இளையராணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இளையராணி
இடம்:  Alappakkam
பிறந்த தேதி :  16-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jun-2014
பார்த்தவர்கள்:  1604
புள்ளி:  187

என் படைப்புகள்
இளையராணி செய்திகள்
இளையராணி - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 12:55 pm

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.

மேலும் படிக்க

மேலும்

இளையராணி - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 12:54 pm

உதட்டோடு உதடு முத்தமிடுவதால் புற்றுநோய் பரவுகிறது : ஆய்வில் தகவல்
உதட்டோடு உதடு முத்தமிடுவதால் ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) என்னும்  புற்றுநோய் பரவுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓரல் செக்ஸ் மூலமும் இந்த நோய் பரவுகிறது.உள்நாக்கு பகுதியில் ஹெச்.பி.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 250 மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்  உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் ஒருவர் தனது வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பேருக்கு உதட்டோடு உதடு முத்தம் எனப்படும் (பிரெஞ்சு முத்தம்) கொடுத்துள்ளாரோ அவ்வளவுக்கு அதிகம் ஹெச்.பி.வி. வைரஸ் தாக்கும் அபாயம் ...
மேலும் படிக்க

மேலும்

நல்ல பயனுள்ள தகவல் 31-Jul-2015 1:54 pm
ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2015 10:58 am

            யோசிங்க மக்களே

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்சியில் சட்னி அரச்சு
இலவச மின்விசிறிய போட்டு
இலவச டி வி யப் பார்த்துகிட்டு பொழுது போக்க இலவசமாய்
கொசு நோய் வந்தால்?
இலவச 108 ஆம்புலன்சில் ஹாஸ்ப்டலுக்கு போய் சேர்ந்து
இல்வச இன்சுரன்சில் சிகிச்சை பெற்று
இலவசமாய் 4கிராம் தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கி
கல்யாணம் பண்ணி இருபதாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச கல்வியும்
இலவச புத்தகமும்  வாங்கி
இலவச யுனிபாமில்
இலவச செருப்பு போட்டு
இலவசமாய் வாங்கிய சைக்கிளில் பள்ளிக்குச் சென்று 
இலவசமாய் சத்துண

மேலும்

புரிந்து கொண்டு கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 27-Jul-2015 2:34 pm
இவ்வளவு இலவசம் கொடுப்பது இப்போதான் எனக்கு புரியுது. அரசியல் வாக்குரிமை புரிந்து செயல்பட்டாலும் இலவசத்தை இனி ஒழிக்க நம்மால் முடியாது போலும். இறைவன் நம்மை காப்பற்றட்டும் 25-Jul-2015 10:00 pm
புரிதலுக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி பார்த்திப மணி 17-Jul-2015 8:59 am
இதையெல்லாம் சரிகட்டி நம்மை ஏமாற்றத்தான் இந்த உத்தி ஹா ஹா புரிதலுக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி கவிக்கோ 17-Jul-2015 8:55 am
இளையராணி அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2015 10:39 am

தலைவெடிக்கும் போல இருக்கு
என்று நான் கத்தும் போது எல்லாம்
அம்மா தரும் மருந்து டீ??

பசியோடு இருக்கையில் சித்தி
வெடிக்க விடும்
கடுகின் சத்தம்தான் சங்கீதம் ??

புதினா சட்னி புத்துணர்வு
அளிக்குமா தெரியாது
அடிவயிற்றையே புரட்டி போடும்??

குழந்தை கோவமா இருக்கா
அவளுக்கு பிடிச்சத செஞ்சிகுடு
எனும் அப்பாவின் சொல்லுக்காகவே
பொய்யாக கோவித்துக்கொள்கிறேன்
அப்பாவிடம் ??

பாட்டியோடு சாப்பிட
அமர்ந்தாலே அவள் பாதி முட்டை
எனக்குத்தான்
பாசம் மொத்தம் எனக்குத்தான் ??

எலியும் பூனையுமாய்
சண்டையிடும் அண்ணன்
பாசத்தோடு பழரசம் வாங்கித்தருவது
அவன் கிரிக்கெட் மட்டையை
தேடிவைக்கத்தான்??

மேலும்

நன்று 26-Sep-2018 4:22 pm
Nandru 15-May-2016 10:57 pm
நன்றி 17-Jul-2015 4:15 pm
குதுகுலமாய்ச் சொல்லும் குடும்ப பாங்கியல்.. நன்றாக உள்ளது. 17-Jul-2015 1:08 pm
இளையராணி - இளையராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2015 10:39 am

தலைவெடிக்கும் போல இருக்கு
என்று நான் கத்தும் போது எல்லாம்
அம்மா தரும் மருந்து டீ??

பசியோடு இருக்கையில் சித்தி
வெடிக்க விடும்
கடுகின் சத்தம்தான் சங்கீதம் ??

புதினா சட்னி புத்துணர்வு
அளிக்குமா தெரியாது
அடிவயிற்றையே புரட்டி போடும்??

குழந்தை கோவமா இருக்கா
அவளுக்கு பிடிச்சத செஞ்சிகுடு
எனும் அப்பாவின் சொல்லுக்காகவே
பொய்யாக கோவித்துக்கொள்கிறேன்
அப்பாவிடம் ??

பாட்டியோடு சாப்பிட
அமர்ந்தாலே அவள் பாதி முட்டை
எனக்குத்தான்
பாசம் மொத்தம் எனக்குத்தான் ??

எலியும் பூனையுமாய்
சண்டையிடும் அண்ணன்
பாசத்தோடு பழரசம் வாங்கித்தருவது
அவன் கிரிக்கெட் மட்டையை
தேடிவைக்கத்தான்??

மேலும்

நன்று 26-Sep-2018 4:22 pm
Nandru 15-May-2016 10:57 pm
நன்றி 17-Jul-2015 4:15 pm
குதுகுலமாய்ச் சொல்லும் குடும்ப பாங்கியல்.. நன்றாக உள்ளது. 17-Jul-2015 1:08 pm
இளையராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2015 10:39 am

தலைவெடிக்கும் போல இருக்கு
என்று நான் கத்தும் போது எல்லாம்
அம்மா தரும் மருந்து டீ??

பசியோடு இருக்கையில் சித்தி
வெடிக்க விடும்
கடுகின் சத்தம்தான் சங்கீதம் ??

புதினா சட்னி புத்துணர்வு
அளிக்குமா தெரியாது
அடிவயிற்றையே புரட்டி போடும்??

குழந்தை கோவமா இருக்கா
அவளுக்கு பிடிச்சத செஞ்சிகுடு
எனும் அப்பாவின் சொல்லுக்காகவே
பொய்யாக கோவித்துக்கொள்கிறேன்
அப்பாவிடம் ??

பாட்டியோடு சாப்பிட
அமர்ந்தாலே அவள் பாதி முட்டை
எனக்குத்தான்
பாசம் மொத்தம் எனக்குத்தான் ??

எலியும் பூனையுமாய்
சண்டையிடும் அண்ணன்
பாசத்தோடு பழரசம் வாங்கித்தருவது
அவன் கிரிக்கெட் மட்டையை
தேடிவைக்கத்தான்??

மேலும்

நன்று 26-Sep-2018 4:22 pm
Nandru 15-May-2016 10:57 pm
நன்றி 17-Jul-2015 4:15 pm
குதுகுலமாய்ச் சொல்லும் குடும்ப பாங்கியல்.. நன்றாக உள்ளது. 17-Jul-2015 1:08 pm
பாமரன் பாபரத் அளித்த கேள்வியில் (public) dharshna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jul-2015 11:33 am

ஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...!

மேலும்

திவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு... 19-Jul-2015 6:11 pm
தங்கராசு, தனஞ்செயன் 16-Jul-2015 7:17 pm
திலகேசன், திரவியன், தில்லைநேசன் 16-Jul-2015 4:24 pm
திலகராஜ் , திருநாவுக்கரசு , thirughanam 16-Jul-2015 2:16 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Brawin Sheeja மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2015 9:44 am

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட தருணம்.
அரும்பொன்று மலரான நிமிடம்
இரு விழிகளின் வழியே
அந்த ஒன்று
இயத்தை திறந்த நொடி .

தரணியை அளக்க நினைத்தவள்
தன்நிலை மறந்தவள் ஆனேன்
பார்போற்ற வாழ்ந்திட நினைத்தவள்
பரிகாசிக்கப்பட்டு போனேன் .

நெருப்பையும் நேர் எதிர் நோக்கியவள்
நிலம்பார்த்து நடக்கலானேன்
நிஜமா இவைஎன்று மீண்டும்
எனை
நானே கேட்கலானேன் .

கண்ணிற்கு தெரியாத உருவம் என்றார்
கவிஞர்கள் பொய் உரைப்பார் என்றேன்
கடுவுளும் அன்று மாட்டினார் என்றார்
நாத்திகம் பேசி நழுவிச்சென்றேன்.

இல்லாத அந்த ஒன்று எனக்குள்ளும் இருக்கும் என்றார்
இரும்பான இதயமிது திறப்பது கடினமென்றே

மேலும்

அருமை.வாழ்த்துக்கள் 13-Jun-2016 11:38 am
அருமை தோழி காதல் வந்த அந்த ஒரு நோடி.................. 04-Nov-2015 12:20 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:39 am
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:35 am
இளையராணி அளித்த படைப்பை (public) சீர்காழி சபாபதி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Jul-2015 4:31 pm

நான் உன்னோடு இருக்கையில்
எப்படி இருப்பேன்..........

கலையாத தலையை
சரிசெய்து கொண்டு இருப்பேன் ........

வெட்கங்களை புன்னகையால்
மறைத்து கொண்டு இருப்பேன் .....

தெரிந்தும் தெரியாமலும்
உன் விரல் நுனி
என் மீது படுவதை
இரசித்துக்கொண்டு இருப்பேன் ....,,

சுத்தம் சுத்தம் என்பவள்
உன் எச்சில் பொருளுக்காக
ஏங்கி கொண்டு இருப்பேன்.......

உன் சட்டையில்
ஒட்டாத தூசியை
துடைத்து கொண்டு இருப்பேன் .....

கைக்குட்டைக்கும் கைகளுக்கும்
இடையே ஒரு
கலவரத்தையே
நடத்தி கொண்டு இருப்பேன் ......

நான் இப்படித்தான்
இருப்பேன் உன்னுடன் இருக்கையில்

மேலும்

நன்றி தோழி 13-Aug-2015 1:03 pm
நன்றி 13-Aug-2015 1:03 pm
இந்த தலத்தில் இணைந்த பின் நான் சொல்லும் முதல் கருத்து இது ; கவிதை நன்று 12-Aug-2015 10:18 am
அழகான காதலின் அழகான கவி 11-Aug-2015 7:20 pm
இளையராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2015 4:31 pm

நான் உன்னோடு இருக்கையில்
எப்படி இருப்பேன்..........

கலையாத தலையை
சரிசெய்து கொண்டு இருப்பேன் ........

வெட்கங்களை புன்னகையால்
மறைத்து கொண்டு இருப்பேன் .....

தெரிந்தும் தெரியாமலும்
உன் விரல் நுனி
என் மீது படுவதை
இரசித்துக்கொண்டு இருப்பேன் ....,,

சுத்தம் சுத்தம் என்பவள்
உன் எச்சில் பொருளுக்காக
ஏங்கி கொண்டு இருப்பேன்.......

உன் சட்டையில்
ஒட்டாத தூசியை
துடைத்து கொண்டு இருப்பேன் .....

கைக்குட்டைக்கும் கைகளுக்கும்
இடையே ஒரு
கலவரத்தையே
நடத்தி கொண்டு இருப்பேன் ......

நான் இப்படித்தான்
இருப்பேன் உன்னுடன் இருக்கையில்

மேலும்

நன்றி தோழி 13-Aug-2015 1:03 pm
நன்றி 13-Aug-2015 1:03 pm
இந்த தலத்தில் இணைந்த பின் நான் சொல்லும் முதல் கருத்து இது ; கவிதை நன்று 12-Aug-2015 10:18 am
அழகான காதலின் அழகான கவி 11-Aug-2015 7:20 pm
இளையராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 4:01 pm

கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியும் பெண்ணின் மனதின் ஆழத்தை அளந்திட முடியாது என்கிற பேச்சு உண்டு ....ஆம் அது உண்மைதான் இதில் விந்தை என்னவென்றால் ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணாலும் அளவிட முடியாது
அவள் எதற்கு சிரிப்பாள் எதற்கு அழுவாள் என்று அவளுக்கே தெரியாது அழ வேண்டிய நேரத்தில் சிரிக்கவும் செய்வாள் சிரிக்க வேண்டிய நேரத்தில் மௌனமாகவும் இருப்பாள்,,,,,
சில நேரங்களில் பெண் என்ற ஆணவமும் உண்டு பல நேரங்களில் நாம் பெண்தானே என்ற அடக்கமும் உண்டு .....ஆண்களை கண்டு எரிச்சல் கொள்வதும் உண்டு பொறமை கொள்வதும் உண்டு
ஐம்புலன்களையும் அடக்கி ஆள ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் அதுவே இரு பெண்கள் ஒன்றாய

மேலும்

கண்டிப்பாக அண்ணா 13-Jul-2015 2:04 pm
இன்னும் நிறைய பேசுங்கள், இன்னும் நிறைய செயல்படுங்கள்.. 12-Jul-2015 10:46 pm
நன்றி தோழி 09-Jul-2015 5:39 pm
பெண்மையின் பெருமை கூறும் தங்கள் படைப்பு மிக நன்று 09-Jul-2015 4:22 pm
இளையராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 3:33 pm

வாழ்க்கையின் ஒவ்வொரு
வினாடியும் எதோ ஒன்றை
வினவிக்கொண்டே இருக்கின்றன
என்னிடம்...........

வாய்விட்டு சிரித்தாள்
நீ மனதார சிரிக்கிறாய
எதையோ மறைக்க சிரிக்கிறாய
என்கிறது ........

அழுதாலும் விடுவிதில்லை
நீலிக்கண்ணீரா
நிஜமான கண்ணீரா
என்கிறது ,,,,,,,,,,,

கண்கள் திறக்கும் போதே
பற்றிக்கொள்கிறது
அந்நாள் பற்றிய பயம் ,,,,,,,,,

மேடையில்லாமலே கதை கேட்காமலே
நடிக்க ஆயிரம் நடிகர்கள்
என்னுடன்
நண்பர் உறவினர்
தெரிந்தவர் என்ற பெயரில் ,,,,,,,,

எதோ எப்படியோ
வாழ்க்கை ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது
நானும் சலிக்காமல்
அதன் பின்னே ஓடிக்கொண்டு இருக்கின்றேன்
முகமூடி இன்றி ,,,,,

மேலும்

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 13-Jul-2015 10:54 am
நன்றி அண்ணா 13-Jul-2015 10:53 am
உண்மைக்கு எதற்கு முகமூடி? 12-Jul-2015 10:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (155)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
தமிழ்நேயன்

தமிழ்நேயன்

தூத்துக்குடி
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (155)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (155)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

basukaran

pudukkottai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே