மெய்யாக எனது மொய்யாக

101.மொய்யாக ..மெய்க் கவிதை
நினைவில் நின்றவர்களில்
அருமைப் பெரியவர் எசக்கியேல்
நற்கவிஞர் நாகூர் கவி
சுபிக் கவி அஹமது அலி..
சிந்தனையில் சிறந்த ஜின்னா
ரசனை மிக்க இராஜ்குமார் Ycantu
அன்புடன் கவி பெருக்கும் ஆசை அஜித்
கனிவு மிகு கவிராஜா
பிரமிக்க வைக்கும் பிரவீன் ஷீஜா
கவிப் பொறியாளர் கல்கிஷ்
எளிமையான B .ராம்குமார்
தென்னிலங்கை ரிப்னாஸ் அஹ்மத்
சந்தோஷமிகு சந்தோஷ்குமார் 1111
மற்றும் என்
அன்பு தங்கைகள்
அனுசா..சாந்தி ..சகி
ப்ரியா ஐசு ..யாதிதா ..
சைனுல் பானு
பார்மிஜா..
புனித வேளாங்கண்ணி ..

இன்னும் ..பல அன்புள்ளங்கள்
எழுத்து தோட்டத்தில்
வாஞ்சை கொண்டு வளர்த்த
கன்றுக் குட்டி ..நான்
கவிதை நீச்சலின் கற்றுக் குட்டி!
நன்றி கூர்கிறேன்
உங்கள் அனைவருக்கும்
நான் சதமடிக்க நீவிர் தந்த
ஊக்கத்திற்கே!

எழுதியவர் : karuna (17-Oct-14, 9:24 pm)
பார்வை : 767

மேலே