தமிழ்நேயன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்நேயன்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  05-Jan-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Sep-2015
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  17

என் படைப்புகள்
தமிழ்நேயன் செய்திகள்
தமிழ்நேயன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2021 12:29 am

வண்ணம்: 123
****************
தான தத்த தான தத்த
தான தத்த தனதானா ( அரையடிக்கு )
மாம னுக்கு வாச மிக்க
மாலை யிட்டு மகிழ்வேனே
மாதெ னக்கு வீட ளித்து
வாழ்வு கிட்ட அருள்வானோ
நாம ணக்க யாழி சைத்து
நானு ரைக்க வரும்போது
நாவி னிக்க வாசை முத்து
நாடி யத்த னிடுவானோ
ஊமை யொத்த பேதை மெச்ச
ஊரை விட்டு வருவானோ
ஊடி நிற்கு மாறு சொக்க
ஊர டக்கி விடுவானோ
வீம முற்ற போது கட்டி
மீசை குத்த வணையானோ
மேனி தொட்டு மார்ப ணைக்க
வேறு சொர்க்கம் அறியேனே !!
வீமம் - அச்சம்
சியாமளா ராஜசேகர்

மேலும்

இமை தடவி புருவம் தொட்டது தொடரட்டும் அதற்குள் அவசரமென்ன ? மூக்கின் மேல் முத்தமிடுகிறாய் .... உதட்டுச்சாயம் தீட்டு அழிக்காதே மூடிய உதட்டுக்குள் முது பற்களை தேடுகிறாயோ இதழ் புன்னகையே போதும் போதும் ச்சி..ச்சீ காதோரம் கவிபாடி முடியை வருடியது வலிக்காமல் உச்சி முகர்ந்து பார் மீண்டும் முகமா ? மெதுமாக கீழ் இறங்கு கழுத்தை அளவெடு கவனமாக கைகளுக்கு அடக்கமாக மார்பை அளவெடு மாரப்பை போடும் முன் மற்றவர் கண்களுக்கு விருந்தாக்காதே மார்புக்கு கீழ் ஒரு எச்சமிடு வழி விடு ...வழி விடு வண்ணத்து பூச்சியே விலகிடு விலகிடு விட்டில் பூச்சியே நான் பார்க்க ... ஆமாம் என் ''முன்'' னால் வரைந்தது என் தூரிகையே நான் எப்படி ஓவியனானேன் ? 29-Mar-2021 12:52 pm
தமிழ்நேயன் - தமிழ்நேயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2015 2:17 pm

நண்பர்களே இது 2009 இல் நான் எழுதியது

வேதாந்தம் பேச
இது என்ன வேர்கடலை
பிடுங்குமிடமா
வேலியே பயிரை
மேய்கின்ற காலமடா

வேதனைக்குள்
வேள்வி நடத்தி
கேள்விக்கு விடை
காணும் நேரமடா!?

அங்கே பார்
கண்ணுக்கு
புலப்படும் தூரம்
காக்கைகள்
காதுகளுக்கு -சேதி
சொல்லுகிறது

''எங்களையும்
வாழ விடுங்கள்'' -இது
குரங்குகள் கூவலல்ல...

என்
பசிப்பையை
நிரப்புவேனா
பச்சிளங்குழந்தை
வயிற்றை
நிரப்புவேனா
செஞ்சிலுவையே
செய்தி கொண்டு
வாயேன்
என்
தாய் புலம்புகிறாள்
ஏக்கமாய் ...

அண்ணா...என் கர்ப்பை
களவாடிய கூட்டம்
காட்டுக்குள் அல்ல
காவல் படைக்குள்
கள்ளங்கபடமற்ற

மேலும்

ரணங்களின் குவியலாய் ஒரு படைப்பு 11-Jul-2016 6:40 pm
நன்று 15-Oct-2015 5:00 pm
ஐயோ மனம் பதறுகிறது... முடிய வில்லை அந்த படத்தை பார்க்க... 08-Oct-2015 1:15 am
சுரேஷ் காந்தி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jun-2016 10:28 am

எழுதி பார்த்தால் கவிதையாய்
தெரிவாள்..
தீட்டி பார்த்தால் ஓவியமாய்
தெரிவாள்..
தொகுத்து பார்த்தால் இலக்கியமாய்
தெரிவாள்..
கிழித்துப் பார்த்தால் குப்பையாய்
தெரிவாள்...!
ஆம்ம்ம்..
காகிதம் போலத்தான் பெண்ணும்,
பார்க்கும் பைத்தியங்களின் பார்வையை பொருத்து..!்

மேலும்

மிக்க நன்றிகள் நண்பர்களே....! 06-Aug-2016 6:59 am
அழகான கவிதை நண்பரே வாழ்த்துக்கள் ! 05-Aug-2016 6:32 am
அழகுக்கு அழகு 09-Jul-2016 12:17 pm
உண்மைதான்..மனதின் நிலையை பொறுத்து பெண்ணும் உயிரோட்டம் பெறுகிறாள் 26-Jun-2016 5:32 pm
தமிழ்நேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2016 12:05 pm

ஆணாதிக்கம் பேசும்
சமூக நல விரும்பிகளே
ஆணாதிக்கத்துக்கு
ஆணிவேரே
பெண்ணாதிக்கம் தான்
பேச மறுப்பதேன் - அதுவும்
பேணாதிக்கத்தின் உச்சம்தானோ ?
பெண் புனிதமானவள் தான்
நம் அன்னை அன்னையாக..
நம் மனைவி மனைவியாக ...
நம் சகோதரி சகோதிரிகளாக...
நம் தோழி தோழியாக....
இருக்கும் வரை ...

மேலும்

உண்மைதான்..பெண் என்பவள் தந்த உயிர் தான் மண்ணில் 09-Jul-2016 2:07 pm
ஆதிக்கம் செய்ய நினைப்பர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு பாதிப்பு என்பது உறுதி! நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ அதைதான் திரும்பவும் பெறுவோம். இதுதான் உண்மை. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். 09-Jul-2016 12:19 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2015 12:07 am

குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ

மேலும்

அழகு ,,,,,மிக அழகு....வாழ்த்துக்கள் 08-Feb-2016 6:18 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
பூக்கடையில் பேரம் பேசும் பூ ? மென்மையான ...மேன்மையான...வரிகள் 21-Oct-2015 1:31 pm
தமிழ்நேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2015 5:58 pm

எனக்கு பிடித்த
காற்று என்றால்
சுவாசிக்க
ஆசைப்பட்டேன்
சுவாசித்தேன்....

எனக்கு பிடித்த
மலரென்றால்
மல்லிகை
மனம் கவர்ந்தது
பார்த்தால் - ஒரு
முறையேனும்
நுகராமல்
என் மனம்
லயதில்லை......

நடக்க பிடிக்கும்
என்பதற்காக
நாற்பது கிலோ மீட்டர்
நடந்தே பழகியதை
இன்றும் - என்
மனம் மறக்கவில்லை ...

மரங்களில்
வேம்பு வேடிக்கையானது
கடக்க நேரிட்டால்
சில நிமிடமேனும்
இளைப்பாற
தவறியதில்லை....

பறவைகளில்
சிட்டுக்குருவியின்
சில்மிசத்தை
அது கூட
ஒரு நாள் என் கையில்
முத்தமிட்டுத்தான்
அனுப்பினேன் ...

ஆறுமாத
ஆட்டுக்குட்டியை
அள்ளி கொஞ்சும்
வாய்ப்பு

மேலும்

தமிழ்நேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 2:00 pm

கிருத்துவம்

தென்னிந்திய திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
பெந்தகொஸ்தே

அனைவரும் ஒரே ஆலயத்தில்
செபம் செய்தால் .....

இஸ்லாம்

லெப்பை
மரக்காயர்
ராவுத்தர்

அனைவரும் ஒரே பள்ளிவாசலில்
தொழுகை செய்தால் .....

இந்து

பிள்ளையார் கோவில்களில் கருப்பசாமியோ
கருப்பசாமி கோவிலில் பிரமனரோ
அர்ச்சனை செய்தால் ....

எனக்கும் கூட உம்மதம்
வர சம்மதமே

மேலும்

அருமை நண்பா 15-Oct-2015 4:57 pm
தமிழ்நேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2015 2:17 pm

நண்பர்களே இது 2009 இல் நான் எழுதியது

வேதாந்தம் பேச
இது என்ன வேர்கடலை
பிடுங்குமிடமா
வேலியே பயிரை
மேய்கின்ற காலமடா

வேதனைக்குள்
வேள்வி நடத்தி
கேள்விக்கு விடை
காணும் நேரமடா!?

அங்கே பார்
கண்ணுக்கு
புலப்படும் தூரம்
காக்கைகள்
காதுகளுக்கு -சேதி
சொல்லுகிறது

''எங்களையும்
வாழ விடுங்கள்'' -இது
குரங்குகள் கூவலல்ல...

என்
பசிப்பையை
நிரப்புவேனா
பச்சிளங்குழந்தை
வயிற்றை
நிரப்புவேனா
செஞ்சிலுவையே
செய்தி கொண்டு
வாயேன்
என்
தாய் புலம்புகிறாள்
ஏக்கமாய் ...

அண்ணா...என் கர்ப்பை
களவாடிய கூட்டம்
காட்டுக்குள் அல்ல
காவல் படைக்குள்
கள்ளங்கபடமற்ற

மேலும்

ரணங்களின் குவியலாய் ஒரு படைப்பு 11-Jul-2016 6:40 pm
நன்று 15-Oct-2015 5:00 pm
ஐயோ மனம் பதறுகிறது... முடிய வில்லை அந்த படத்தை பார்க்க... 08-Oct-2015 1:15 am
தமிழ்நேயன் - தமிழ்நேயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 1:38 pm

இமை மூடி
தூங்க முயற்சிகிறேன்
விழி இரண்டும்
உந்தன் பிம்பம்
விழியை திறக்க ' வா '
இல்லை
விழியை மூட 'வா '

மேலும்

நன்றி 21-Sep-2015 2:11 pm
அழகு நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2015 2:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (18)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (18)

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
மேலே