சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத்
இடம்:  கோவை - சரவணம்பட்டி
பிறந்த தேதி :  24-Oct-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2014
பார்த்தவர்கள்:  223
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் சுய தொழில் செய்து வருகிறேன். அச்சு துறை சார்ந்த டிசைன் தொழில்.வரையும் ஆர்வ மிகுதியால் - ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வத்தால் 2000 ஆண்டு இச் சுய தொழிலை துவங்கி இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறேன். நான் மனைவி இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறேன். நான் ஒரு இளங்கலை பட்டதாரி. கணினி படிப்பில் டிப்ளோமோ பட்டம் பெற்றுள்ளேன். உயர் நிலைப் பள்ளிப் படிப்பின் போது பள்ளி கவிதை போட்டிகாக கவிதை எழுத துவங்கிய நான் - கல்லூரியிலும் - பின் நான் பணியாற்றிய நிறுவனத்திலும் தொடர்ந்தது.

என் படைப்புகள்
சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் செய்திகள்

மூச்சுக் காற்றின்
சூட்டைத் தணிக்க...?
இதழ்கள் ஈரத்தை - பரிமாறிக்
கொண்டன !

சத்தமின்றி ஒரு
யுத்தம் அரங்கேற ...?
இதயம் -
"இதழ்களுக்கிடையே"
போர் என - கட்டியம் கூற... ?
நாணத்தால் - முகம்
சிவந்தது.!

கண்கள் -
இதைக் காண்பது
பிழையோ என் எண்ணி -
இமைக் கதவுகளை
மூட ,,,,!
செவிகள் மட்டும் -
கிரக்கத்தோடு ரசித்தது. !!!
இதழ்களின் -
கலந்துரையாடலில் -
மொழி விலகி நின்றது !!!
நாவடக்கம் என்னவென்று
நா உணர்ந்தது. !!!

உரசலின் வெம்மையால்
வியர்வை துளிர்விட்டது !!!
மௌனம் - சம்மதமின்றி
சாட்சியானது...!!!
சீரான இதய துடிப்பு
முரன்பட்டது !!!
உடல்களுக்கிடையே
இடைவெளி குறைய -
காற

மேலும்

சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் அளித்த படைப்பை (public) செநா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Mar-2018 5:18 am

எனக்கு சோறூட்ட -
நிலாவுக்கு ஒரு வாய் தந்தாய்
விண்மீன்களை -
கண் சிமிட்டச் செய்தாய்.
பக்கத்து பங்களா
கூர்க்கா - பூச்சாண்டியானான் !
கலா வீட்டு மீ... மீ...
என் தயிர் சோற்றில்
பசியாறியது.

உன் இடுப்பில் - அமரச் செய்து
காட்சிகளை -
விரிவாகக் காட்டினாய் !
சந்தையில் வாங்கிய -
சூடான கடலையை
ஊதி, ஊதித் தந்தாய்.
நான் சலிக்காமல் - இருக்க
இடையிடையே - என்
கன்னத்தில் முத்தமும் தந்தாய்

உன் முந்தானைப் பிடி -
எனது முதல் ஊன்று கோல்.
உன் சேலைத் தலைப்பு -
நான் விரித்த முதல் குடை.
உன் மடி - நான் உறங்கிய
முதல் பஞ்சு மெத்தை.
உன் விரல் பிடித்து
நடக்கையில் - நீ
நான் படித்த முதல் புத்தகம் !

மேலும்

நன்றி வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே. பாராட்டுக்கு மிக்க நன்றி 02-Aug-2019 4:10 pm
போற்றுதற்குரிய வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் 29-Jul-2019 4:51 am
மிக்க நன்றி சரண்யா அவர்களே. 08-Mar-2018 7:52 pm
அந்திம காலம் வரை என்னுடன் அல்ல அவர்களுடன் நான் இருந்தேன். என்னை இவ்வுலகில் படைத்ததால் இறைவி தான். சுகமான கடன் - ஆனால் இன்னும் தீர்ந்த பாடில்லை. மிக்க நன்றி முஹம்மது ஹனிஃபா அவர்களே. சுகமாய் ரசித்ததற்கு நன்றிகள் 08-Mar-2018 7:51 pm

வழி
இதோ!
உந்தன் முன்.

தடைகள்... உண்டு
ஏராளமாய்!
கேலியும், ஏளனமும் உனை -
வாழ்த்தி வரவேற்கும்!!

சோர்வும், களைப்பும்
தம்மோடு
இளைப்பாறச்
சொல்லும்!

உன் -
கவனத்தை
மடை மாற்றம்
செய்ய முயலும்!!

சஞ்சலம் - உன்
கனவிலும்
சல்லாபிக்கும்!!

கட...!

உன்னுள் எழும்
தயக்கத்தை
களை.

கடக்கையில்
வலிக்கும்!
இந்த வலி
மரணிக்க
அல்ல!
வாழ்க்கையின்
யதார்த்தை
புரிய வைக்க!?

கட!

சலனம்...
தோல்வியின்
வெறும்-
இடைச் செருகல் தான்!!

உனக்குள்
நீயே கேள்?
பதிலாய்-
"முயல்"- எனப் பலமுறை
உளமாற
வாய்திறந்து
உறக்கச்
சொல்!!

சலனத்தை
துடை!!

நிமிர்!!

உற்சாகத்தை
உன்னுள்

மேலும்

அங்காடிகள் நிறைந்த
தெருவின் - வாகன நிறுத்தத்தில்,
நாலுருளி (கார்) - இளைப்பாற ;
சுட்டெரிக்கும் - சூரியக்
கூரையின் கீழ்
கால் பதித்தோம்.

மதிய வெய்யிலின்
அக்னிப் -
பார்வையால் - எம்
தோல் கண்கள்,
வியர்வை நீரை
சிந்த !
அதை - வெப்பக் காற்று
ஆவியாக்கி
வாஞ்சயோடு
கொஞ்ச !
நெரிசலில் கலந்தோம்,
மாதாந்திர -
மளிகை சாமான்கள்
வாங்க.

பேரங்காடிக் கடைக்குள்
இருந்த குளுமை
இதமாய் வருட ;
என் இல்லாள் - தன்
கைக் குறிப்பிலிருந்த
ஒவ்வொரு பெயரையும்
பண்டமாற்ற ;
என் பணப் பையின்
தொப்பை மெலிந்தது.

மீண்டும் - வெம்மையின்
போர்வைக்குள்
நடந்தோம்.
வியர்வை முத்துக்கள்
பூக்க - உடைகள்

மேலும்

போற்றுதற்குரிய வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் 29-Jul-2019 4:52 am

எனக்கு சோறூட்ட -
நிலாவுக்கு ஒரு வாய் தந்தாய்
விண்மீன்களை -
கண் சிமிட்டச் செய்தாய்.
பக்கத்து பங்களா
கூர்க்கா - பூச்சாண்டியானான் !
கலா வீட்டு மீ... மீ...
என் தயிர் சோற்றில்
பசியாறியது.

உன் இடுப்பில் - அமரச் செய்து
காட்சிகளை -
விரிவாகக் காட்டினாய் !
சந்தையில் வாங்கிய -
சூடான கடலையை
ஊதி, ஊதித் தந்தாய்.
நான் சலிக்காமல் - இருக்க
இடையிடையே - என்
கன்னத்தில் முத்தமும் தந்தாய்

உன் முந்தானைப் பிடி -
எனது முதல் ஊன்று கோல்.
உன் சேலைத் தலைப்பு -
நான் விரித்த முதல் குடை.
உன் மடி - நான் உறங்கிய
முதல் பஞ்சு மெத்தை.
உன் விரல் பிடித்து
நடக்கையில் - நீ
நான் படித்த முதல் புத்தகம் !

மேலும்

நன்றி வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே. பாராட்டுக்கு மிக்க நன்றி 02-Aug-2019 4:10 pm
போற்றுதற்குரிய வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் 29-Jul-2019 4:51 am
மிக்க நன்றி சரண்யா அவர்களே. 08-Mar-2018 7:52 pm
அந்திம காலம் வரை என்னுடன் அல்ல அவர்களுடன் நான் இருந்தேன். என்னை இவ்வுலகில் படைத்ததால் இறைவி தான். சுகமான கடன் - ஆனால் இன்னும் தீர்ந்த பாடில்லை. மிக்க நன்றி முஹம்மது ஹனிஃபா அவர்களே. சுகமாய் ரசித்ததற்கு நன்றிகள் 08-Mar-2018 7:51 pm
சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் - ஆரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2016 8:57 pm

எந்திர விசிறி காற்று வீசும்
எந்திரி என காதல் பேசும்
மல்லிகை கையாளாய் வந்தது வாசம்
மயக்கமாய் காமம் வந்து ஏசும்
மேலாடை தொட பெண்மை கூசும்
உள்ளாடை விட உன்னை வாழ்த்தும்

இனி நீங்கள் தொடரலாம்
இன்பசுகங்கள் வரலாம்

முந்த "ஆணை"யோடு போராடி
முன்னேற வரும்
மாராப்பு ‍‍_ விலக
கண்ணார காண‌
கையோடு வாராப்பு;
இடைவெளியில் வெளியேறி
இழுக்க அழைக்கும் இடுப்பு
கூட்டி சொருகிய கொசுவம்
கொஞ்சம் கொஞ்சமாய் அவன் எடுக்க‌
கூச்சம் மெல்ல குரல் கொடுக்க‌
எதோ காரணம் அவள் தடுக்க‌
எடுத்து முடிக்க
"முதல் படி"
போர் தொடுக்க;

பேர் வைத்தவன் பிரம்மனாக இருக்கவேண்டும்
"கொக்கி" 'இடு குறி பெயர்' தான்;
கொஞ்சும் மலரிடை

மேலும்

தங்கள் கருத்து இனிப்பு; நன்றி 27-Feb-2023 12:31 pm
சிறப்பு 24-Feb-2023 8:18 pm
கருத்திற்கு நன்றி 02-Aug-2022 7:05 pm
இன்ப வேதனை ம்ம் 01-Aug-2022 7:13 pm

எனக்கு சோறூட்ட -
நிலாவுக்கு ஒரு வாய் தந்தாய்
விண்மீன்களை -
கண் சிமிட்டச் செய்தாய்.
பக்கத்து பங்களா
கூர்க்கா - பூச்சாண்டியானான் !
கலா வீட்டு மீ... மீ...
என் தயிர் சோற்றில்
பசியாறியது.

உன் இடுப்பில் - அமரச் செய்து
காட்சிகளை -
விரிவாகக் காட்டினாய் !
சந்தையில் வாங்கிய -
சூடான கடலையை
ஊதி, ஊதித் தந்தாய்.
நான் சலிக்காமல் - இருக்க
இடையிடையே - என்
கன்னத்தில் முத்தமும் தந்தாய்

உன் முந்தானைப் பிடி -
எனது முதல் ஊன்று கோல்.
உன் சேலைத் தலைப்பு -
நான் விரித்த முதல் குடை.
உன் மடி - நான் உறங்கிய
முதல் பஞ்சு மெத்தை.
உன் விரல் பிடித்து
நடக்கையில் - நீ
நான் படித்த முதல் புத்தகம் !

மேலும்

நன்றி வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே. பாராட்டுக்கு மிக்க நன்றி 02-Aug-2019 4:10 pm
போற்றுதற்குரிய வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் 29-Jul-2019 4:51 am
மிக்க நன்றி சரண்யா அவர்களே. 08-Mar-2018 7:52 pm
அந்திம காலம் வரை என்னுடன் அல்ல அவர்களுடன் நான் இருந்தேன். என்னை இவ்வுலகில் படைத்ததால் இறைவி தான். சுகமான கடன் - ஆனால் இன்னும் தீர்ந்த பாடில்லை. மிக்க நன்றி முஹம்மது ஹனிஃபா அவர்களே. சுகமாய் ரசித்ததற்கு நன்றிகள் 08-Mar-2018 7:51 pm

என் கனவில் வந்த -
ஒரு கவிதை...?

பறக்கத் துடிக்கும்
எனக்கு - சிறகுகள்
இல்லை...!
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

வானத்தையே வருடும்
சுத்தக் காற்றையே
சுதந்திரமாய் - சுவாசிக்க
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

நீர் கொண்ட
மேகங்களை -
மாதந்தவறாமல் - நின்று
நீர் ஊற்ற -
யாசிக்க ...?
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

நிழல் தரும் - உமக்கும்
தங்க இடம் தரும்
பச்சை மரங்களை -
வெட்டாமல்
பத்திரமாய் பாதுகாக்க ...
பறவைகளே -
என்னையும் கூட்டிச்
செல்லுங்கள்...!

ஆற்று படுகைகளின்
மனலை - அள்ளிச்
செல்லாமல்
அடைகாக்க ...
நிலத

மேலும்

என் கனவு என் ஆழ் மனதின் கனவு.... செயல் படுத்த முயல்கிறேன்...எழுத்தாய் வந்து விழுந்தது.... நனவாக ? நன்றி செல்வா அவர்களே 22-Mar-2016 5:24 am
வாழ்வதே வாழ்க்கை. கனவும் பலநாட்கள் வாழ்கை. கனவுகள் நிறைவேற வேண்டும் வாழ்க்கை. - செல்வா 22-Mar-2016 12:46 am
நன்றி.... உம்மிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் ... எனது மற்றைய படைப்புகளையும் படித்து பார்த்து ... உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நேரம் இருந்தால்.. நான் என் மன வலியை, உற்சாகத்தை, எதிர்பார்ப்புகளை, ஏக்கத்தை ... என்னால் முடிந்தவரை படிப்பவர் முகம் சுளிக்காமல் படிக்கும் அளவுக்கு எழுதி உள்ளேன் என நம்புகிறேன். 14-Mar-2016 11:20 pm
அழகு 14-Mar-2016 3:57 pm
சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் - ஆண்டன் பெனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2016 12:28 am

நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>

முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"

.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)

திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....

1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********

2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******

3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு

மேலும்

வாழ்ந்த அதிக நாட்களுக்கு கூடுதலாக வேகிறது முத்திய ஆடு......என்ன சொல்ல? இயல்பாய் இத்தனை எளிமையாய்...அருமையான ஹைக்கூ வரிகள். 28-Mar-2016 11:24 pm
அனைத்து வரிகளும் அருமை. குறிப்பாக... இப்போதெல்லாம் கருத்தில் முரண்படுகிறான் நண்பன் என்னைச் சந்தேகிக்கிறேன் நான். 22-Mar-2016 2:03 pm
அனைத்தும் அருமை...! மரம் நடுதல் தவிர்ப்போர் மரம் வெட்டுதல் பழகலாமே சீமைக்கருவேல். - மிக அருமை வேரினை கருகவும், அழுகவும் வைக்கிறது வேளாண்மைக்குப் பெய்யாத மழை. - மிக சிறப்பு 20-Mar-2016 11:14 am
மொத்தமும் சிறப்பு. இருந்தாலும் வானாகி, மண்ணாகி இரண்டும் எனக்குள் ஆழப்பதிந்து நிற்கிறது. ஹைக்கூ தந்த தங்களுக்கு நன்றி. 27-Feb-2016 5:18 pm

கட்டி அவள் (காதலி) தந்த முத்தத்தில்
ஓசை இல்லை ! முரண்பாடு
கட்டியவள் (மனைவி) தந்த முத்தத்தில்
ஆசை இல்லை ! முரண்பாடு

சுபத்தை தரும் திருமணத்தில்
ஊடல் இல்லை ! முரண்பாடு
சுகத்தை தரும் முதலிரவில்
கூடல் இல்லை ! முரண்பாடு

மேகம் தந்த மழைநீரில்
ஈரம் இல்லை ! முரண்பாடு
சோகம் தந்த கண்ணீரில்
பாரம் இல்லை ! முரண்பாடு

வயலில் விளையும் பயிரிலே
பதர் இல்லை ! முரண்பாடு
வாழ்வில் நடக்கும் செயலிலே
புதிர் இல்லை ! முரண்பாடு

கவிஞன் வடித்த பாட்டினில்
கற்பனை இல்லை ! முரண்பாடு
கலைஞன் நடித்த

மேலும்

நன்றி செல்வா அவர்களே ! 22-Mar-2016 5:03 am
கவிதையில் சந்தம் உண்டு கருத்தும் உண்டு முரண்பாடில்லாமல் முரண்பாடுகள் படித்தமைக்கு வாழ்த்துகள் - செல்வா 22-Mar-2016 12:35 am
நன்றி திருமூர்த்தி அவர்களே ! 14-Mar-2016 11:07 pm
ஒரே வார்த்தையில் சொல்கிறேன் அய்யா ! அதியற்புதம் !!! 14-Mar-2016 3:01 pm

நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலை

மேலும்

நன்றி சகோதரி... 18-May-2015 7:18 am
உங்கள் இலக்கிய நயம் இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன் 13-May-2015 4:57 pm
நன்றி Maruthanayagam அவர்களே 14-Jan-2015 8:46 am
வாழ்த்துக்கள் உங்கள் சிறந்த எண்ணத்திற்கு என் வாழ்த்துகளும் பொங்கல் தின நல் வாழ்த்துகளும்... 13-Jan-2015 11:43 am

மெய்யை போர்வையாக்கி
பொய்யை கோர்வையாக்கி
புன்னகையை போலியாக்கி
நேசத்தையே காசாக்கும்
இவர்கள் -
மெய்யான பொய் முகங்கள் !

சத்தத்தை சந்கீதமாக்கி
சரசத்தை கவிதையாக்கி
உடையை வறுமையாக்கி
பருவத்தை படமாக்கும்
இவர்கள் -
கலைத்தாயின் காவலர்கள்
வெள்ளித்திரையின் கோணல்கள் !

வானவில்லை வார்த்தைகளாக்கி
வாக்குகளை ஏணிகளாக்கி
கலவரத்தை விளம்பரமாக்கி
நிவாரணத்தை நிர்வாணமாக்கும்
இவர்கள் -
சுயநலத்தின் நாற்காலிகள்
எதிர்பார்ப்புகளின் ஏமாற்றங்கள் !

இரவுகளை விடியலாக்கி
வரவுகளை வாடிக்கையாக்கி
வாழ்க்கையை வேள்வியாக்கி
வெளிச்சத்தை பார்கத்துடிக்கும்
இவர்கள் -
உறவுகளின் முரண்பாடுகள்
தா

மேலும்

நன்றி ரசித்து வாழ்த்தியமைக்கு பல நன்றி.... செல்வா அவர்களே 22-Mar-2016 5:11 am
பொய் முகங்கள் பற்றி மெய்யான வலி(மை)யான வார்த்தைகள். - செல்வா 22-Mar-2016 12:39 am
மிக்க நன்றி .... 14-Mar-2016 11:11 pm
நன்று அய்யா ! 14-Mar-2016 2:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே