துரோகம்

உன்னை நம்பித்தானே மனிதா
உணர்வுகள் உனக்குள் குடிபுகுந்தன
ஏன் அவைகளை இப்படி
அம்பலம் செய்கிறாய் ?

எழுதியவர் : தனஞ்சன் (20-Jan-14, 10:34 pm)
சேர்த்தது : dananjan.m
Tanglish : throgam
பார்வை : 50

சிறந்த கவிதைகள்

மேலே