dananjan.m - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  dananjan.m
இடம்:  Sri lanka
பிறந்த தேதி :  20-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2012
பார்த்தவர்கள்:  505
புள்ளி:  89

என்னைப் பற்றி...

நான் ஒரு மாணவன். திரை இயக்குணர் துறையில் அதிக ஆர்வம் கொண்டவன். தமிழ் கவிதைப்பிரியன்

என் படைப்புகள்
dananjan.m செய்திகள்
dananjan.m - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2017 3:54 pm

இன்னும் மூன்று நாட்களில் எழுத்து தோழர்களுக்கு ஒரு

மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கின்றது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மிக்க மகிழ்சசி . வாழ்த்துக்கள் 22-Sep-2017 6:43 am
காத்திருக்கிறோம் 21-Sep-2017 5:47 pm
dananjan.m - dananjan.m அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2016 8:03 am

ஆட்டோக்ராப் என்பதை
நான் இதுவரை நினைத்திருந்தேன்
செத்துப்போன வாசகங்களை சேகரிக்கும்
இத்துப்போன பெட்டகம் என்று

இல்லை அது விட்டுப்போகும்
உறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்

நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்

பொய்களின் பொதிகளை கோர்த்தெடுத்து
வரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை

என்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது
நான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......

பேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்
ஆசை வேதனமோ நர பழியை கேட்கும்
மீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்
அதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.

என் கனவுக்கு விருந்தள

மேலும்

dananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2016 8:03 am

ஆட்டோக்ராப் என்பதை
நான் இதுவரை நினைத்திருந்தேன்
செத்துப்போன வாசகங்களை சேகரிக்கும்
இத்துப்போன பெட்டகம் என்று

இல்லை அது விட்டுப்போகும்
உறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்

நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்

பொய்களின் பொதிகளை கோர்த்தெடுத்து
வரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை

என்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது
நான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......

பேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்
ஆசை வேதனமோ நர பழியை கேட்கும்
மீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்
அதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.

என் கனவுக்கு விருந்தள

மேலும்

dananjan.m - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2016 3:14 pm

காலவிரயம்
===========

எப்படி உன்னை சமாதானம் செய்வது
நீண்ட சண்டைக்குப்பின்னால்
சமாதானத்திற்கு அருகும்
நம் பிடிவாத இதழ்கள்
எப்போது முத்தமிட்டுக்கொள்ளப்போகின்றன,,,!!

உன்பிறந்த நாளின் போதும்
நீ பூப்படைந்த நாளின் போதும்
என்னை
தவிக்கச்செய்துப் போகும்
உன் பிரிவு நாட்களின் போதும்
ஒரு சாமந்திப்பூவின் இதழ்களை உதிர்த்து
அவையிடந்தான்
நீயிருப்பதாய்ச்சொல்லி பேசிக்கொண்டிருப்பேன்,,,,,!!!

என் வருடாந்திர நாட்குறிப்பின்
காலியாகிக் கிடக்கும்
உனக்கான அந்தந்த நாளின் பக்கங்களில்
அப்பொழுதுதான் கட்டவிழ்த்த
யார்ட்லியின் புதிய உறையை வைக்கிறேன்
உனைக் குறித்த
மைய்யிழையின் மேலே
காற்

மேலும்

நண்பா கொஞ்சம் புரியல கொஞ்சம் வரி வரியா ட்ரை பண்ணி பாருங்க 09-Feb-2016 9:00 pm
ரொம்பவும் பிடித்திருக்கிறது. 09-Feb-2016 3:50 pm
dananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2014 12:58 pm

உன்னை நீ உணர்ந்துகொள்
உலகம் உன்னை அறிந்துகொள்ளும்

கண்களை என்றும் திறந்துவை
கல்லையும் அதுபின் கவர்ந்திடும்

விண்ணை பார்த்தே உறக்கம்கொள்
கனவுகளை அதில் அவிழவிடு

சிந்தனையில் நீ சிகரம்தொடு
லட்சியத்தை அதில் விதையவிடு

ஆசைகளை கொஞ்சம் துறந்துவிடு
உழைப்பினை மட்டும் சுவாசிக்கப் பழகு

உலகம் என்றும் உன்னுடையது

மேலும்

dananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 10:38 pm

பூக்கின்ற பூமியிலா
புதை குழிகள் தோண்டுவது ?

மேலும்

dananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 10:34 pm

உன்னை நம்பித்தானே மனிதா
உணர்வுகள் உனக்குள் குடிபுகுந்தன
ஏன் அவைகளை இப்படி
அம்பலம் செய்கிறாய் ?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (177)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (177)

Abdul Gaffar

Abdul Gaffar

Pottuvil, Sri Lanka
ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (177)

arunkumar

arunkumar

theni
சீனிவாசன்

சீனிவாசன்

Ponnagaram - India
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே