சிந்தையில் வைத்தேன் சிறை
காதலும் வீரமும் கண்களாய் கொண்டவன்
மீதமே இல்லாமல் மென்மனம் தந்தவன்
உந்தன் பெயரை உருகியே வாசித்து
சிந்தையில் வைத்தேன் சிறை
காதலும் வீரமும் கண்களாய் கொண்டவன்
மீதமே இல்லாமல் மென்மனம் தந்தவன்
உந்தன் பெயரை உருகியே வாசித்து
சிந்தையில் வைத்தேன் சிறை