அப்துல் கலீம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அப்துல் கலீம்
இடம்
பிறந்த தேதி :  25-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2011
பார்த்தவர்கள்:  469
புள்ளி:  169

என் படைப்புகள்
அப்துல் கலீம் செய்திகள்
அப்துல் கலீம் - சங்கீதா வ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2015 11:40 pm

விதியை மதியால் வெல்ல முடியுமா?

மேலும்

விதி என்பது நூற்றுக்கு நூறு உண்மை ! அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே போல் மதியால் விதியை வெல்லலாம் என்பதும் உண்மை (இறைவன் நாடினால்!) 12-Oct-2015 6:11 am
விதி என்ற ஒன்று இல்லாத போது எப்படி அதை வெல்வது. நடந்து முடிந்த ஒன்றைத்தான் நாம் விதி என்கிறோம். இதுதான் நாளை நடக்கும் என்று யாரேனும் வரையறுத்தால் நாம் அதை விதி என்று ஒத்துக்கொள்ளலாம். ஒரு மனிதனை பல காரணிகள் வரையறுக்கிறது. அவற்றில் மிக முக்கியமானவை.. சூழ்நிலை, அவன் மரபியல் காரணி, சமூகம். அப்படி விதியை நம்புபவர்களுக்கு என் பதில், "விதியை மதியால் வெல்லலாம்". 01-Oct-2015 1:25 am
அப்துல் கலீம் - PJANSIRANI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2015 8:06 pm

வலியது சூரியனா? மேகமா?

மேலும்

தமிழ் இலக்கியத்தில் ஞாயிறு ;படித்து வலியது சூரியனே என தமிழ் அறிவியல் முன்னோடி கருத்தாகும் நன்றி 05-Sep-2015 5:38 am
இரண்டையும் உருவாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன் 05-Sep-2015 2:08 am
sooriyan thaan 04-Sep-2015 9:09 pm
அண்டங்களின் மிக வலிமையான நாயகன் சூரியனே..ஆனால் அதனயே மறைத்து அதன் வீரியம் குறைக்கும் மேகம்..அதை விட வலிமையானதே. 04-Sep-2015 12:10 pm
அப்துல் கலீம் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2015 11:57 am

காதல் தோல்வி இரண்டு வரி கவிதைகள் வேண்டும்? கவிஞர்களே கொஞ்சம் பகிருங்கள் ப்ளீஸ்....

மேலும்

உன் முறிவால் முறிந்தது என் கடிகார முட்கள்........., 26-Sep-2015 2:37 pm
ஒரு இதயம் கண்ணீர் வடிக்கும் ... ஒரு இதயம் பன்னீரில் நனையும் .... 12-Sep-2015 6:17 pm
கனவில் மட்டும் இனி வானவில் 12-Sep-2015 10:35 am
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை , காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்க வில்லை , உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் பெண் உறங்க வில்லை கண் உறங்க வில்லை. 11-Sep-2015 12:54 pm
அப்துல் கலீம் - அப்துல் கலீம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 9:54 pm

என் இதயத்திடம் நான் கூறினேன்..
கவலை உன்னைதாக்கினால் நீ மகிழ்வுறு..
ஏனெனில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் பொய்யானவை...!!!

மேலும்

என் இதயத்திடம் நான் கூறினேன்..
கவலை உன்னைதாக்கினால் நீ மகிழ்வுறு..
ஏனெனில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் பொய்யானவை...!!!

மேலும்

வாழ்க்கையென்பது
நீ சாகும்வரை அல்ல!
மற்றவர் மனதில்
நீ வாழும்வரை!

மேலும்

ராம் மூர்த்தி அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
23-Nov-2014 10:59 pm

கார்த்திகா AK ..நம்மில் பல பேருக்கு தெரிந்தவர் .
"எழுத்துகளை நேசிக்கும் எழுதுகோல் நான்! " என தம்மை சுவவிவரத்தில் அறிமுக படுத்தி கொள்கிறார் .
அதனால்தான் ஒரு நல்ல கவிதையை படிக்க வேண்டும் என்றால் கார்த்திகா கருத்து சொன்ன கவிதைகளை படிக்கலாம் என தைரியமாக நான் சொல்வேன் .

வளமான கற்பனைகளின் கடவுச்சொற்கள் எனலாம் அவர் கவிதைகளை .
எனக்கு பிடித்தது ... நீங்கள் அவரின் கவிதைகளை படிக்கும் போது அந்த வரிகளை மனதில் நிகழ்வாக்கி ரசிக்க முடியும் . அது கவிதை வெற்றிபெற முக்கிய காரணி என்பது என் கருத்து .

நான் இங்கு வந்த புதிதில் அவரின் ஒரு கவிதை படித்தேன் - " ரௌத்திரம் பழகச் சொன்னது நீ" ...அன்றிலிருந்து அவர

மேலும்

நன்றி நண்பர் ராம் , தாங்கள் என்றுமே வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தகாரர் , கார்த்திகா மிகச் சிறந்த கவிதாயினி , அவரின் பல கவிகளை நானும் படித்திருக்கிறேன் , தொடரட்டும் தங்களின் தமிழ் பணி, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 08-Mar-2015 10:57 pm
இம்மாதிரி தொடந்து நல்ல படைப்பாளிகளை ரசித்து எழுதுவது .. ஒரு ஆனந்தம் தோழரே .கடமையும் கூட . உங்கள் யுகங்கள் தாண்டும் சிறகுகள் பதிக்கிறேன் இயலும் போது .அது நான் பதிக்கும் கடைசி பதிவாக இருக்கும் தளத்தில் . அதனால் கடைசியில் வருகிறேன் .. ஒரு இருபதாவது அல்லது முப்பதாவது ஆளாக . மற்றவர்களுக்காக நானும் காத்திருக்கிறேன் . நீங்கள் ஒரு விண்ணப்பம் கொடுங்கள் ... திறனாய்வு செய்பவர்கள் புதிய படைப்பாளிகளை , தளாத்தில் பெரிதும் கவனிக்கப் படாத , பேசப் பாடாத படைப்பாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க சொல்லுங்கள் . நண்பர்கள் வட்டத்தை தவிர்க்க சொல்லுங்கள் . அதுதான் நிச்சயம் யுகங்கள் தாண்டும் சிறகுகளை பறக்க செய்யும் . நன்றி . 05-Mar-2015 12:42 pm
கார்த்திகா வளமான கவி அவரைப் பற்றி இன்னும் அதிகமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்கள் இலக்கிய சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள். நீங்கள் , 'யுகங்கள் தாண்டும் சிறகுகள்' 1 (கவிஜி) 'யுகங்கள் தாண்டும் சிறகுகள்' 2 (கவித்தாசபாபதி ) படிக்க நேரிட்டதா? நேற்று பதிவான கட்டுரைகள். இயன்றால் படியுங்கள். பின்னர் தொடர்பு கொள்கிறேன்.. தொடரில் ..ஒரு .. சிறகாக ! 05-Mar-2015 12:21 pm
OH UNDERSTOOD SIR 25-Nov-2014 5:16 pm
அப்துல் கலீம் - கட்டாரி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2014 11:21 am

அடிக்க.... அடிக்க..... கவிஜி கவிதை....

மேலும்

நன்றி தோழமையே.... இன்னும் ஊக்கப்படுத்துகிறது உங்களின் கருத்துக்கள் நன்றி 11-Nov-2014 8:34 am
இன்னும் 3 நாள்ல அடுத்த அடிக்கு ரெடி..... 10-Nov-2014 11:33 pm
ஆஹா... என்ன கவித... என்ன கம்பீரமான குரல்...கோர்த்துக் கொண்ட உருமியடி... கவிதையை வடித்த கவிஜிக்கும் அதனை கம்பீரக் குரலில் வாசித்த சரவணா ஆகிய இருவருக்கும் சபாஷ். அடி பின்னிட்டீங்க போங்க. அருமை. 10-Nov-2014 9:56 pm
கவிஜியின் கவிதை , உங்கள் குரல் , பின்னணி இசை .. அருமையிலும் அருமை ... 10-Nov-2014 8:57 pm
கட்டாரி அளித்த எண்ணத்தை (public) மணிமேகலை பூ மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Oct-2014 10:32 am

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்க (...)

மேலும்

அருமை நன்பரே 11-Nov-2014 12:01 pm
உண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .... 11-Nov-2014 7:13 am
செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது? 11-Nov-2014 4:46 am
மன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய ? 08-Nov-2014 9:06 pm

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!



‘சொல்வதெல்லாம் உண்மை’ - இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கு (...)

மேலும்

புரிதலுக்கு நன்றி நட்பே! 29-Oct-2014 11:33 pm
சிறப்பான விளக்கங்கள்.. சிறப்பான பதிவு.. 29-Oct-2014 10:12 pm
தாங்கள் கூறுவது போல் இது போன்ற நிகழ்ச்சியை சமூகம் புறக்கணிக்க வேண்டும் ஐயா.. 29-Oct-2014 8:46 pm
ஐயா, தங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.. கீழ்தட்டு மக்களின் அந்தரங்களை பலிகடா ஆக்குகிறார்கள்.. 29-Oct-2014 8:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (60)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (60)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (60)

dananjan.m

dananjan.m

Sri lanka
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே