தமிழ்நேயன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்நேயன் |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 05-Jan-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 17 |
வண்ணம்: 123
****************
தான தத்த தான தத்த
தான தத்த தனதானா ( அரையடிக்கு )
மாம னுக்கு வாச மிக்க
மாலை யிட்டு மகிழ்வேனே
மாதெ னக்கு வீட ளித்து
வாழ்வு கிட்ட அருள்வானோ
நாம ணக்க யாழி சைத்து
நானு ரைக்க வரும்போது
நாவி னிக்க வாசை முத்து
நாடி யத்த னிடுவானோ
ஊமை யொத்த பேதை மெச்ச
ஊரை விட்டு வருவானோ
ஊடி நிற்கு மாறு சொக்க
ஊர டக்கி விடுவானோ
வீம முற்ற போது கட்டி
மீசை குத்த வணையானோ
மேனி தொட்டு மார்ப ணைக்க
வேறு சொர்க்கம் அறியேனே !!
வீமம் - அச்சம்
சியாமளா ராஜசேகர்
நண்பர்களே இது 2009 இல் நான் எழுதியது
வேதாந்தம் பேச
இது என்ன வேர்கடலை
பிடுங்குமிடமா
வேலியே பயிரை
மேய்கின்ற காலமடா
வேதனைக்குள்
வேள்வி நடத்தி
கேள்விக்கு விடை
காணும் நேரமடா!?
அங்கே பார்
கண்ணுக்கு
புலப்படும் தூரம்
காக்கைகள்
காதுகளுக்கு -சேதி
சொல்லுகிறது
''எங்களையும்
வாழ விடுங்கள்'' -இது
குரங்குகள் கூவலல்ல...
என்
பசிப்பையை
நிரப்புவேனா
பச்சிளங்குழந்தை
வயிற்றை
நிரப்புவேனா
செஞ்சிலுவையே
செய்தி கொண்டு
வாயேன்
என்
தாய் புலம்புகிறாள்
ஏக்கமாய் ...
அண்ணா...என் கர்ப்பை
களவாடிய கூட்டம்
காட்டுக்குள் அல்ல
காவல் படைக்குள்
கள்ளங்கபடமற்ற
எழுதி பார்த்தால் கவிதையாய்
தெரிவாள்..
தீட்டி பார்த்தால் ஓவியமாய்
தெரிவாள்..
தொகுத்து பார்த்தால் இலக்கியமாய்
தெரிவாள்..
கிழித்துப் பார்த்தால் குப்பையாய்
தெரிவாள்...!
ஆம்ம்ம்..
காகிதம் போலத்தான் பெண்ணும்,
பார்க்கும் பைத்தியங்களின் பார்வையை பொருத்து..!்
ஆணாதிக்கம் பேசும்
சமூக நல விரும்பிகளே
ஆணாதிக்கத்துக்கு
ஆணிவேரே
பெண்ணாதிக்கம் தான்
பேச மறுப்பதேன் - அதுவும்
பேணாதிக்கத்தின் உச்சம்தானோ ?
பெண் புனிதமானவள் தான்
நம் அன்னை அன்னையாக..
நம் மனைவி மனைவியாக ...
நம் சகோதரி சகோதிரிகளாக...
நம் தோழி தோழியாக....
இருக்கும் வரை ...
குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ
எனக்கு பிடித்த
காற்று என்றால்
சுவாசிக்க
ஆசைப்பட்டேன்
சுவாசித்தேன்....
எனக்கு பிடித்த
மலரென்றால்
மல்லிகை
மனம் கவர்ந்தது
பார்த்தால் - ஒரு
முறையேனும்
நுகராமல்
என் மனம்
லயதில்லை......
நடக்க பிடிக்கும்
என்பதற்காக
நாற்பது கிலோ மீட்டர்
நடந்தே பழகியதை
இன்றும் - என்
மனம் மறக்கவில்லை ...
மரங்களில்
வேம்பு வேடிக்கையானது
கடக்க நேரிட்டால்
சில நிமிடமேனும்
இளைப்பாற
தவறியதில்லை....
பறவைகளில்
சிட்டுக்குருவியின்
சில்மிசத்தை
அது கூட
ஒரு நாள் என் கையில்
முத்தமிட்டுத்தான்
அனுப்பினேன் ...
ஆறுமாத
ஆட்டுக்குட்டியை
அள்ளி கொஞ்சும்
வாய்ப்பு
கிருத்துவம்
தென்னிந்திய திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
பெந்தகொஸ்தே
அனைவரும் ஒரே ஆலயத்தில்
செபம் செய்தால் .....
இஸ்லாம்
லெப்பை
மரக்காயர்
ராவுத்தர்
அனைவரும் ஒரே பள்ளிவாசலில்
தொழுகை செய்தால் .....
இந்து
பிள்ளையார் கோவில்களில் கருப்பசாமியோ
கருப்பசாமி கோவிலில் பிரமனரோ
அர்ச்சனை செய்தால் ....
எனக்கும் கூட உம்மதம்
வர சம்மதமே
நண்பர்களே இது 2009 இல் நான் எழுதியது
வேதாந்தம் பேச
இது என்ன வேர்கடலை
பிடுங்குமிடமா
வேலியே பயிரை
மேய்கின்ற காலமடா
வேதனைக்குள்
வேள்வி நடத்தி
கேள்விக்கு விடை
காணும் நேரமடா!?
அங்கே பார்
கண்ணுக்கு
புலப்படும் தூரம்
காக்கைகள்
காதுகளுக்கு -சேதி
சொல்லுகிறது
''எங்களையும்
வாழ விடுங்கள்'' -இது
குரங்குகள் கூவலல்ல...
என்
பசிப்பையை
நிரப்புவேனா
பச்சிளங்குழந்தை
வயிற்றை
நிரப்புவேனா
செஞ்சிலுவையே
செய்தி கொண்டு
வாயேன்
என்
தாய் புலம்புகிறாள்
ஏக்கமாய் ...
அண்ணா...என் கர்ப்பை
களவாடிய கூட்டம்
காட்டுக்குள் அல்ல
காவல் படைக்குள்
கள்ளங்கபடமற்ற
இமை மூடி
தூங்க முயற்சிகிறேன்
விழி இரண்டும்
உந்தன் பிம்பம்
விழியை திறக்க ' வா '
இல்லை
விழியை மூட 'வா '