தர்ஷ்னா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தர்ஷ்னா
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  01-Jan-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jul-2015
பார்த்தவர்கள்:  209
புள்ளி:  10

என்னைப் பற்றி...

மலரத்துடிக்கும் கவிதாயினியாக, மருத்துவசிற்பிகள் செதுக்கும் மழலைமருத்துவர் சிற்பமாக, கலைகளை நேசிக்கும் கலைக்காதலியாக.....,,)

என் படைப்புகள்
தர்ஷ்னா செய்திகள்
தர்ஷ்னா அளித்த கேள்வியில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Aug-2015 11:38 pm

முன்னுரை முடிவுரைக்கு மாற்று வார்த்தைகள் எவை?... அல்லது அதே பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டா..???

மேலும்

நன்றி தோழரே... 13-Aug-2015 11:31 pm
தாங்கள் கூறியிருப்பது சரி தான்.. நூலாசிரியர் முன்னுரை எழுதுவார்.. மற்றொரு இலக்கியவாதி அந்நூலுக்கு முகவுரை எழுதுவார். 13-Aug-2015 12:42 am
தோழியே ! ' பீடிகை' என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.... 1) முகவுரை 2) பீடம் 3) பூந்தட்டு 4) தேர்த்தட்டு 5) அரியணை 6) கடைத்தெரு 7) அணிகலச்செப்பு 8) முனிவர் இருக்கை 13-Aug-2015 12:25 am
எனக்கு சிறு சந்தேகம் வந்துவிட்டது சகோதர சகோதரியே...... நாம் நூல் எழுதுகிறோம் என்றால் அந்நூலின் தொடக்கத்தில் நாம் எழுதுவது முன்னுரை எனவும் நம் நூலுக்காக வேறொருவர் விமர்சனம் போல் எழுதுவது முகவுரை எனவும் நான் நினைத்திருந்தேன்.... அது சரியா ? தவறா ?... மேலும் "பீடிகை"என்பதன் பொருள் என்ன? கூறுங்களேன் 10-Aug-2015 10:47 pm
தர்ஷ்னா - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Aug-2015 11:38 pm

முன்னுரை முடிவுரைக்கு மாற்று வார்த்தைகள் எவை?... அல்லது அதே பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டா..???

மேலும்

நன்றி தோழரே... 13-Aug-2015 11:31 pm
தாங்கள் கூறியிருப்பது சரி தான்.. நூலாசிரியர் முன்னுரை எழுதுவார்.. மற்றொரு இலக்கியவாதி அந்நூலுக்கு முகவுரை எழுதுவார். 13-Aug-2015 12:42 am
தோழியே ! ' பீடிகை' என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.... 1) முகவுரை 2) பீடம் 3) பூந்தட்டு 4) தேர்த்தட்டு 5) அரியணை 6) கடைத்தெரு 7) அணிகலச்செப்பு 8) முனிவர் இருக்கை 13-Aug-2015 12:25 am
எனக்கு சிறு சந்தேகம் வந்துவிட்டது சகோதர சகோதரியே...... நாம் நூல் எழுதுகிறோம் என்றால் அந்நூலின் தொடக்கத்தில் நாம் எழுதுவது முன்னுரை எனவும் நம் நூலுக்காக வேறொருவர் விமர்சனம் போல் எழுதுவது முகவுரை எனவும் நான் நினைத்திருந்தேன்.... அது சரியா ? தவறா ?... மேலும் "பீடிகை"என்பதன் பொருள் என்ன? கூறுங்களேன் 10-Aug-2015 10:47 pm
செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2015 7:21 pm

முகிலே உன்
முகப்பரு ஒன்று
முட்டித் தெறித்த
முல்லைக் காட்டு
மழைத்துளி போல்
சிதறிப் போனேன் உன்
முதல் பார்வையில்..!!

உன் விரல் நகம் கிழித்த
என் சதை ஓவியம் விலை
கேட்டு வீட்டு வாசல் நிரம்பி
வழியும் கூட்டம் கலைக்க
வழி சொல்..

உன் காந்தக் கால்களை
நெருங்கத் தொடரும்
என் இரும்புக் கால்களை
ஓய்வெடுக்கச் சொல்..

சிரிக்காதே சகியே
சிவக்கிறேன் நான்
சிணுங்காதே சிலையே
சிலிர்க்கிறேன் நான்..!!

உன் கன்னக்குழியை
முத்தமிட்டே நிரப்பும்
என் பகல்கள்..!!

உன் நெஞ்சுக்குழியை
யுத்தமிட்டே நிரப்பும்
என் இரவுகள்..!!

என் கண்ணீருக்கு
தடை போடுகின்றேன்
உன் நினைவோடு..!!

என் தனிமைகளில்
நடை

மேலும்

நன்றி நன்றி தோழி..:-) 08-Aug-2015 12:21 pm
கண்டிப்பாக வருகிறேன் !!! 08-Aug-2015 12:03 pm
மிக்க நன்றி தோழி...பொண்ணு கேட்க காதலி வீட்டுக்கு வந்துருங்க:-) 08-Aug-2015 7:40 am
அழகு தோழா வரிகள் !!! விரைவில் உம் காத்திருப்பு கலைய வாழ்த்துக்கள் !! 08-Aug-2015 7:24 am
தர்ஷ்னா - தர்ஷ்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 8:51 am

கலக்கம் இல்லை உம் கனவுகளில்...

நிச்சயம் தகப்பனே... இந்தியாவைப் பற்றிய உம் கனவுகளை உம் பாதையில் உமது ஆசிகளுடன் சிகரமேற்றும் ஏவுகணைகளாக நாங்கள் இனி.....

மேலும்

தர்ஷ்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 8:51 am

கலக்கம் இல்லை உம் கனவுகளில்...

நிச்சயம் தகப்பனே... இந்தியாவைப் பற்றிய உம் கனவுகளை உம் பாதையில் உமது ஆசிகளுடன் சிகரமேற்றும் ஏவுகணைகளாக நாங்கள் இனி.....

மேலும்

தர்ஷ்னா அளித்த படைப்பில் (public) Sujay Raghu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2015 10:09 pm

வாழ்விற்கு அர்த்தம் புதுப்பித்த
மகாப்பித்தன்

அவர் பேசிய வார்த்தைப் பொக்கிஷங்கள்
பதிக்கப்பட வேண்டிய வேதங்கள்....


முடிவை நோக்கி நகர்ந்த லட்சம் பாதங்களை
விரல்கூறும் மொழியால் முத்தமிட்டு இழுத்த தந்திரநல்லுள்ளன்...


நம் அசட்டுத்தனமான விளையாட்டையும்
சாதனை எனப் பெயர்சூட்டி
மகிழ்ந்த அறிஞன்....


உறங்கி எழுந்ததும் சிதறிச்செல்லும்
கனவுகளுக்கு உயிரூட்டக்
கற்பித்த ஆசான்.....


பிறந்து மடியும் மாக்களின்
மத்தியில் வரலாற்றை சொந்தம்
ஆக்கிக்கொண்டார் சாதனையாளன்....


இந்நாழிகைவரை மண்ணில் நின்று
பயிற்றுவித்த அறிவியலாளன்,
நாளை முதல் விண்ணில் பறந்து
பயிலச் சென்றுவிட்டார்
கல்

மேலும்

இனி பிறப்பினும் இவர் போல் சிறக்க எவருமில்லை.... இந்திய மக்களின் நெஞ்சம் முழுதும் இவர் அஞ்சலியை நோக்கியே..... 29-Jul-2015 8:25 am
மிகச் சிறப்பான அஞ்சலி !! 28-Jul-2015 4:59 pm
நம் அசட்டுத்தனமான விளையாட்டையும் சாதனை எனப் பெயர்சூட்டி மகிழ்ந்த அறிஞன்.... ****************** ஆம், ஊக்கம் அளிப்பதில் உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை - மு.ரா. 28-Jul-2015 11:09 am
சற்று வித்தியாசமாக சிறப்பான அஞ்சலி ----கவின் சாரலன் 28-Jul-2015 7:47 am
மகேஷ் குமார் அளித்த படைப்பில் (public) muraiyer69 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jul-2015 11:06 am

இவ்வுலகில்...
எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்"கலாம்".
எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்திருக்"கலாம்".
எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்"கலாம்".
ஆனால்,
பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும்,
ஏன்.. இறந்ததற்கும் கூட
என்றும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்..
நம் அப்துல் "கலாம்".

ஐயா..
உயிர் உங்களை விட்டு பிரிந்திருக்"கலாம்“.
ஆனால் ; என்றும்..
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு பிரியாது.
உங்கள் உடல் இவ்வுலகை விட்டு மறைந்திருக்"கலாம்".
ஆனால்; என்றும்...
உங்கள் உருவம் எங்கள் இதயத்தில் இருந்து மறையாது.

தோழர்களே...
வாருங்கள்...
அவர் கண்ட கனவுகளை
நாமும் பார்க்"கலாம்"..
கனவுகள் நிறைவேர அயராது உழை

மேலும்

கனா காணுங்கள் என்றீர்... நான் கேட்ட இம்மறைவுச் செய்தியும் கனாவாகிவிடாதா?????? 28-Jul-2015 4:58 pm
ஆம், நீ ஒரு நிஜமான காலத்தை வென்ற நிஜமான நாயகனே - மு. ரா. 28-Jul-2015 3:50 pm
aam, nee oru nijamaana naayagane - mu.raa. 28-Jul-2015 3:48 pm
அருமை கலாம் கலாம் என்று நாம் என்றும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக் கலாம் ! ----கவின் சாரலன் 28-Jul-2015 2:53 pm
தர்ஷ்னா - தர்ஷ்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2015 10:07 pm

வாழ்விற்கு அர்த்தம் புதுப்பித்த
மகாப்பித்தன்

அவர் பேசிய வார்த்தைப் பொக்கிஷங்கள்
பதிக்கப்பட வேண்டிய வேதங்கள்....


முடிவை நோக்கி நகர்ந்த லட்சம் பாதங்களை
விரல்கூறும் மொழியால் முத்தமிட்டு இழுத்த தந்திரநல்லுள்ளன்...


நம் அசட்டுத்தனமான விளையாட்டையும்
சாதனை எனப் பெயர்சூட்டி
மகிழ்ந்த அறிஞன்....


உறங்கி எழுந்ததும் சிதறிச்செல்லும்
கனவுகளுக்கு உயிரூட்டக்
கற்பித்த ஆசான்.....


பிறந்து மடியும் மாக்களின்
மத்தியில் வரலாற்றை சொந்தம்
ஆக்கிக்கொண்டார் சாதனையாளன்....


இந்நாழிகைவரை மண்ணில் நின்று
பயிற்றுவித்த அறிவியலாளன்,
நாளை முதல் விண்ணில் பறந்து
பயிலச் சென்றுவிட்டார்
கல்

மேலும்

மனிதனில் உயர்ந்த உள்ளம் ,மக்களின் மகத்துவம் சரிந்தது மண்ணில் ..கடல் அலைகள் மலையை தகர்த்தது .... 27-Jul-2015 10:55 pm
இளைஞர் கனவுகள் கலைந்தது 27-Jul-2015 10:40 pm
தர்ஷ்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 10:09 pm

வாழ்விற்கு அர்த்தம் புதுப்பித்த
மகாப்பித்தன்

அவர் பேசிய வார்த்தைப் பொக்கிஷங்கள்
பதிக்கப்பட வேண்டிய வேதங்கள்....


முடிவை நோக்கி நகர்ந்த லட்சம் பாதங்களை
விரல்கூறும் மொழியால் முத்தமிட்டு இழுத்த தந்திரநல்லுள்ளன்...


நம் அசட்டுத்தனமான விளையாட்டையும்
சாதனை எனப் பெயர்சூட்டி
மகிழ்ந்த அறிஞன்....


உறங்கி எழுந்ததும் சிதறிச்செல்லும்
கனவுகளுக்கு உயிரூட்டக்
கற்பித்த ஆசான்.....


பிறந்து மடியும் மாக்களின்
மத்தியில் வரலாற்றை சொந்தம்
ஆக்கிக்கொண்டார் சாதனையாளன்....


இந்நாழிகைவரை மண்ணில் நின்று
பயிற்றுவித்த அறிவியலாளன்,
நாளை முதல் விண்ணில் பறந்து
பயிலச் சென்றுவிட்டார்
கல்

மேலும்

இனி பிறப்பினும் இவர் போல் சிறக்க எவருமில்லை.... இந்திய மக்களின் நெஞ்சம் முழுதும் இவர் அஞ்சலியை நோக்கியே..... 29-Jul-2015 8:25 am
மிகச் சிறப்பான அஞ்சலி !! 28-Jul-2015 4:59 pm
நம் அசட்டுத்தனமான விளையாட்டையும் சாதனை எனப் பெயர்சூட்டி மகிழ்ந்த அறிஞன்.... ****************** ஆம், ஊக்கம் அளிப்பதில் உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை - மு.ரா. 28-Jul-2015 11:09 am
சற்று வித்தியாசமாக சிறப்பான அஞ்சலி ----கவின் சாரலன் 28-Jul-2015 7:47 am
தர்ஷ்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 10:07 pm

வாழ்விற்கு அர்த்தம் புதுப்பித்த
மகாப்பித்தன்

அவர் பேசிய வார்த்தைப் பொக்கிஷங்கள்
பதிக்கப்பட வேண்டிய வேதங்கள்....


முடிவை நோக்கி நகர்ந்த லட்சம் பாதங்களை
விரல்கூறும் மொழியால் முத்தமிட்டு இழுத்த தந்திரநல்லுள்ளன்...


நம் அசட்டுத்தனமான விளையாட்டையும்
சாதனை எனப் பெயர்சூட்டி
மகிழ்ந்த அறிஞன்....


உறங்கி எழுந்ததும் சிதறிச்செல்லும்
கனவுகளுக்கு உயிரூட்டக்
கற்பித்த ஆசான்.....


பிறந்து மடியும் மாக்களின்
மத்தியில் வரலாற்றை சொந்தம்
ஆக்கிக்கொண்டார் சாதனையாளன்....


இந்நாழிகைவரை மண்ணில் நின்று
பயிற்றுவித்த அறிவியலாளன்,
நாளை முதல் விண்ணில் பறந்து
பயிலச் சென்றுவிட்டார்
கல்

மேலும்

மனிதனில் உயர்ந்த உள்ளம் ,மக்களின் மகத்துவம் சரிந்தது மண்ணில் ..கடல் அலைகள் மலையை தகர்த்தது .... 27-Jul-2015 10:55 pm
இளைஞர் கனவுகள் கலைந்தது 27-Jul-2015 10:40 pm
தர்ஷ்னா - தர்ஷ்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2015 7:24 pm

என்னை செதுக்கிப் படைத்த
உன் மேலும் அளவற்ற
கோபம் கலந்த சங்கடம்.....


அறவே வெறுக்கிறேன்
என் நேசம் புரியாமல் என்னை
பயன்படுத்திக்கொள்ளும் உன்னை...



மற்ற விலங்குகளைப் போலவே
நீயும் ஏதோ ஓர் போதைக்குப்
பிறகே என்னைத் தேடுகிறாய்


---- இப்படிக்கு,
உயர்திணைகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டும் அஂறிணை ( பிறக்கத் துடிக்கும் கவிதை).......

மேலும்

தர்ஷ்னா - தர்ஷ்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2015 6:51 pm

சுவாசமின்றித் தவித்தேன்
தென்றலாக வந்தாய்.....

உதிரம் உறையக்கிடந்தேன்
உயிராக வந்தாய்..

உறக்கமின்றி உலாவினேன்
சொற்பணமாய் வந்தாய்....

இயயம் அசையாது நின்றேன்
நினைவுகளாய் வந்யாய்...

மனம்கணத்து குரல்கடுக்க நின்றேன்
கண்ணீராய் வந்தாய்....

மணலோடு மன்றாடி வாடிக்கிடக்கிறேன்
அலையாக காண வருவாய் என.....

நிஜத்தில் நீ வருவது எப்போது....

இமைகளெனும் அன்னங்கள் நிரந்தரமாய் இணைகின்ற வரை உயிரோடு காத்திருப்பேன் அன்பே...

மேலும்

நன்றி அண்ணா... 27-Jul-2015 10:24 am
அழகிய படம் அழகிய கவிதை ----கவின் சாரலன் 26-Jul-2015 11:04 am
நன்று இன்னும் எழுதுங்கள் 26-Jul-2015 9:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
யாதிதா

யாதிதா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (39)

இவரை பின்தொடர்பவர்கள் (39)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே