தமிழன் சாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழன் சாரதி
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  23-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-May-2014
பார்த்தவர்கள்:  1746
புள்ளி:  55

என்னைப் பற்றி...

இந்த காத்து ஒரு நாளு என் திசையில அடிக்கும். அன்னைக்கு வச்சிக்கரன்

என் படைப்புகள்
தமிழன் சாரதி செய்திகள்
தமிழன் சாரதி - கவிபாரதீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2021 10:05 am

மீன் விழிகளைக்
கொண்ட அவள்
மருண்ட மானாக
விழி விரிக்கையில்
அவள் கடைவிழி
உதிர்க்கும் விழியுதிரம்
தரை தொடுமுன்
என் கைத்தாமரையில்,
விலை மதிப்பில்லா
என் வைரமல்லவா?

மேலும்

தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2021 2:05 pm

வளமுள்ள நாடுகளும் பொட்டல்காடாய் புதைய,,,
மலர்கள் இல்லாமல் வண்டுகளும் மடிந்தனவே,,,
நச்சு குண்டுகளின் வாசம் பழகியதே,,,
ஆங்கிலேயனின் துப்பாக்கித் துளையிலும்,,,
ஈரத்துடன் முளைத்தது விடுதலை வேர்,,,
எத்தனை போராட்டங்கள் எத்தனை சிறைவாசங்கள்,,,
சொல்லி மாளாது எண்ணி அகலாது,,,
என் மனிதர்களின்
நரபலியில்
மலர்ந்த சுதந்திரப் பூ,,,

சுவாசிக்கும் சுதந்திர காற்றை தந்து,,,
உரிமை சுவாசம் தேடிக் கொடுத்து,,,
வீரத்தை பேனாவில் கொண்டு,,,
ஞானபானு எனும் வாளில்,,,
சூழலையும் சூழ்ச்சிகளையும் விரட்டியடித்து,,,
சுதந்திர தாகத்தை நம் மேல் மூவர்ணத்தால் பூசியவன்,,,
-பத்திரிக்கை ஆசான் சரித்திர நாயகன் சுப்ரமணிய

மேலும்

தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2021 3:16 pm

கலைத்தாயின் மூத்தோனே!..

செவாலியே சிவாஜியே!..

சரஸ்வதியின் வாழ்த்து பெற்றவனே!.
நவரச நடிப்பின் பாரி வேந்தனே!..

கலையின் உச்சம் பார்த்த முதல்வனே!..

கைவிரல் பத்தும் பேச..

கால்களும் கதை சொல்லும் வித்தகனே!..

கண்களில் கோபத்துடன் காதல்

வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டியவனே!..

இமைகளும், இமை முடிகளும்

உன் குரலுக்கு தானாகவே தலை சாய்க்கும்!..

கன்னத்தின் துடிப்பு.. கம்பீர நடை..

அடித்தும் வராத அழுகை..

என நடிக்கும் திறன் உடையவனே!

எம்மொழி தமிழை..

அடுக்கு மொழி வசனமாக..

பேசி கிரங்கடித்தவனே!..

உணர்ச்சி மிகு நடிப்பால்

ரசிகர்களை தேம்பி அழ வைத்தவனே!..

நடிப்பு எனும் பல

மேலும்

உண்மை - அழகு புனைவு. 23-Jul-2021 11:34 am
தமிழன் சாரதி - வெங்கட் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2020 8:03 pm

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து நமக்கெல்லாம் எப்போது கிடைக்கும் ?

மேலும்

கொரோனா தடுப்பு மருந்து நம் அனைவருக்கும் உடனடியாக குறைந்தது அடுத்த வருடம் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் 09-Nov-2020 8:18 pm
பதில் அளித்ததற்காக திருமதி.டாக்டர்.நாகாராணி மதனகோபால் அவர்களுக்கு மிகவும் நன்றி ! 09-Nov-2020 12:05 pm
அதிக பட்சம் ௨௦௨௨ ல் கிடைக்கலாம். 09-Nov-2020 11:28 am
நம் அனைவருக்கும் வரும் புதிய வருடத்தில் ஜனவரியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா ? 03-Nov-2020 9:37 pm
தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2020 2:06 pm

கோபமும் கொரோனாவும் ஒன்னு..
உன்கிட்ட இருக்குதுன்னு தெரிஞ்சவங்க உன்கிட்ட வர யோசிப்பாங்க... வந்தாலும் வாய்க்கு மாஸ்க் இல்லாம வர மாட்டாங்க..

மேலும்

தமிழன் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2020 12:57 pm

நீ எதிர் பார்த்த வாழ்க்கை உன்னை நோக்கி????

வாகன ஆபத்து உள்ளது.. வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்..

முடிஞ்சிது.

மேலும்

தமிழன் சாரதி - வேல்பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 10:26 pm

கார்முகிலாய் கவிதைமழை பொழியும் நல்ல
..... கவிஞர்கள் பலபேரை ஈன்றெ டுத்து
சீர்செய்யும் அறநூல்கள் நிரம்பப் பெற்று
..... தேனமுத நூல்களையும் அள்ளித் தந்து
வேர்விட்ட மரமாக மக்கள் நெஞ்சில்
..... விளையாடும் செந்தமிழே அமுதே; என்றும்
பார்போற்றும் பைந்தமிழே உன்னை நானும்
..... பணிவோடு தலைதாழ்த்தி வணங்கு கின்றேன்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி தோழரே 30-Jun-2018 11:17 am
அருமை தோழரே 29-Jun-2018 2:19 pm
தமிழன் சாரதி - அருண் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 9:34 am

தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா

.

மேலும்

அருமை 29-Jun-2018 2:18 pm
அருமை நண்பா 24-Jun-2018 10:14 am
தமிழன் சாரதி - அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2018 9:34 am

தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா

.

மேலும்

அருமை 29-Jun-2018 2:18 pm
அருமை நண்பா 24-Jun-2018 10:14 am
தமிழன் சாரதி - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 12:44 pm

சமீப காலமாக இணைய தளத்தின் வாயிலாக அறிமுகமாகும் நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அப்படிப் பட்ட நட்புகளை நம்பி உதவுவது சரியா ? தவறா ?...

மேலும்

சரியாகச் சொன்னீர்கள் 👏👏👏 04-Nov-2015 11:11 pm
SUMMA Senji than parungalen..(shothappina freeya udunga.) 04-Nov-2015 11:12 am
கெல்வியெ தவரு இணி உத்வினாலும் அது சேராது, 02-Nov-2015 1:43 pm
ஆழம் தெரியாமல் காலை விடாதே. 31-Oct-2015 10:43 am
தமிழன் சாரதி - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2014 7:29 pm

உன் எச்சில் தொடும்போது தான்
சுத்தமாகின்றன
அத்தனை சோற்றுப் பருக்கைகளும்

சொர்க்கம் புகும்
வழிஎதுவென்று கேட்டால் சொல்லுவேன்
அவ்வப்போது திறந்து மூடும்
உன் அதிசய பூவிதழ் என்று ......


உன் எச்சில் நீர் தீர்த்தமாகிறது
உன் மழலை பேச்சு
அச்சில் வார்த்த அகராதியாகிறது...


நீ இதழ் திறந்து பேசுவதற்காகவே
இப்பிறவி முழுதும்
மௌனமாகிறேன்...


கவிதாயினி நிலாபாரதி

மேலும்

சூப்பர் 19-Aug-2014 3:19 pm
அருமை..அருமை...!! 19-Aug-2014 12:29 pm
மழலை மணம் கமழும் கவிதை அழகு வாழ்க வளமுடன் 19-Aug-2014 12:07 pm
அடடே ! 19-Aug-2014 11:59 am
தமிழன் சாரதி - தமிழன் சாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2014 2:37 pm

உண்மையில் காதல் என்றால் என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு

உண்மையான அன்பு எங்கிருந்து தரப்படுகிறதோ

அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்"

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (92)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (93)

k.saranya

k.saranya

pollachi
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (93)

Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
மேலே