நடராஜன் பெருமாள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நடராஜன் பெருமாள்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Feb-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2018
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  13

என்னைப் பற்றி...

சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம். மருத்துவத் தொழில் வயித்துப்பாட்டுக்கு தமிழ்ப்பாட்டு‌ மனதிற்கும் வாழ்வுக்கும்

என் படைப்புகள்
நடராஜன் பெருமாள் செய்திகள்
நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2018 6:09 pm

கவிதையின் பொருட்டு
கற்பனை உலா .
இப்பொருள்
விற்பனைக்கு அல்ல
பதாகையுடன்
மனிதம் .

மேலும்

நன்றி நண்பரே 02-Apr-2018 6:33 pm
விளம்பரங்கள் போல யதார்த்தங்கள் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 11:09 am
நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2018 10:56 pm

திசைகள்
ஏதுமற்ற
மேகங்கள்
அது தான்
நிம்மதியென
அறியாமலே
பயணிக்கிறது

மேலும்

நன்றி தம்பி.... 01-Apr-2018 9:43 am
எழுத்து தங்களை அன்புடன் வரவேற்கிறது 01-Apr-2018 12:30 am
நன்று அண்ணா 01-Apr-2018 12:27 am
நடராஜன் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 10:56 pm

திசைகள்
ஏதுமற்ற
மேகங்கள்
அது தான்
நிம்மதியென
அறியாமலே
பயணிக்கிறது

மேலும்

நன்றி தம்பி.... 01-Apr-2018 9:43 am
எழுத்து தங்களை அன்புடன் வரவேற்கிறது 01-Apr-2018 12:30 am
நன்று அண்ணா 01-Apr-2018 12:27 am
நடராஜன் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 6:09 pm

கவிதையின் பொருட்டு
கற்பனை உலா .
இப்பொருள்
விற்பனைக்கு அல்ல
பதாகையுடன்
மனிதம் .

மேலும்

நன்றி நண்பரே 02-Apr-2018 6:33 pm
விளம்பரங்கள் போல யதார்த்தங்கள் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 11:09 am
நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 6:10 pm

பேசிக்கொண்டு தான்
இருக்கிறேன்
உங்களுக்கு தான்
கேட்கவில்லை
-பூ

மேலும்

மிகுந்த நன்றிகள் 30-Mar-2018 4:33 pm
அழகான வார்த்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 9:12 pm
நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 6:07 pm

மணம் வீசி
காத்திருக்கிறது
மண்,
நிச்சயம்
மனிதன் வந்து
நுகர்வான் என.

மேலும்

ஊக்கப்படுத்தும் உங்கள் வார்த்தைகளால் மேலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது. மிக்க நன்றி. 30-Mar-2018 4:31 pm
கருவறை என்ற இருள் நிறைந்த வெளிச்சத்தில் தொடங்கிய வாழ்க்கை கல்லறை என்ற வெளிச்சம் மறந்த இருளுக்குள் முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 8:07 pm
நடராஜன் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 6:37 pm

வெளிச்சம் வர
காத்திருந்தது
இருட்டு பயத்தில்
ஒளிந்து கொண்ட
தீக்குச்சி...

மேலும்

மிக்க நன்றி 30-Mar-2018 4:27 pm
நிலைகள் பொறுத்து எண்ணங்களும் பிளவுபடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 9:15 pm
நடராஜன் பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 6:35 pm

பற்றி எரிகிறது
காடும்
விறகு வெட்டியின்
வயிறும்

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி 30-Mar-2018 4:28 pm
உழைப்பவன் எவனோ ஆனால் கடைசியில் பயன் காண்பது வேறு யாரோ இது தான் யுகத்தின் நீதி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 9:14 pm
நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2018 11:04 pm

இன் முகம் காட்டி
இனிமையாக பேசி
கவி பல பாடி
பக்கத்தில் அமர்ந்து
பால் கலந்து கொடுத்து
என் உயிரே நீதான்
நீயின்றி நானில்லை
காதல் சொல்லி
நெஞ்சம் வருடி
நெக்குருக நேசித்து
இறுதி வரை
கண் கலங்காது காப்பேன்
உறுதி எல்லாம் அளிக்காமல்,
தன்னுடன் இருப்பது
உயிருள்ள ஒரு உடல்
தேவைகள் ஆசாபாசங்கள்
கொண்ட
மனிதமுள்ள ஒரு மனுஷி என
முதலில் மதிக்க
கற்றுக் கொண்டாலே
போதும் மானிடரே!!
மற்றவை தானே வரும்
தோழர்களே.....

மேலும்

நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2018 10:43 pm

இனி வரவேண்டியது
என்று எதுவுமில்லை
நீ வந்த பிறகு
உன் பெயர் கூட
அதைத்தான் சொல்கிறது
மகிழினி

மேலும்

நடராஜன் பெருமாள் - நடராஜன் பெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2018 12:41 am

அடித்து
அடித்து
வெளுக்க
வேண்டியிருக்கிறது
அழுக்கான
இந்த
மனசை....

மேலும்

நன்றி 25-Feb-2018 4:23 pm
அருமை... 25-Feb-2018 2:20 pm
நன்றி நண்பரே 25-Feb-2018 9:52 am
அருமை! 25-Feb-2018 8:39 am
மேலும்...
கருத்துகள்

மேலே