M.Muthulatha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M.Muthulatha
இடம்:  TamilNadu
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Dec-2013
பார்த்தவர்கள்:  583
புள்ளி:  151

என்னைப் பற்றி...

காற்றிலே அசைகின்ற இலைகளை கேளுங்கள்rn வானிலே பறந்திடும் பறவையை கேளுங்கள் rnஇரவிலே உதிக்கின்ற நிலவை கேளுங்கள் rnமறந்திடாமல்,இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் கனியை கேளுங்கள் இவளைப்பற்றி...

என் படைப்புகள்
M.Muthulatha செய்திகள்
முஹம்மது தல்ஹா அளித்த படைப்பில் (public) jamersc555 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Sep-2014 12:31 am

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்

மேலும்

நான் ஒரு ஆசிரியை என் மாணவர்களுக்கு கற்பிக்க மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் . 03-Dec-2014 5:18 pm
அருமையான தகவல்..மிக்க நன்றி அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு. 03-Dec-2014 4:44 pm
GROUP EXAM KKUM இந்த தகவல் உதவும் ......பகிர்வில் மகிழ்ச்சி !!!!! 03-Dec-2014 1:52 pm
தகவல் நன்று தோழரே 01-Oct-2014 1:21 am
முஹம்மது தல்ஹா அளித்த படைப்பை (public) வடிவேலன்-தவம் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Sep-2014 12:31 am

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்

மேலும்

நான் ஒரு ஆசிரியை என் மாணவர்களுக்கு கற்பிக்க மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் . 03-Dec-2014 5:18 pm
அருமையான தகவல்..மிக்க நன்றி அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு. 03-Dec-2014 4:44 pm
GROUP EXAM KKUM இந்த தகவல் உதவும் ......பகிர்வில் மகிழ்ச்சி !!!!! 03-Dec-2014 1:52 pm
தகவல் நன்று தோழரே 01-Oct-2014 1:21 am
நா கூர் கவி அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Yadita மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
சக்தி ராகவா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2014 9:55 am

சாதியின் பேரைச் சொல்லி!
வீதியில் வீசப்பட்ட!
நாதியற்ற காதல்களுக்கு
நான் தருவேன் அடைகலத்தை!

பேதையின் கண்கள் தந்த
போதையில் வீழ்ந்தோற்கெல்லாம்
பாதையில் மாற்றம் காட்டி
பற்பல நன்மை செய்வேன்!

கண்ணென வளர்த்தோர் முன்னர்
பெண்ணென பிதற்றல் கொண்டு
உன்னை நீ மறந்த பின்னும்
உண்மையை அறிய செய்வேன்!

பொய்யென சொல்லவில்லை!
பெண்களின் காதல்தனை!
பொய்யாக சிலர் உள்ளதனால்
பொக்கிக்ஷமும் படுகுழியில்..

மேலும்

நன்றி தோழமையே! 28-Jan-2015 4:03 am
சிறப்பான கடைசி வரிகள் தோழரே!! 22-Jan-2015 9:58 am
நன்றி தோழி! கண்டிப்பாக வேறு கவிதையில் உங்கள் கருத்தை ஏற்று நிறைய வரிகள் சேர்கிறேன்..... 22-Jan-2015 3:24 am
நன்றி தோழி 22-Jan-2015 3:19 am
M.Muthulatha - சக்தி ராகவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2014 9:55 am

சாதியின் பேரைச் சொல்லி!
வீதியில் வீசப்பட்ட!
நாதியற்ற காதல்களுக்கு
நான் தருவேன் அடைகலத்தை!

பேதையின் கண்கள் தந்த
போதையில் வீழ்ந்தோற்கெல்லாம்
பாதையில் மாற்றம் காட்டி
பற்பல நன்மை செய்வேன்!

கண்ணென வளர்த்தோர் முன்னர்
பெண்ணென பிதற்றல் கொண்டு
உன்னை நீ மறந்த பின்னும்
உண்மையை அறிய செய்வேன்!

பொய்யென சொல்லவில்லை!
பெண்களின் காதல்தனை!
பொய்யாக சிலர் உள்ளதனால்
பொக்கிக்ஷமும் படுகுழியில்..

மேலும்

நன்றி தோழமையே! 28-Jan-2015 4:03 am
சிறப்பான கடைசி வரிகள் தோழரே!! 22-Jan-2015 9:58 am
நன்றி தோழி! கண்டிப்பாக வேறு கவிதையில் உங்கள் கருத்தை ஏற்று நிறைய வரிகள் சேர்கிறேன்..... 22-Jan-2015 3:24 am
நன்றி தோழி 22-Jan-2015 3:19 am
ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பில் (public) catherine மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Nov-2014 10:53 am

கறி கோழி சமைச்சு வெச்சு
காத்திருக்கும் காட்டு குயிலே.....
களனி காட்டுல வேல இருக்கு
சோறு திங்க இன்னும் நேரம் வரலே....

அத்த மக ஆசையா தான்
அல்வாவும் கிண்டி தர....
அள்ளி திங்க ஆசை தான்
எங்காத்தா வையும் வேணாம் புள்ள...

காஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க
கடத்தி போக தோணுதடி.....
ஒங்க அப்பன் வீச்சருவா
கனவுலையும் என்ன சுத்தடி.....

கொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...
களம் கனிஞ்சு வரும் மெல்ல...
கடமை கெடக்கு கொஞ்சம்...
அது வர காத்திரு புள்ள....

ஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....
அத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....
கண்டதையும் நெனச்சு கலங்காத
கல்யாண சேதி வர

மேலும்

களம் - காலம் 28-Nov-2014 3:35 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... தங்கள் ஆதரவு என்றும் வேண்டும்.... 28-Nov-2014 2:49 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... அந்த புள்ள அப்பவ நெனச்ச தான் பயமா கெடக்கு.... 28-Nov-2014 2:48 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... 28-Nov-2014 2:47 pm
ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பை (public) சங்கீதா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Nov-2014 10:53 am

கறி கோழி சமைச்சு வெச்சு
காத்திருக்கும் காட்டு குயிலே.....
களனி காட்டுல வேல இருக்கு
சோறு திங்க இன்னும் நேரம் வரலே....

அத்த மக ஆசையா தான்
அல்வாவும் கிண்டி தர....
அள்ளி திங்க ஆசை தான்
எங்காத்தா வையும் வேணாம் புள்ள...

காஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க
கடத்தி போக தோணுதடி.....
ஒங்க அப்பன் வீச்சருவா
கனவுலையும் என்ன சுத்தடி.....

கொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...
களம் கனிஞ்சு வரும் மெல்ல...
கடமை கெடக்கு கொஞ்சம்...
அது வர காத்திரு புள்ள....

ஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....
அத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....
கண்டதையும் நெனச்சு கலங்காத
கல்யாண சேதி வர

மேலும்

களம் - காலம் 28-Nov-2014 3:35 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... தங்கள் ஆதரவு என்றும் வேண்டும்.... 28-Nov-2014 2:49 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... அந்த புள்ள அப்பவ நெனச்ச தான் பயமா கெடக்கு.... 28-Nov-2014 2:48 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... 28-Nov-2014 2:47 pm
M.Muthulatha - எண்ணம் (public)
21-Oct-2014 2:51 pm

வாழ்க்கையின் தேடல் ...

மேலும்

fact fact !! 21-Oct-2014 3:09 pm
M.Muthulatha - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 11:58 am

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

மேலும்

அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:35 am
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !தோழி 21-Oct-2014 12:13 pm
மிக்க மகிழ்ச்சி தோழி... உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... 21-Oct-2014 12:12 pm
வாழ்த்தில் மகிழ்ச்சித்தோழி......தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...! 21-Oct-2014 12:12 pm
M.Muthulatha - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2014 12:29 pm

விழி அருகே கனவிருந்தும்!
நெஞ்சருகே நினைவிருந்தும் !
இதழ் அருகே தேன் இருந்தும் !

பார்க்காது,நிஜம் காணாது,பருகாது வாழ்கிறேன்....

இப்போது சிறு காற்று கூட தென்றலாய்!
ஓடும் ஆறு கூட, நாம் கால்நனைக்கும் நீரோடையாய்!
இருள் சூழ்ந்த பொழுது கூட சுகமாய் உணர்ந்தேன்...
உன் நினைவினால் மட்டுமே !

ஆயிரம் நினைவுகள் விழி அருகே !
நீ மட்டும் என் உயிர் அருகே !

விழி அருகே தோன்றும் நினைவுகள் எல்லாம்
அதிகாலை தோன்றி மறையும் பனித்துளி போல!

என் உயிர்அருகே தோன்றிய உன் நினைவு மட்டும்,
இன்றும்,என்றும் அழியாத சுவடுகளாய்!
என்னை விட்டு நீங்காது வாழும்!

நினைவுகளும்,நிஜங்களும் ஒன்றென்று

மேலும்

நன்றி தோழி... 09-Dec-2014 10:38 am
அருமை...அருமை.... 09-Dec-2014 10:37 am
இரசித்ததற்கு மிக்க நன்றி தோழி ! சுகமான உன்வரியில் நானும் மகிழ்கிறேன் 25-Oct-2014 3:51 pm
சுவாசிப்போம் சுகமான நினைவுகளை ! நேசிப்போம் நீங்காத அதன் சுவடுகளை ! கண்டிப்பா........ மனதிற்கு ஒரு வருடல் சுகமான வரிகள் அழகுத்தோழி...! 25-Oct-2014 3:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (113)

முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (113)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (113)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே