ரிப்னாஸ் அஹ்மத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரிப்னாஸ் அஹ்மத்
இடம்:  திக்குவல்லை - தென் இலங்கை
பிறந்த தேதி :  20-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2014
பார்த்தவர்கள்:  621
புள்ளி:  184

என்னைப் பற்றி...

2000 அகில ,இலங்கை கவிதை போட்டியில் பாடசாலை மட்டத்தில் பங்குபெற்றியுள்ளேன். சமூக ஒற்றுமை, சமாதனம் , மற்றும் சுமூகமான வாழ்கை வழக்கங்கள் , என்னுடைய கருப்பொருளாக இருக்கும் . இன்னும் மர்மங்கள் , அமானுஷ்யம் , போன்றவைகள் என் தேடலாகும் . நகைச்சுவை என் பொழுது போக்கு . கணனியில் தான் என் முழுநேர சேவையும் தேவையும்

என் படைப்புகள்
ரிப்னாஸ் அஹ்மத் செய்திகள்
ரிப்னாஸ் அஹ்மத் - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 12:44 pm

சமீப காலமாக இணைய தளத்தின் வாயிலாக அறிமுகமாகும் நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அப்படிப் பட்ட நட்புகளை நம்பி உதவுவது சரியா ? தவறா ?...

மேலும்

சரியாகச் சொன்னீர்கள் 👏👏👏 04-Nov-2015 11:11 pm
SUMMA Senji than parungalen..(shothappina freeya udunga.) 04-Nov-2015 11:12 am
கெல்வியெ தவரு இணி உத்வினாலும் அது சேராது, 02-Nov-2015 1:43 pm
ஆழம் தெரியாமல் காலை விடாதே. 31-Oct-2015 10:43 am
ரிப்னாஸ் அஹ்மத் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2015 1:06 am

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, ப

மேலும்

sinna vayathu...arivu valarum paruvam ... padaippu sooper .. 03-Nov-2015 10:23 am
ரிப்னாஸ் அஹ்மத் - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 12:45 pm

ஹாய் ஐ ம் சிவா....ஹாய் ஐ ம் ஜீவா......

ஹாய்

ஹாய்

ஐ ம் சிவா.

ஐ ம் ஜீவா.

எப்டி இருக்கீங்க..

ம்ம்.. குட்.. நீங்க...

நானும் சூப்பர்...

உங்க ப்ரொபைல் பிக் செம..

ஓ.. தேங்க்ஸ்....

என்ன, தலதான் பிடிக்குமா...

எஸ்.. எப்டி தெரியும்...

"ஒரு மெல்லிசான கோடு..." வசனம் ஸ்டேட்டஸ்ல போட்ருக்கீங்களே..

ஹ ஹ ஹா.... ஆமால்ல..

ஆமாவா இல்லையா...

என்ன நீங்க தளபதி பேனா...

ஹ ஹா.... இல்ல இல்ல.. நான் டி ஆர் பேன்...

ஹே பொய்...

இல்ல நிஜம்...

இது குழந்தை பாடும் தாலாட்டு... இது இரவு நேர பூபாளம்....பாட்டு கேட்ருக்கீங்களா....

இப்டி ஒரு பாட்டா...

ஏங்க.... போங்க... இ

மேலும்

நன்றி தோழர்.... 23-Oct-2015 11:24 pm
sooper... sooper.. (maya............... inbam tan ) 23-Oct-2015 5:42 pm
எஸ் கோபி.... 08-Aug-2015 11:03 am
ம்ம்ம்ம்........ 08-Aug-2015 11:03 am
ரிப்னாஸ் அஹ்மத் - அருள் ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 11:44 am

விர்ர்ர்ர்ர்ர்......

80 கிலோ மீட்டர் வேகத்தில்
விரைந்து கொண்டிருந்தது
அந்த கார்..
காரின் உள்ளே டிரைவர்
சீட்டை ஆக்கிரமித்து
ஓட்டிக் கொண்டிருந்தான்
ராஜ்...

ராஜ் 28 வயது
திருமணமாகி ஒரு வருடம்
ஆகியுருந்தது,,
மனைவி மாலா
தலை பிரவசத்திற்க்காய்
பிறந்த வீடு சென்றிருந்தாள்
பிரசவத்தில் சிக்கல்
என்று டாக்டர் சொன்னதால்
ஒரு வித பதட்டத்துடனே
காரை ஓட்டிக் கொண்டிருந்தான்
மாலாவின் தாய் வீடு
அவன் ஊரில் இருந்து
105 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தது...
தீடீரென்று தொலைபேசி
வரவே என்ன
ஏதென்று பதட்டத்த்தில்
கவனியாமல் உடுத்திய உடையுடன்
கிளம்பி விட்டான்...
இதற்க்கு முன் இரவில்
பயணம் செய்திரு

மேலும்

ellaam ok... endill.. thodarum...entru pottal.. aaval koodimillya.. sooper thodarunga 23-Oct-2015 5:17 pm
#Meena Thanks Sis.... 31-Jul-2015 4:56 pm
sama பயங்கரமனா கதை சூப்பர்......... வாழ்த்துக்கள் நட்பே தொடர்ந்து எழுதுங்கள் ...... 31-Jul-2015 3:20 pm
ரிப்னாஸ் அஹ்மத் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2015 9:18 am

பால்குடிக்கும் சிசுவிடம்
பாவி எதை தேடினாய்
உதிரம் உறுப்புகளாகி வெறும் ஐந்தே வருடத்தில்
இருக்கும் என்று நினைத்தாயா -உன்
இச்சை போக்கும் இடமொன்று .?

பட்டாம்பூச்சி மேனிதனில்
பதிகையிலே உன் பற்கள்
நெருடவில்லையா உன்மனம்
ருசிப்பது சிறு உயிரை என்று.

சிரிக்கும் மலரின் செவ்விதழ்கள்
கதறும் நொடியில் எனும்
கரையவில்லையா கண்கெட்டவனே
உன் கல் மனது .?

பிஞ்சு விரல்கள் உன்னிடம் கெஞ்சிடும் போதினில்
நெஞ்சினில் ஈரம்
கசியவில்லையா கயவனே .?

எச்சில் வடிக்கும் நாயே
இச்சை எதற்கு மழலை மேல்
உச்சம் உனக்கென்றால்
உதவி எடு உன் கரங்களிடம் .

பச்சிளம் குழந்தைகளும்
பாலியல் பலாத்காரமும

மேலும்

நன்றி நன்றிகள் நட்பே 27-Oct-2015 11:19 am
நன்றி நன்றிகள் நட்பே 27-Oct-2015 11:17 am
கவி அருமை நட்பே 27-Oct-2015 7:58 am
PADU PAVI.... AAKROSAMANA PADAIPU).. VAALTHUKKAL 23-Oct-2015 10:09 am
ரிப்னாஸ் அஹ்மத் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2015 5:51 am

தாயை விற்று தாய்ப்பால் வாங்கி
தாகம் தீர்க்கும் காலம் இது .
சேயை இழுத்து சேலை விடுத்து
தன் ஆசை போக்கும் பூமி இது .

மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு
மானத்தை இழக்கும் மனிதம் இது
மரித்த உடலிடம் மரியாதை கேட்டு மண்டைகள்
உடைக்கும் உலகம் இது .

துப்பாக்கி முனையில் கடவுள்கள்
வாழும்
துர்பாக்கிய நிலைமை இது.
வாழுவதாய் கூறிக்கொண்டு
இறந்து விட்ட நீதி இது.

காசுக்காய் கல்வித்தாய் மௌனமாய் விலைபோகும் நேரம் இது .
காக்கியும் காவியும் கரங்கள் கோர்த்து
களவினில் மூழ்கும் நிஜம் தான்
இது .

மனிதத்தை அறுத்து மாமிசமாய் புசித்து
மிருகங்கள் நடமாடும் காடு இது
உதிர ஆற்றிலே உடைக

மேலும்

அருமை தோழி.. 03-Jul-2015 12:45 pm
மானுடத்தை உலுக்கும் படைப்பு... நல்ல சிந்தனை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jul-2015 1:10 am
நன்றிகள் தோழமையே 02-Jul-2015 12:02 pm
தங்கள் புரிதலான கருத்தில் மகிழ்ந்தேன் .நன்றிகள் ஐயா . 02-Jul-2015 12:00 pm
ரிப்னாஸ் அஹ்மத் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 9:34 pm

பூ வாசம்
மௌன மொழி

எழுதுகோல்
தலை கோதும்

வெறும் காகிதம்
உடையாகும்

விடியலில்
அறையெங்கும்,
சிதறியிருக்கும்
கவிதைப் பூக்கள்....

கவிஜி

மேலும்

நன்றி..... 06-Dec-2014 2:55 pm
அருமை 06-Dec-2014 2:55 pm
ஹ ஹ ஹா..... நன்றி ஜி.... 21-Oct-2014 7:06 pm
ம்ம்ம் ம்ம்ம்ம்ம் தாள் உடை.. தாழ் போடு எழுத்தில் கலவி.. வியர்வை விடியல் கவிதை வானம்.. /// இது இந்த கவிதை பார்த்து நான் எழுதியது. அதாவது புலியை பார்த்து சூடுப்போட்ட பூனை நான்.. ! அடிச்சிடாதீங்க ஜீ.. ஹஹ்ஹா 19-Oct-2014 5:11 pm
ரிப்னாஸ் அஹ்மத் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 9:24 pm

101.மொய்யாக ..மெய்க் கவிதை
நினைவில் நின்றவர்களில்
அருமைப் பெரியவர் எசக்கியேல்
நற்கவிஞர் நாகூர் கவி
சுபிக் கவி அஹமது அலி..
சிந்தனையில் சிறந்த ஜின்னா
ரசனை மிக்க இராஜ்குமார் Ycantu
அன்புடன் கவி பெருக்கும் ஆசை அஜித்
கனிவு மிகு கவிராஜா
பிரமிக்க வைக்கும் பிரவீன் ஷீஜா
கவிப் பொறியாளர் கல்கிஷ்
எளிமையான B .ராம்குமார்
தென்னிலங்கை ரிப்னாஸ் அஹ்மத்
சந்தோஷமிகு சந்தோஷ்குமார் 1111
மற்றும் என்
அன்பு தங்கைகள்
அனுசா..சாந்தி ..சகி
ப்ரியா ஐசு ..யாதிதா ..
சைனுல் பானு
பார்மிஜா..
புனித வேளாங்கண்ணி ..

இன்னும் ..பல அன்புள்ளங்கள்
எழுத்து தோட்டத்தில்
வாஞ்சை கொண்டு வளர்த்த

மேலும்

நன்றி..நண்பரே! கவிதை எழுதும் அனுபவத்தில் உங்கள் போன்ற பல நண்பர்களை விட அனுபவத்தில் நான் வெகு சிறியவன்தான். இருப்பினும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 21-Oct-2014 4:25 pm
நல்வாழ்த்து சொல்லி சதம் அடித்த பெரியவரே // எழுத்து தளம் நீடிய காலம் கை கொடுக்கும் .. நிரந்தரம் உங்களை அரவணைக்கும் . உங்கள் அனுபவம் எங்களின்வயது.வாழ்க உங்கள் கலை வளம் . வளரட்டும் என்று நிரந்தரம் 21-Oct-2014 3:40 pm
வணக்கத்துடன் ஏற்கிறேன் ..தங்கள் வாழ்த்தினை! 18-Oct-2014 8:51 am
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழரே.... 18-Oct-2014 8:42 am
ரிப்னாஸ் அஹ்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 2:30 pm

என்மனதை கொள்ளை கொண்டாயே ..
நீ வருவாயென ...
காலமெல்லாம் காத்திருப்பேன்..

நீயா ...யார் நீ ...
உன் பார்வை ஒன்றே போதும் ..
என்று சிங்கம் போல்
சொல்லும் ..எந்திரனாக !மன்னனாக
காதல் தேசத்தின் .. ஆயிரத்தில் ஒருவனாக
ராமன் தேடிய சீதையாக ..
வெற்றிக்கொடி கட்ட ..ஆசையில்
துப்பாக்கி முனையில் காத்திருக்கிறேன் .

விடியலில் ..வெய்யிலில் ..நான் .
நாளை முதல் ..அதீத
எதிர் நீச்சளோடு
கில்லிபாய்ச்சளுடன்
விஸ்வரூபமாய் மாறி
தச அவதாரத்துடன் உன்னை பார்த்தவுடன்
மயங்கினேன் ..சொல்லத்தயங்கினேன்.

ஆரம்பம் ..கொஞ்சம் சிவகாசி போல் பத்திகிச்சு..
கத்தி போல் வீரமுடன் துணிச்சலாக மாறியது .
குஷி ஏறியது

மேலும்

வரவில் மகிழ்ச்சி .சினிமா டைட்டிலில் ஒரு முயற்சி 20-Oct-2014 6:52 pm
வரவில் மகிழ்ச்சி .சினிமா டைட்டிலில் ஒரு முயற்சி 20-Oct-2014 6:51 pm
வரவில் மகிழ்ச்சி .சினிமா டைட்டிலில் ஒரு முயற்சி 20-Oct-2014 6:51 pm
எழுதலாமே.. கவிதை நல்லாயிருக்கு! 20-Oct-2014 5:25 pm
ரிப்னாஸ் அஹ்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2014 12:16 pm

கதை அறிமுகம்
--------------------------
ஒரு ஊருல எம்டன் என்று குட்டிப்பய்யன் .இவனுடைய ஏராளமான படு ரொமாண்டிக்கான கதைகள் இருக்கு. நம்ம பாசையில சொல்லப்போனால்
A - ஜோக் . நிறையவே இருக்கு. அதுபோல ஓன்று தான் இதுவும் ..நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் ..
---------------------------------------------------------
நம்ம எம்டன் இப்போ 25 வயது பூர்த்தியான.., ஆனால் சின்னப்புள்ளத்தனம் நிறைந்த வாலிபக் குறும்பன் .

இவனுக்கு இறப்பர் நாடாக்கள் (இலாச்டிக்)என்றால் பைத்தியம் .. ஏன் என்று நீங்க நினைக்கிறீங்க ?? அதேதாங்க ...!

அத வெச்சி இரண்டு துண்டு கம்புகளை v வடிவில் வைத்து அந்த இறப்பர் நாடவை இரு நுனி

மேலும்

ரிப்னாஸ் அஹ்மத் - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Oct-2014 12:37 pm

பணம் தானா வாழ்கைய நிர்ணயிக்குது ? பணத்தை வெச்சி தானா ? மனிதன மதிப்பிடுறாங்க ? அந்தஸ்து, கௌரவம் ,தலைமைத்துவம் , ஆட்சி அதிகாரம் இதுவெல்லாம் பணம்தான் நிர்ணயிக்குதா ? புரியும்படி சொல்லுங்களேன் ...ப்ளீஸ் ????
----------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

மேலும்

பணமும்தான். அடிப்படை தேவைகளிலிருந்து அத்தியாவசிய தேவைகள் வரை, இங்கு அனைத்திற்கும் பணம் தேவைப்படுகிறது. 8 அடியில் ஒருவரைப்பார்த்தால் ஆச்சர்யப்படும் உலகம், 2 அடியில் ஒருவரைப்பார்த்தால் அனுதாபப்படும், ஆனால் அதே சமயம் அந்த 8 அடியும் 2 அடியும் 6 அடியை பார்த்து ஏக்கப்படும். இதே நிலை பணத்திற்கும் பொருந்தும். மேலும் பணத்தில் 2 அடி ஏக்கங்கள் அதிகமானாதால் அதன் தாக்கம் பரவலாக தெரிகிறது. இறுதியாக, உழைக்காமல் வரும் பணம், கட்டையை காலில் கட்டியது போன்ற தற்காலிக வளர்ச்சியே, "விழுந்துவிட்டால்" என்ற பயத்தால் நிம்மதி ஓடிவிடும், விழுந்தேவிட்டால் இருப்பதெல்லாம் ஓடிவிடும். 20-Oct-2014 11:23 am
நாலு வார்த்தை என்றாலும் நச்சுன்னு சொன்னீங்க ..உடன்படுகிறேன் 20-Oct-2014 10:07 am
பணம் பத்தும் செய்யும் என்று சொல்லுவார்கள் . பத்து இங்கே வெறும் எண்ணிக்கை இல்லை . சரியானது தவறானது என்று பலவற்றையும் செய்யும். வாழ்க்கை என்பது இந்த சரியும் தவறும்தான் . அதன் இயக்கம் இந்தப் பணத்தினால்தான் . MAN MAKES MONEY MONEY MAKES MAN MONEY FIXES EVERYTHING MONEY BUYS & SELLS ANYTHING & EVERYTHING அரசியல் முதல் ஆலயம் வரை எல்லாலாமே அங்காடிப் பொருளான பின் பணம்தானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது ரிப்னாஸ் ? -----அன்புடன், கவின் சாரலன் 19-Oct-2014 10:19 pm
ஹா ஹா :) அவசரத்தில் நெல்-ல நேல் மற்றும் வேலி-யை வேளி ஆக்கிட்டீங்களே தோழி :) :) திருநெல்வேலி 19-Oct-2014 7:32 pm
ரிப்னாஸ் அஹ்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2014 12:03 pm

அப்போ ..!
-------------------
மிட் நைட்டில் ஊரு சுத்திட்டு வருவோம்
ஏன்பா லேட்டு ..??
"குரூப் ஸ்டாடியினால லேட்டா மகன் .." என்னு
அம்மா கேப்பா ??

இப்போ ..!
---------------
வேல ஓவரினால் கொஞ்சம் லேட் ஆகி வருவோம்
ஏன் லேட்டு ???
இவளு நேரம் எவளோட இருந்திட்டு வாறீங்க ? என்னு
மனைவி கெக்கிரா ??

எவ்வளவு புரிந்துணர்வுப்பா ?
-------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

மேலும்

அதேதான் ..கரெக்டா ஆயிடும் ! 02-Jul-2015 9:48 am
aiya... ithtku peruthaan anbuththoloyo .... 02-Jul-2015 9:37 am
டிப்ஸ்: அரை மணிக் கொரு தடவை போன் செய்து விசாரிக்கணும்..தகவலும் சொல்லிக் கொண்டே இருக்கணும்.. கிளம்ப போகிறேன்..கிளம்பி விட்டேன்.. வந்து கொண்டு இருக்கிறேன்.. ஏதாவது வாங்கி வரணுமா.. இரு பர்சை வைத்து விட்டு வந்துவிட்டேன்.. பெட்ரோல் போடப் போகிறேன்..இப்படியே கொஞ்ச காலம் ஓட்டலாம்..அப்புறமா..மாத்திதான் யோசிக்கணும்..என்ன பண்றது தம்பி? 01-Nov-2014 3:47 pm
சூப்பர் !!! 19-Oct-2014 10:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
KMசுதாகர்

KMசுதாகர்

கும்பகோணம்
M.Muthulatha

M.Muthulatha

TamilNadu

இவர் பின்தொடர்பவர்கள் (64)

krishnan hari

krishnan hari

chennai
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
Ashok4794

Ashok4794

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (64)

vinovino

vinovino

chennai
user photo

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே