ரிப்னாஸ் அஹ்மத் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரிப்னாஸ் அஹ்மத் |
இடம் | : திக்குவல்லை - தென் இலங்கை |
பிறந்த தேதி | : 20-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 628 |
புள்ளி | : 184 |
2000 அகில ,இலங்கை கவிதை போட்டியில் பாடசாலை மட்டத்தில் பங்குபெற்றியுள்ளேன். சமூக ஒற்றுமை, சமாதனம் , மற்றும் சுமூகமான வாழ்கை வழக்கங்கள் , என்னுடைய கருப்பொருளாக இருக்கும் . இன்னும் மர்மங்கள் , அமானுஷ்யம் , போன்றவைகள் என் தேடலாகும் . நகைச்சுவை என் பொழுது போக்கு . கணனியில் தான் என் முழுநேர சேவையும் தேவையும்
சமீப காலமாக இணைய தளத்தின் வாயிலாக அறிமுகமாகும் நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அப்படிப் பட்ட நட்புகளை நம்பி உதவுவது சரியா ? தவறா ?...
நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.
பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.
விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, ப
ஹாய் ஐ ம் சிவா....ஹாய் ஐ ம் ஜீவா......
ஹாய்
ஹாய்
ஐ ம் சிவா.
ஐ ம் ஜீவா.
எப்டி இருக்கீங்க..
ம்ம்.. குட்.. நீங்க...
நானும் சூப்பர்...
உங்க ப்ரொபைல் பிக் செம..
ஓ.. தேங்க்ஸ்....
என்ன, தலதான் பிடிக்குமா...
எஸ்.. எப்டி தெரியும்...
"ஒரு மெல்லிசான கோடு..." வசனம் ஸ்டேட்டஸ்ல போட்ருக்கீங்களே..
ஹ ஹ ஹா.... ஆமால்ல..
ஆமாவா இல்லையா...
என்ன நீங்க தளபதி பேனா...
ஹ ஹா.... இல்ல இல்ல.. நான் டி ஆர் பேன்...
ஹே பொய்...
இல்ல நிஜம்...
இது குழந்தை பாடும் தாலாட்டு... இது இரவு நேர பூபாளம்....பாட்டு கேட்ருக்கீங்களா....
இப்டி ஒரு பாட்டா...
ஏங்க.... போங்க... இ
விர்ர்ர்ர்ர்ர்......
80 கிலோ மீட்டர் வேகத்தில்
விரைந்து கொண்டிருந்தது
அந்த கார்..
காரின் உள்ளே டிரைவர்
சீட்டை ஆக்கிரமித்து
ஓட்டிக் கொண்டிருந்தான்
ராஜ்...
ராஜ் 28 வயது
திருமணமாகி ஒரு வருடம்
ஆகியுருந்தது,,
மனைவி மாலா
தலை பிரவசத்திற்க்காய்
பிறந்த வீடு சென்றிருந்தாள்
பிரசவத்தில் சிக்கல்
என்று டாக்டர் சொன்னதால்
ஒரு வித பதட்டத்துடனே
காரை ஓட்டிக் கொண்டிருந்தான்
மாலாவின் தாய் வீடு
அவன் ஊரில் இருந்து
105 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தது...
தீடீரென்று தொலைபேசி
வரவே என்ன
ஏதென்று பதட்டத்த்தில்
கவனியாமல் உடுத்திய உடையுடன்
கிளம்பி விட்டான்...
இதற்க்கு முன் இரவில்
பயணம் செய்திரு
பால்குடிக்கும் சிசுவிடம்
பாவி எதை தேடினாய்
உதிரம் உறுப்புகளாகி வெறும் ஐந்தே வருடத்தில்
இருக்கும் என்று நினைத்தாயா -உன்
இச்சை போக்கும் இடமொன்று .?
பட்டாம்பூச்சி மேனிதனில்
பதிகையிலே உன் பற்கள்
நெருடவில்லையா உன்மனம்
ருசிப்பது சிறு உயிரை என்று.
சிரிக்கும் மலரின் செவ்விதழ்கள்
கதறும் நொடியில் எனும்
கரையவில்லையா கண்கெட்டவனே
உன் கல் மனது .?
பிஞ்சு விரல்கள் உன்னிடம் கெஞ்சிடும் போதினில்
நெஞ்சினில் ஈரம்
கசியவில்லையா கயவனே .?
எச்சில் வடிக்கும் நாயே
இச்சை எதற்கு மழலை மேல்
உச்சம் உனக்கென்றால்
உதவி எடு உன் கரங்களிடம் .
பச்சிளம் குழந்தைகளும்
பாலியல் பலாத்காரமும
தாயை விற்று தாய்ப்பால் வாங்கி
தாகம் தீர்க்கும் காலம் இது .
சேயை இழுத்து சேலை விடுத்து
தன் ஆசை போக்கும் பூமி இது .
மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு
மானத்தை இழக்கும் மனிதம் இது
மரித்த உடலிடம் மரியாதை கேட்டு மண்டைகள்
உடைக்கும் உலகம் இது .
துப்பாக்கி முனையில் கடவுள்கள்
வாழும்
துர்பாக்கிய நிலைமை இது.
வாழுவதாய் கூறிக்கொண்டு
இறந்து விட்ட நீதி இது.
காசுக்காய் கல்வித்தாய் மௌனமாய் விலைபோகும் நேரம் இது .
காக்கியும் காவியும் கரங்கள் கோர்த்து
களவினில் மூழ்கும் நிஜம் தான்
இது .
மனிதத்தை அறுத்து மாமிசமாய் புசித்து
மிருகங்கள் நடமாடும் காடு இது
உதிர ஆற்றிலே உடைக
பூ வாசம்
மௌன மொழி
எழுதுகோல்
தலை கோதும்
வெறும் காகிதம்
உடையாகும்
விடியலில்
அறையெங்கும்,
சிதறியிருக்கும்
கவிதைப் பூக்கள்....
கவிஜி
101.மொய்யாக ..மெய்க் கவிதை
நினைவில் நின்றவர்களில்
அருமைப் பெரியவர் எசக்கியேல்
நற்கவிஞர் நாகூர் கவி
சுபிக் கவி அஹமது அலி..
சிந்தனையில் சிறந்த ஜின்னா
ரசனை மிக்க இராஜ்குமார் Ycantu
அன்புடன் கவி பெருக்கும் ஆசை அஜித்
கனிவு மிகு கவிராஜா
பிரமிக்க வைக்கும் பிரவீன் ஷீஜா
கவிப் பொறியாளர் கல்கிஷ்
எளிமையான B .ராம்குமார்
தென்னிலங்கை ரிப்னாஸ் அஹ்மத்
சந்தோஷமிகு சந்தோஷ்குமார் 1111
மற்றும் என்
அன்பு தங்கைகள்
அனுசா..சாந்தி ..சகி
ப்ரியா ஐசு ..யாதிதா ..
சைனுல் பானு
பார்மிஜா..
புனித வேளாங்கண்ணி ..
இன்னும் ..பல அன்புள்ளங்கள்
எழுத்து தோட்டத்தில்
வாஞ்சை கொண்டு வளர்த்த
என்மனதை கொள்ளை கொண்டாயே ..
நீ வருவாயென ...
காலமெல்லாம் காத்திருப்பேன்..
நீயா ...யார் நீ ...
உன் பார்வை ஒன்றே போதும் ..
என்று சிங்கம் போல்
சொல்லும் ..எந்திரனாக !மன்னனாக
காதல் தேசத்தின் .. ஆயிரத்தில் ஒருவனாக
ராமன் தேடிய சீதையாக ..
வெற்றிக்கொடி கட்ட ..ஆசையில்
துப்பாக்கி முனையில் காத்திருக்கிறேன் .
விடியலில் ..வெய்யிலில் ..நான் .
நாளை முதல் ..அதீத
எதிர் நீச்சளோடு
கில்லிபாய்ச்சளுடன்
விஸ்வரூபமாய் மாறி
தச அவதாரத்துடன் உன்னை பார்த்தவுடன்
மயங்கினேன் ..சொல்லத்தயங்கினேன்.
ஆரம்பம் ..கொஞ்சம் சிவகாசி போல் பத்திகிச்சு..
கத்தி போல் வீரமுடன் துணிச்சலாக மாறியது .
குஷி ஏறியது
கதை அறிமுகம்
--------------------------
ஒரு ஊருல எம்டன் என்று குட்டிப்பய்யன் .இவனுடைய ஏராளமான படு ரொமாண்டிக்கான கதைகள் இருக்கு. நம்ம பாசையில சொல்லப்போனால்
A - ஜோக் . நிறையவே இருக்கு. அதுபோல ஓன்று தான் இதுவும் ..நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் ..
---------------------------------------------------------
நம்ம எம்டன் இப்போ 25 வயது பூர்த்தியான.., ஆனால் சின்னப்புள்ளத்தனம் நிறைந்த வாலிபக் குறும்பன் .
இவனுக்கு இறப்பர் நாடாக்கள் (இலாச்டிக்)என்றால் பைத்தியம் .. ஏன் என்று நீங்க நினைக்கிறீங்க ?? அதேதாங்க ...!
அத வெச்சி இரண்டு துண்டு கம்புகளை v வடிவில் வைத்து அந்த இறப்பர் நாடவை இரு நுனி
பணம் தானா வாழ்கைய நிர்ணயிக்குது ? பணத்தை வெச்சி தானா ? மனிதன மதிப்பிடுறாங்க ? அந்தஸ்து, கௌரவம் ,தலைமைத்துவம் , ஆட்சி அதிகாரம் இதுவெல்லாம் பணம்தான் நிர்ணயிக்குதா ? புரியும்படி சொல்லுங்களேன் ...ப்ளீஸ் ????
----------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை
அப்போ ..!
-------------------
மிட் நைட்டில் ஊரு சுத்திட்டு வருவோம்
ஏன்பா லேட்டு ..??
"குரூப் ஸ்டாடியினால லேட்டா மகன் .." என்னு
அம்மா கேப்பா ??
இப்போ ..!
---------------
வேல ஓவரினால் கொஞ்சம் லேட் ஆகி வருவோம்
ஏன் லேட்டு ???
இவளு நேரம் எவளோட இருந்திட்டு வாறீங்க ? என்னு
மனைவி கெக்கிரா ??
எவ்வளவு புரிந்துணர்வுப்பா ?
-------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை