kadaipriyan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kadaipriyan |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Apr-1967 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 273 |
புள்ளி | : 3 |
..................................
காதல் பாடல்
லா....ல லால லாலா- லல்லாலா - மெட்டு
நீ மேற்...கில் உதிக்கும் நேரம்- என் நேரம்... பரி
மா...ற்றம் நிகழ்த்தும் உள்ளம் - எந்நேரம்.
கனவுகள் தாலாட்ட - விழி
இடையிடை நீர் வார்க்க - சில
கனவுகள் தாலாட்ட - விழி
இடையிடை நீர் வார்க்க
ஒருமுறை இருமுறை
வரைமுறை கடந்திடும்.. (மேற்கில்)
1
பொன்மகன் வருகையில் கண்மணி சுடர் விடும்
மின்மினி ஆகிடுமே..
பூமணி மேடையில் பொருந்திடப் பெண்மணி
பூமனம் நாடிடுமே.. (பொன்மகன்)
பின்னலும் வேர்க்குது கன்னமும் பூக்குது
என்ன என் கோலங்களோ...
குங்குமச் சிமிழுக்கு குளிர் ஜூரம் தந்தது
கோமகன் ஜாலங்களோ
..........................................................................................................................
தானன தானா தனநனனா
தானன தானா தனநனனா
தானன நனநனனா ............. தானா
தானன நனநனனா... என்ற மெட்டில் பாடவும்.
ஆண்.....ஆயிரம் கோபியர் இருந்து என்ன
.................ஆயிரம் ஆண்டுகள் கடந்து என்ன
..................ராதையைப் போல் வருமா...... வருமா...
.................காதலுக் கொரு வரமா... !
பெண்.....ஆயிரம் யாதவர் இருந்து என்ன
................ஆயிரம் ஆண்டுகள் கடந்து என்ன
................கண்ணனைப் போல் வருமா....... வருமா
................காதலுக் கொரு வரமா... !
1
ஆண்
பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொருள் தொடர்பாளன். இப்போது பலர் சுதாரித்துக் கொண்டார்கள் , ஆனாலும் எந்தப் பொருள் கலைச்சந்தையில் மதிப்புமிக்கது என கண்டறிய இத்துறையில் அனுபவம் தேவை . அதைவிட ஒன்றை கவனத்தை கவரச்செய்து முக்கியமானதாக ஆக்குவதற்கு கற்பனையும் சொல்திறனும் பலவிதமான தொடர்புகளும் தேவை . என் போட்டியாளன் ஒரு லட்சத்துக்குவிற்ற வனமோகினி சிலையின் உடைந்து மிஞ்சிய சித்திர பீடத்தை மட்டும
அவர் : ஏங்க, மங்கிபாத் மங்கிபாத்துன்னா குரங்கை குளிப்பாடுற தா?
இவர்: அய்யய்யோ ... அது மன்கிபாத். மனதின் குரல்
..................................................................................................................................................................................................
பழனி மலையை அடுத்த சக்திகிரி மலைச் சரிவு. அடிவாரத்திலிருந்து அமராவதி தீரம் வரை அடர்ந்த காடு. வெவ்வேறு வகை மரங்கள் தங்கள் எல்லைகளை நிர்ணயம் செய்து கொண்டு ஓங்கி வளர்ந்திருந்தன. இதோ, இத்தோடு தென்னந்தோப்பு முடிந்து மூங்கில் காடு புறப்பட்டது. யானைக் கூட்டம் இளைப்பாறும் மூங்கில் காடு...! இடையில் பின்னிப் பிணைந்து வளர்ந்த காட்டுச்செடிகளின் பூக்கள் நிலவொளியில், சிதறிய நட்சத்திரங்கள் போல் தென்பட்டன. எங்கேயோ சந
..............................................................................................................................................................................................
அலுவலகத்தில் கணிணியில் ஈ நாளிதழ் தினப்புரட்டை படித்துக் கொண்டிருக்கிறார் ஞானசேகரன். சக ஊழியர் பத்மநாபன் வருகிறார்.
ஞான: (தனக்குள்) இந்த நியூஸை வச்சி ஏதாவது ஸ்டேடஸ் போட்டா லைக்ஸ் அள்ளலாமா? அந்த படுபாவி ராம்மோகன் எப்படி இத்தனை லைக்ஸ் வாங்கறான்? எனக்கு ரெகுலரா லைக்ஸ் தட்டற குமுதினி மேடத்தையும் பிடுங்கிட்டானே? டைப்படிக்கிற அவன் கையை ஒடிச்சிடலாமா?
பத்: (வந்து கொண்டே) ஏன் சார், இந்த வயசில இப்படி செய்ய
...................................................................................................................................................................................................
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாததை
பறிக்கப் பறிக்க பெரிதாவதில்
போட்டேன்..
ஒரு திங்கள் கழிந்தது.
செவ்வாயும் புதனும் கழிந்தன..
பாதமில்லை; படித்தெழுதும்
காகிதமில்லை..
தாள் வந்தது - சாப்பிடத்தான்...!
....................................................................................................................................................................................
உரிக்க உரிக்க ஒ
................................................................................................................................................................................................
காலை ஒன்பது ஐம்பதுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு முன் பளபளப்பான ஆடி (audi) கார் வந்து நின்றது. காரிலிருந்து யூனியன் க்ராஃப்டைன் நிறுவனத்தின் மானேஜர் ஜேம்ஸ் இறங்குவதற்குள் அவர் பூசியிருந்த வெளிநாட்டு வாசனைத் திரவியம் நாசியைத் தாக்கியது. தன் காரியதரிசி பின்தொடர காவல் நிலையத்துக்குள் நுழைந்தவரை வரவேற்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.
“வாங்க மிஸ்டர் ஜேம்ஸ் ! கமிஷனர் சொல்லியிருந்தார். உங்களுக்கு உங்க ப
நண்பர்கள் (14)

வாசு
தமிழ்நாடு

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

சகா சலீம் கான்
சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
