நிலா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிலா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 38 |
எனக்கு தோன்றியதை எழுதுகின்றேன்..........
நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?
அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....
கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?
கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?
எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?
எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ
அதிகாலையில் பாதி உறக்கத்தில் எழுந்து
என் தூக்கம் மறந்து
உனக்காக சமைக்க ஓடினேன்
எனக்கும் ஆசைதான் உன்னைப்போல்
விடியும் வரை பஞ்சணையில் சாய்ந்திருக்க
குறுஞ்செய்தி அனுப்பும் நட்புக்களுக்கு
பதில் சொல்லாமல்
உள்ளம் நிறைந்திருக்கும் உறவுகளை மறந்து
உனக்காய் காத்திருப்பேன்...
நீ வந்ததும் உன் நண்பர்களோடு களிந்திருப்பாய்!
உன் முகம் பார்த்து
உன்னருகில் அமர்ந்திருக்கும் எனக்கு
என்ன அர்த்தமும் இல்லை..
பல நாட்களாய் நான் கேட்டு
அழைத்து செல்லாமல்
ஏதேதோ காரணமாய் தவிர்த்த சுற்றுலாக்கள்....
உன் நண்பர்களோடு
நீ போகும் போது
நான் புன்னைகையில் மலர்ந்து
கைகாட்ட எதிர்பார்கிறாய்..அங்கே
என்
நண்பர்களே!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்..
நண்பர்களே!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்..
நண்பர்களே!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்..
நண்பர்களே!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் என்ன செய்யலாம்? நம் அம்மாவைப்போல நம்மை நேசிப்பவரும் தேற்றுபவரும் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்...
நினைத்து கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நேசிப்போம்....!
ஏனென்றால்
நீ நினைத்தது உனக்கு ஸ்பெஷல்
உன்னை நினைப்பதுக்கு நீ தான் ஸ்பெஷல்...
நொடிகொருமுறை
என் அலைபேசியை
துலாவி பார்க்கிறேன்
உன் குறுஞ்செய்தி
வந்திருக்கிறதா என்று !!
நீ அழைக்காத நேரத்திலும்
உன் அழைப்பு பதிவை
முறைத்து கொண்டிருக்கிறேன்
என்னைப்போல் நீயும்
தவித்து ஒருமுறை
என்னை அழைக்கமாட்டாயா என்று...!!
நம் அழைப்பை முடிக்க
நீ முற்படும்போது தான்
எனக்குள் எத்தனை தவிப்புக்கள் தெரியுமா..?
மீண்டும் எப்போது அழைப்பாய்....??!
சத்தம் இல்லாத தொலைப்பும்
சொல்ல தெரியாத தவிப்பும்..
உன் முகம் பார்க்க நினைப்பதில்!
தொலை தூரத்தில்
நீ இருக்கிறாய் என்றால்
கேட்கவா செய்கிறது
இந்த பொல்லாத இதயம் ..?
இது என் அலைபேசிக்கு தெரியும்
ஆனால்..இதுவரை உனக்கு
சொல்ல
வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?
ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!
ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!
நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,
ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........
அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?
காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!
உழைப்பை வி