சதீஷ் குரு நாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சதீஷ் குரு நாதன்
இடம்:  தேனி
பிறந்த தேதி :  14-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  27

என் படைப்புகள்
சதீஷ் குரு நாதன் செய்திகள்
சதீஷ் குரு நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2016 5:01 pm

உலகில்

அடுத்தவரை கண்டு மனிதன்
பொறாமை கொள்ளாத இரண்டு,

உடலை வாட்டும் நோயும்
உயிரை குடிக்கும் மரணமும் ...

மேலும்

உண்மை தான் நண்பரே. வாழ்த்துக்கள் .... 02-Jun-2016 8:38 pm
உண்மைதான்..ஆனால் அவைகள் எல்லோருக்கும் உண்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 5:42 pm
சதீஷ் குரு நாதன் - சதீஷ் குரு நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2016 8:07 am

மழைநாளில் பெய்த
துளிகளை எல்லாம்

கல்லூரி மரங்கள்
உள்வாங்கிக்கொண்டு

விடுமுறை நாளில்
விம்மி அழுகின்றன

நம் பிரிவிற்காக..

மேலும்

அழகு கவி 07-May-2016 9:11 pm
ஏங்கும் நொடிகள் அழகு... 06-May-2016 2:19 pm
நன்றி 06-May-2016 9:17 am
அழகான நட்பின் நினைவுகளை வெளிப்படுத்திய விதம் இன்னும் அழகு 06-May-2016 8:11 am
சதீஷ் குரு நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2016 8:07 am

மழைநாளில் பெய்த
துளிகளை எல்லாம்

கல்லூரி மரங்கள்
உள்வாங்கிக்கொண்டு

விடுமுறை நாளில்
விம்மி அழுகின்றன

நம் பிரிவிற்காக..

மேலும்

அழகு கவி 07-May-2016 9:11 pm
ஏங்கும் நொடிகள் அழகு... 06-May-2016 2:19 pm
நன்றி 06-May-2016 9:17 am
அழகான நட்பின் நினைவுகளை வெளிப்படுத்திய விதம் இன்னும் அழகு 06-May-2016 8:11 am
சதீஷ் குரு நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 7:55 am

அழகே...

உன்னை நினைக்கும் தருணம்
உலகையே மறந்தேனடி
என்னை தாலாட்டும் கீதங்கள்
உன் பொன் சிரிப்பாகுமடி
உன்னை கட்டி தழுவும் தருணம்
என் கைகளும் நடுங்குதடி
பயம் வேண்டி அல்ல, இந்த பாதுகாப்பை
எப்போதும் தர வேண்டி ...

காதலின் சிறப்பே ஊடல் தான் - அந்த
ஊடலே உன்னை ஊமையாக்கியதோ???

என்னை விட்டு நீ பிரிந்தபோதும்
எனக்கு ஏதும் வலிக்கவில்லை
உன் நினைவுகளை சுமந்திடவே
என் இதயமும் மரத்துபோனதடி
மரத்துப்போன இதயம்தனில்
வலிவந்திட உரைத்திடுமோ

நினைவை மட்டும் விட்டுவிட்டு
நீ நகர்ந்த

மேலும்

சதீஷ் குரு நாதன் - முஹம்மது சமீர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2015 5:21 pm

முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி பண்ணினேன்
உன்னை காதலிப்பதற்கு.

நீ.!இன்னொருவனுக்கு சொந்தமான பிறகுதான்
தெரிந்து கொண்டேன் நான் தோற்று விட்டேன் என்று

மீண்டும் முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி செய்கிறேன்
உன்னை மறப்பதற்கு தொடர்த்தும் தோல்வியே கிடைக்கின்றது!

மேலும்

அருமை.... 23-Apr-2015 4:37 pm
நான் சொன்னது மறப்பதை.. 19-Apr-2015 7:46 pm
ம்ம்ம்ம்ம்ம்ம் 19-Apr-2015 6:05 pm
Unmai... 19-Apr-2015 6:02 pm
சதீஷ் குரு நாதன் - முஹம்மது சமீர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 5:21 pm

முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி பண்ணினேன்
உன்னை காதலிப்பதற்கு.

நீ.!இன்னொருவனுக்கு சொந்தமான பிறகுதான்
தெரிந்து கொண்டேன் நான் தோற்று விட்டேன் என்று

மீண்டும் முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி செய்கிறேன்
உன்னை மறப்பதற்கு தொடர்த்தும் தோல்வியே கிடைக்கின்றது!

மேலும்

அருமை.... 23-Apr-2015 4:37 pm
நான் சொன்னது மறப்பதை.. 19-Apr-2015 7:46 pm
ம்ம்ம்ம்ம்ம்ம் 19-Apr-2015 6:05 pm
Unmai... 19-Apr-2015 6:02 pm
சதீஷ் குரு நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2015 4:04 pm

விதை புதைந்தால் விருட்சம் !
மக்கும் குப்பை புதைந்தால் உரம் !
தங்கம் புதைந்தால் புதையல் !
தண்ணீர் புதைந்தால் மழை !

மனதுக்குள் காதல் புதைந்தால்?
மௌனத்தில் கவிதை புதைந்தால்?
மலருக்குள் தேன் புதைந்தால்?
இருளுக்குள் நிழல் புதைந்தால்?

புதைந்தால் முளைத்தல் வேண்டும்
முக்குளிக்கும் போது
முத்தோடு எழுதல் போல...

ஒவ்வொரு புதைப்பும் விதைப்பாய் இருத்தால்
அழிவென்பதில்லை உலகத்தில்...

மேலும்

உண்மைதான் 24-Apr-2015 9:47 pm
மனதுக்குள் காதல் புதைந்தால்? மௌனத்தில் கவிதை புதைந்தால்? மலருக்குள் தேன் புதைந்தால்? இருளுக்குள் நிழல் புதைந்தால்? அருமை.... அருமை... 11-Apr-2015 4:33 pm
சதீஷ் குரு நாதன் - சதீஷ் குரு நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2015 5:03 pm

திருமணம் ஆகாமலே
தந்தை ஆனேன்....
கடவுள் கொடுத்த தங்கையெனும்
அன்பு வரத்தால் !
கர்ப்பம் தரிக்காமலே
தாயும் ஆனேன்...
என் தங்கையெனும் தாரகையை
நெஞ்சில் சுமந்த நாள் முதலாய் !

மேலும்

நன்றி நட்பே ... 08-Mar-2015 10:23 am
ஆஹா ஆஹா என்ன ஒரு அன்பு .அழகான பாசம் . 07-Mar-2015 9:42 pm
நன்றி நட்பே... உண்மையில் எனக்கு தங்கை இல்லை... இது வரிகள் இல்லை என் வாழ்வின் ஏக்கம்.... 07-Mar-2015 9:28 pm
நன்றி ஐயா... 07-Mar-2015 9:23 pm
சதீஷ் குரு நாதன் - சதீஷ் குரு நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2015 12:40 am

என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக...
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா...!!!

மேலும்

அருமையான வரிகள் 29-Apr-2015 12:56 am
எல்லோரும் எழுதுகிற கவிதையல்லவா அது....அருமை... 19-Apr-2015 8:30 pm
நன்றி... 05-Mar-2015 3:59 pm
நன்றி... 05-Mar-2015 3:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
மேலே