ஸ்ரீ கணேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீ கணேஷ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  27-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Nov-2014
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  37

என்னைப் பற்றி...

குறும்பட இய்குனர்
பலகுரல் பேச்சாலர்

என் படைப்புகள்
ஸ்ரீ கணேஷ் செய்திகள்
ஸ்ரீ கணேஷ் - ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Feb-2016 9:29 pm

அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்

மேலும்

நன்றி தோழரே 02-Mar-2016 1:12 am
ஒவ்வொரு ஆணின் நெஞ்சிலும் பெண்ணின் மனதை போன்ற எண்ணம் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் ஆணின் மகிமை போற்றும் சொற்கள் மிகவும் குறைவே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 11:19 pm
ஸ்ரீ கணேஷ் - ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Feb-2016 9:29 pm

அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்

மேலும்

நன்றி தோழரே 02-Mar-2016 1:12 am
ஒவ்வொரு ஆணின் நெஞ்சிலும் பெண்ணின் மனதை போன்ற எண்ணம் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் ஆணின் மகிமை போற்றும் சொற்கள் மிகவும் குறைவே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 11:19 pm
ஸ்ரீ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2016 9:29 pm

அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் தாய்மை
பத்து மாதம் அவன் பதுமையையும்
பின் மொத்த மாதமும் பூத்த பச்சிளம் மகவையும்
பிறகும் போது சிசுவின் வலி அடைகிறாய்
பிறகும் முன் சிசுவிற்கான வழி செதுக்குவேன்
உருளும் போது வயற்றில் அரும்பின் சுகம் காண்கிறாய்
உருண்டு விளையாட என் வாரிசிற்கு சொந்த இடம் தேடுவேன்
கருவறையில் தளிரின் வளர்சிக்கு ஆகாரம் தருவாய்
வகுப்பறையில் ஒளிரும் வளர்சிக்கு ஆதாரம் தேடுவேன்
அகிலம் அறிந்திடாத ஒன்று
ஆணின் அழுகை
சிறு மொட்டு
வாடிய போது
வயற்றில் சுமந்ததை நினைத்து அழுதாய்
மனதில் சுமந்ததை நினைத்து அழுதேன்
கனவுகள் கலைந்ததென அழுதாய்
கனவே இன்றி காற்றில் உறைந்தேன்

மேலும்

நன்றி தோழரே 02-Mar-2016 1:12 am
ஒவ்வொரு ஆணின் நெஞ்சிலும் பெண்ணின் மனதை போன்ற எண்ணம் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் ஆணின் மகிமை போற்றும் சொற்கள் மிகவும் குறைவே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 11:19 pm
ஸ்ரீ கணேஷ் - செல்விபிரியங்கா சண்முகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2016 10:01 am

எங்கே இருக்கிறாய் அம்மா ,
நீ இல்லா என் வாழ்க்கை எதை நோக்கி பயண படுகிறது?
நீ இன்றி என் வெற்றி யாரை அடைய பயணிக்கிறது?
நடை பயிலும் காலத்தில் இடறி நான் விழும் நேரத்தில் கலங்கும் கண்ணீர் துடைத்தவள் நீ
இன்று உன் மடி தேவை தாயே என் விழி நீர் விழும் இடம் அதுவாய் இருக்கட்டுமே....
முதல் வாய் சோறு நீ ஊட்டிய போது நான் அடம் பிடித்தேனா அம்மா...
இன்று அதே அன்பிற்காய் நான் ஏங்குகிறேன் தெரியுமா????
அம்மா என நான் அழைத்த போது நீ அழுது விட்டாய் என்றார் அப்பா
நானும் அழுகிறேன் இன்று நீ இல்லையே என் அருகில்....
நீ விட்டு சென்ற நினைவுகள் போதும் அம்ம

மேலும்

உனக்குள் இருக்கிறேன் நான் நான் இல்லா உன் வாழ்க்கை நான் விட்டு சென்ற சாதனைகளை நிறைவேற்ற பயணிக்கிறது மகளே.. நான் இன்றி உன் வெற்றி என் பெயர் உரைக்க பயணிக்கிறது காலம் கடந்தது மகளே இனி நடக்கும் நீ இடறி விழுந்தாலும் இலக்கு நோக்கி எழ வேண்டும் மெதுவாக சிந்தித்து பார் இனி உன் விழி கசிந்தால் என் மடி தாங்குமா என் இதயம் தாங்குமா முதல் வாய் சோறு நான் ஊட்டிய போது நீ அடம் பிடித்தாய் அன்பே ... என்றும் உன் முதல் வாய் சோற்றில் உன் அருகே நான் மட்டும் தானே இருக்கிறேன் உன் கையோடு பதிந்த ரேகையாக அம்மா என நீ அழைத்த போது நான் அழுது விட்டேன் உண்மைதான் இன்று நீ அழுவது நான் இல்லை என்றா அல்லது நான் உன்னோடு இருப்பதை மறந்தா நான் விட்டு சென்றது என் நினைவுகளை மட்டும் அல்ல என் கனவுகளையும் தான் அன்பு மகளே .. நீ என்னை போல உருவாகு ஊர் போற்ற நீ வாழ்ந்தால் மகிழ்வது உன்னை வளர்த்த நான் மட்டுமே உலகம் மறந்து உனதருகில் நான் இருக்கிறேன் உன் கவலை மறந்து உலகே வியக்கும் வண்ணம் என் பேர் சொல்லும் பிள்ளைக வந்து நில் என் பேர் சொல்லும் உரிமையும் உறவும் உன்னை தவிர யாருக்கும் இல்லை காத்திருக்கிறேன் உன் ஒவ்வொரு வெற்றி படிக்கட்டிலும் உன் கை பிடித்து துக்கி விட காத்திருக்கிறேன் உன் தோல்வி நிலையலும் உன்னை தாங்கி நிறுத்தி விட...... 25-Feb-2016 11:19 pm
ஸ்ரீ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 9:22 pm

இந்த செல்போன் வந்தாலும் வந்துச்சு....
* கையில கடிகாரம் கட்டுறது போச்சு.
* கால்குலேட்டர் போச்சு..
* கடிதம் எழுரறது போச்சு..
* கேமரா போச்சு..
* காலண்டர் போச்சு..
* அலாரம் வைக்குற கடிகாரம் போச்சு..
* ரேடியோ. டேப் ரெக்கார்டர் போச்சு..
* சீ.டீ போச்சு..
* நிம்மதி போச்சு..
* ரீச்சார்ச் செஞ்சு செஞ்சு கையில இருக்குற பணமும் போச்சு.. ...
அட போங்கப்பா ....

மேலும்

ஆமாங்க, ஆமாங்க 11-Feb-2016 7:23 pm
ஸ்ரீ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 9:00 pm

10 தடவ மாத்தி சொன்னா
உண்மை பொய் ஆகாது
அதே மாதரி
100 தடவ ஒரே மாதிரி சொன்னாலும்
பொய் உண்மை ஆகாது....
கரெக்ட் தான மகளே
நான் உன்ன விரும்பரனு
10 தடவ சொல்லிருப்பேன்
நீ என்ன பிடிக்கலனு
100 தடவ சொல்லிருப்ப
இதுல எது உண்மை எது பொய் ...?

மேலும்

இன்ஜினியரிங் கேள்வியா.. எந்த காலேஜ் ல கேட்டாங்க எதுவாகினும் 10 வாட்டி நெகடிவ் என்னா அது பொசிட்டிவ் 100 வாட்டி பொசிட்டிவ் என்னா அதுவும் பொசிட்டிவ் தான்..எக்ஸாம் சீசன் வந்தா டவுட்டுத் தன் பாட்டுக்கு வருமே.. 09-Feb-2016 11:16 pm
ஸ்ரீ கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 8:52 pm

நீ
ஒரு வார்தைல பதில் சொல்லர
ஒவ்வொரு தடவையும்
உன்னிடம் இருந்து
விலகி செல்வது
என் கேள்விகள் மட்டும் அல்ல
என் இதையமும் தான்......

மேலும்

ஸ்ரீ கணேஷ் - ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 8:51 pm

போகும் இடம் தெரியாதவரை
நீயும் நீரும் ஒன்றுதான்

மேலும்

நன்றி தோழரே 01-Jan-2015 9:47 am
உண்மை தான் நட்பே.. இருவரியில் அழகு கவி... 30-Dec-2014 3:17 pm
ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பை (public) சங்கீதா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Nov-2014 10:53 am

கறி கோழி சமைச்சு வெச்சு
காத்திருக்கும் காட்டு குயிலே.....
களனி காட்டுல வேல இருக்கு
சோறு திங்க இன்னும் நேரம் வரலே....

அத்த மக ஆசையா தான்
அல்வாவும் கிண்டி தர....
அள்ளி திங்க ஆசை தான்
எங்காத்தா வையும் வேணாம் புள்ள...

காஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க
கடத்தி போக தோணுதடி.....
ஒங்க அப்பன் வீச்சருவா
கனவுலையும் என்ன சுத்தடி.....

கொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...
களம் கனிஞ்சு வரும் மெல்ல...
கடமை கெடக்கு கொஞ்சம்...
அது வர காத்திரு புள்ள....

ஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....
அத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....
கண்டதையும் நெனச்சு கலங்காத
கல்யாண சேதி வர

மேலும்

களம் - காலம் 28-Nov-2014 3:35 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... தங்கள் ஆதரவு என்றும் வேண்டும்.... 28-Nov-2014 2:49 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... அந்த புள்ள அப்பவ நெனச்ச தான் பயமா கெடக்கு.... 28-Nov-2014 2:48 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... 28-Nov-2014 2:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (31)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (31)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே