சஜார்ஜ் ராஐரத்தினம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சஜார்ஜ் ராஐரத்தினம்
இடம்:  ,இராமநாதபுரம்
பிறந்த தேதி :  27-Dec-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2015
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  11

என்னைப் பற்றி...

உங்களைப் போல நானும் இங்கே

என் படைப்புகள்
சஜார்ஜ் ராஐரத்தினம் செய்திகள்
சஜார்ஜ் ராஐரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2018 11:05 pm

யாழினியத்தோழி

கண்ணாடி கவசக் கண்ணோடு
மடியில் பேரப் பெண்ணோடு
தன்னாட தாங்கும் கோலோடு
கடியில் சிக்கும் பல்லோடு

நேரம் பழைய சக்கரமாய்
காலம் நிரைந்த காகிதமாய்
தேகம் சுரித்த கம்பளமாய்
ஞாலம் புரிந்த சூத்தரமாய்

இன்பம் துன்பம் சுவைத்தவளே
என்பும் உரிவேன் உறைத்தவளே
தண்ணீர் ருசியாய் சமைப்பவளே
கண்ணீர் கண்டால் தவிப்பவளே

பொய்யும் விழிகள் கதகதப்பில்
மெய்யும் தோல்வி என்னிடத்தில்
வையம் எங்கோ உன்இருப்பில்
ஐயம் கொல்லும் ஓருயிர்....
ச.ஜார்ஜ்

மேலும்

சஜார்ஜ் ராஐரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2018 10:57 pm

கிண்ணத்தில் உணவு காட்டிய
கண்ணத்தில் முத்தம்
தாயின் பரிவு

அகவை ஐந்து ஆட்டிய
விரல்களும் ஐந்து
சேயின் பிரிவு

ஈன்ற அந்த மைந்தன் இன்றி
மழலைப் பள்ளி சென்றது
திரவியம் தேடிச் சென்று
திங்கள் பத்தும் ஆனது

சமைத்த களைப்பில் அவளோ
சாய்ந்து அமரலானாள்
இக்காலச் சூரியனின்
பொத்தானை அழுத்தலானாள்

எட்டு வயது நிலவை
எட்டுப் பறித்த கயவன்
பத்து வயதுப் பூவை
பாகம் பார்த்த கொடூரன்

காணொளியில் காதால் கண்டு
கண்டு கண்கள் ஈரமானாள்
சென்ற மகளை நிணைத்து
ஐயம் கொல்லல்லானாள்

தலையிலும் காலிலும்
மறந்தாள் பூவை
தரையில்லை நீரிலே
நடந்தாள் பாவை

வீடுவரும் மழலைகளை
விழியில் நோக்கலானாள்
ஏடேந்திய

மேலும்

சஜார்ஜ் ராஐரத்தினம் - சஜார்ஜ் ராஐரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2018 10:09 pm

அன்பே அருமை காதலி
ஆனாய் இரவில் பேரொளி
இன்பம் எதிலே கூறடி
ஈன்றால் உணர்வாய் நீயடி
உலகில் உள்ள தாய்மொழி
ஊமை காரணம் உன் விழி
எந்தன் இதயம் மேலடி
ஏறி அமர்ந்தாய் ஏனடி
ஐந்து உயிர்களும் உன்னடி
ஒன்றாய் சமர்ப்பணம் காணடி
ஓரம் கண்ணில் தானடி
ஓளவை வழிந்தாள் அதன்வழி
ஆயுதம் துடிக்கும் மனக்குழி ...
ச.ஜார்ஜ்

மேலும்

நன்றி மகிழ்ச்சி 09-Aug-2018 10:02 pm
வாழ்த்துகள்...அருமை... 09-Aug-2018 9:56 pm
சஜார்ஜ் ராஐரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2018 8:11 am

நான் நிறைய அழுக ஆசைப்பட்டுகிறேன் காரணம் ,நீயல்லவா இருக்கறாய் என் கண்ணில்..புரியவில்லையா—
உனக்குத்தான் மழையில் நனைவதென்றால்
மிகவும் பிடிக்குமாமே..!

மேலும்

பிடித்தவர்களுக்கு பிடித்ததை செய்வது ஒரு இன்பம் ...வாழ்த்துகள் 09-Aug-2018 9:53 pm
சஜார்ஜ் ராஐரத்தினம் - shanthi-raji அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2018 3:35 pm

குழந்தையாய் நான் இருந்தேன்
குறைகள் என்னை தீண்டவில்லை

துள்ளித் திரிவதும், துவண்டு விழுவதும்,
துயில் கொள்ளுவதும் பணியாக இருந்தேன்

கன்னியாய் நான் மலர்ந்தேன்
மயக்கம் தரும் சோதனை பல....

சிக்கலைத் தீர்க்க முடியாத
சிலையாகி போனேன்...

மனத்துயர் தீர்க்க இங்கு
மருந்தில்லாது துவள்கிறேன்

மழலை பேசி கொஞ்சி விளையாடி
மண்ணில் தவழும் குழந்தை பருவமே
எனக்கு வேண்டும்

வளராத ஒரு வரத்தை
வண்ணக் கடவுள் எனக்கு தர வேண்டும் ...

மேலும்

varukaikkum karuththu pathivirkum nanri tholamaiye.. 10-Aug-2018 2:32 pm
வயதிற்கு ஏற்ற துயில் உண்டு மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு 09-Aug-2018 8:04 am
unmai tholare manathu valikirathu...karuthu pathivirku nanri.. 08-Aug-2018 2:56 pm
குழந்தைகளைக் கூட காமத்திற்கு பலியாடாய் மாற்றும் யுகமிது தோழி! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Aug-2018 4:25 pm
சஜார்ஜ் ராஐரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2018 10:09 pm

அன்பே அருமை காதலி
ஆனாய் இரவில் பேரொளி
இன்பம் எதிலே கூறடி
ஈன்றால் உணர்வாய் நீயடி
உலகில் உள்ள தாய்மொழி
ஊமை காரணம் உன் விழி
எந்தன் இதயம் மேலடி
ஏறி அமர்ந்தாய் ஏனடி
ஐந்து உயிர்களும் உன்னடி
ஒன்றாய் சமர்ப்பணம் காணடி
ஓரம் கண்ணில் தானடி
ஓளவை வழிந்தாள் அதன்வழி
ஆயுதம் துடிக்கும் மனக்குழி ...
ச.ஜார்ஜ்

மேலும்

நன்றி மகிழ்ச்சி 09-Aug-2018 10:02 pm
வாழ்த்துகள்...அருமை... 09-Aug-2018 9:56 pm
சஜார்ஜ் ராஐரத்தினம் - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 7:05 am

தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது

மேலும்

சுவைதான்...... நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm

ஐம்புலன்களுக்கெல்லாம் அறியாததால் வளரும் கற்பனையே............!
உன்னில் சிறந்தவையெல்லாம் எடுத்து வடித்தேன் ஒரு சித்திரம்...............
ஐந்தில் முதலைத் தொடங்க நினைக்க அங்கோ மேலே வென்மை..........
அதன் மேலும் நடுவும் நிரம்பியதே வானவில்லில் இல்லா கருமை......
அவை வருந்தினால் பெய்வதற்கு சுற்றி அழகிய. மேகம்.....
ஆனால் அவற்றில் தெரியவில்லை அழகற்ற ஒரு..
சோகம்...........
நான் கூறுவதை கேட்க முடியாது என்றும் இடம்பெற்றன இரு
செவிகள்......
கண்களுக்கு கீழே உயிர்வாங்கும் உயிர்வாங்கும்
இரு துளைகள்......
வண்டுகள் மாயும் வண்ணம் தேண் வடியும் இதழ்கள்_அய்யோ
கைகளை விளக்கி மெய் சிலிர்த்துப் பார்

மேலும்

விழி திறக்கும் முன் என் விழி திறக்கும் முன் முதல் முத்தம் கொடுத்தாய்....

ஒளி இரவென வெயில் மழை குளிரென கருவில் யுத்தம் புரிந்தாய்.....

உன் அன்பைப் பார்த்த பாறையிலும் அட காவிரி ஊறுதம்மா.....



நீ நிலவை அழைக்க சோறு தொண்டையிலே இறங்குதம்மா...

வராத அந்த நிலவுக்கு இரவில் உறங்காத 
தண்டனையாம்மா.....

முத்தாக மாற சிற்பியும் கொத்தாகப் பூக்க குறிஞ்சியும் உன் காலடி தேடுதம்மா......

(விழி திறக்...)

சமைத்த உணவில் கொஞ்சம் அதிகம் கேட்டால் போதுமம்மா.....
உன் ஆனந்தம் காண கடலாழம் கொண்ட கருவிழி வேண்டுமம்மா....

உன் சுவாசத்தில் மலர்ந்து நான் செழிக்க, 
நீ வேண்டும் கடவுள் பலவே அம்மா....

மேலும்

நன்றி நண்பர்களே... 20-Sep-2016 4:17 am
நன்று 19-Sep-2016 10:24 pm
அம்மா...இந்த வார்த்தையை கேட்டால் மட்டுமே மனிதனின் ஆன்மா சுவாசிக்கும் போது கண்களின் வியர்க்கிறது 19-Sep-2016 10:14 pm
சஜார்ஜ் ராஐரத்தினம் அளித்த படைப்பில் (public) Mahesh Varan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Sep-2016 7:11 pm

விழி திறக்கும் முன் என் விழி திறக்கும் முன் முதல் முத்தம் கொடுத்தாய்....

ஒளி இரவென வெயில் மழை குளிரென கருவில் யுத்தம் புரிந்தாய்.....

உன் அன்பைப் பார்த்த பாறையிலும் அட காவிரி ஊறுதம்மா.....



நீ நிலவை அழைக்க சோறு தொண்டையிலே இறங்குதம்மா...

வராத அந்த நிலவுக்கு இரவில் உறங்காத 
தண்டனையாம்மா.....

முத்தாக மாற சிற்பியும் கொத்தாகப் பூக்க குறிஞ்சியும் உன் காலடி தேடுதம்மா......

(விழி திறக்...)

சமைத்த உணவில் கொஞ்சம் அதிகம் கேட்டால் போதுமம்மா.....
உன் ஆனந்தம் காண கடலாழம் கொண்ட கருவிழி வேண்டுமம்மா....

உன் சுவாசத்தில் மலர்ந்து நான் செழிக்க, 
நீ வேண்டும் கடவுள் பலவே அம்மா....

மேலும்

நன்றி நண்பர்களே... 20-Sep-2016 4:17 am
நன்று 19-Sep-2016 10:24 pm
அம்மா...இந்த வார்த்தையை கேட்டால் மட்டுமே மனிதனின் ஆன்மா சுவாசிக்கும் போது கண்களின் வியர்க்கிறது 19-Sep-2016 10:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே