எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உனக்கா சொந்தம்...!!! மண்ணிற்குள் விழுந்த பின்னும் நான் விதைத்த... (சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத்)
01-Dec-2014 1:44 pm
உனக்கா சொந்தம்...!!!
மண்ணிற்குள்
விழுந்த பின்னும்
நான்
விதைத்த விதைகள்
விருட்சமாகலாம்!
நீண்ட
கிளைகள்- பறவைகள்
தாங்கும் கூடமாகலாம்!
அசையும்
இலைகள்-வெம்மையை
தணிக்கும் கூரையாகலாம்!
சிரிக்கும்
மலர்கள்-தேனீக்கள்
திருடும் மகரந்தமாகலாம்!
பிறக்கும்
காய், கனிகள்-அனைவரும்
உண்ணும் உணவாகலாம்!
தாங்கும் விழுதுகள்-குருவிகள்
ஆடும் ஊஞ்சலகலாம்!
நீ-பிரியும் வரை
பேணிபராமரிதிருக்கலாம்!
ஆயிரம்
காரணம்-சொன்னாலும்
நீ விதைத்த விதை
உனக்கு சொந்தமாகுமா?
விதைத்த உன் முகவரி தான்
வேரில் பதிந்திருக்குமா!!!
https://plus.google.com/101825645211362267228/posts/Q4gD8pseLjM
(...)