உமா மகேஷ்வரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உமா மகேஷ்வரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 29-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 946 |
புள்ளி | : 138 |
நான் பி.பி.எ மற்றும் ம்.பி.எ. முடித்துவிட்டேன், எனக்கு கவிதைகள் எழுத, படிக்க பிடிக்கும்,புத்தங்கள் படிக்க பிடிக்கும், தமிழ் பிடித்த மொழி.rn
தாய் என்றும்,
தாரம் என்றும்,
இரு கண்கள் இருக்க,
சிலர் தாய் என்ற கண்ணை
மட்டும் ஒதுக்கிவிட்டு,
ஒற்றைக்கண்
மாற்றுத்திறனாளியாக
வாழ்கிறார்கள் !!?..
தாய் என்றும்,
தாரம் என்றும்,
இரு கண்கள் இருக்க,
சிலர் தாய் என்ற கண்ணை
மட்டும் ஒதுக்கிவிட்டு,
ஒற்றைக்கண்
மாற்றுத்திறனாளியாக
வாழ்கிறார்கள் !!?..
நபர் 1 : டேய்!, நடிகை tenthara ஒரு நியூஸ் பேப்பர் பாத்து கோபப்பட்டு அதுமேல case
போட்டாங்க தெரியுமா !!,
நபர் 2 : அப்படியா !!, ஏன் என்னாச்சி ??
நபர் 1 : அட , அவங்க டீ-நகர்ல ஒரு ஆடை கடையை திறக்கிறார்ன்னு போடறதுக்கு பதில
ஆடை திறக்கிறார்ன்னு போட்டாங்கப்பா !!!!!!!!
நபர் 1 : டேய்!, நடிகை tenthara ஒரு நியூஸ் பேப்பர் பாத்து கோபப்பட்டு அதுமேல case
போட்டாங்க தெரியுமா !!,
நபர் 2 : அப்படியா !!, ஏன் என்னாச்சி ??
நபர் 1 : அட , அவங்க டீ-நகர்ல ஒரு ஆடை கடையை திறக்கிறார்ன்னு போடறதுக்கு பதில
ஆடை திறக்கிறார்ன்னு போட்டாங்கப்பா !!!!!!!!
குரங்கின் சண்டை
கொலை செய்யப் பட்டது.
இலை
உட்கார்ந்து விளையாடு பாப்பா! -நீ
ஓடியெங்கும் போகாதே பாப்பா!
தனியே போகாதே பாப்பா -அங்கே
தவறேதும் நேர்ந்துவிடும் பாப்பா!
காமவெறியர்களின் உலகம்-கைக்
குழந்தையும் விடுவதில்லை பாப்பா!
ஒலிம்பிகெல்லாம் வேணாமே பாப்பா- உயிரோடிரு போதுமடி பாப்பா!
பயமாய் இருக்குதடி பாப்பா-நீ
பத்திரமாய் திரும்பிடடி பாப்பா!
எமது
தூய்மை
இந்தியாவில்
குப்பைத்
தொட்டிகள்
மட்டும்
தூய்மையாக
உள்ளது !!!...
கவிதையிடம் கவிதை சொல்லிய
பழக்கம் தான் ...
மலருக்கு மலர் சூட்டிய
பழக்கம் தான் ...
பௌர்ணமியிடம் பிறையை
காட்டி சிலாகித்தது ...