ரமணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரமணன்
இடம்:  செங்கல்பட்டு
பிறந்த தேதி :  22-Oct-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Oct-2020
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  2

என்னைப் பற்றி...

எனக்கு சிறுவர் இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு. நல்ல புத்தகங்களை படிப்பதில் ஆர்வம். கிரிக்கெட்,வாலிபால் விளையாட்டுகள் பிடிக்கும். நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நல்ல திரைப்படங்களைப் பார்ப்பேன்.

என் படைப்புகள்
ரமணன் செய்திகள்
ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2020 8:28 pm

நம்பிக்கை

படிக்க நேரம் ஒதுக்குங்கள் -- அது அறிவின் ஊற்று

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சிக்கு வழி

உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை





உழைப்பின் வேர்கள் கசப்பானவை

ஆனால் அதன் கனி இனிப்பானது !



உன்னை உயர்த்தும் நம்பிக்கை -- இந்த

உலகை உயர்த்தும் உந்தன் கை !


நேற்றைய பகைமை இனி எதற்கு -- உன்

நிழலின் மீதா வெறுப் புனக்கு !


வெற்றியை எட்டும் நோக்கமிருந்தால்

ஒற்றை சிறகிலும் பறக்கலாம் !



ஆக்கம் : ரமணன்

மேலும்

ரமணன் - எண்ணம் (public)
23-Nov-2020 7:11 pm

விரைவில் தாங்கள் குணமடைய  எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திக்கிறேன்  சார் 

மேலும்

ரமணன் - அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய் ஆணவமாகப் என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 12:48 pm

அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்..
வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாகப் பேசினால்,
ஆண்டவனின் அன்பை இழப்பாய்..

மேலும்

மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ! 09-Nov-2020 8:21 pm
ரமணன் - வெங்கட் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2020 8:03 pm

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து நமக்கெல்லாம் எப்போது கிடைக்கும் ?

மேலும்

கொரோனா தடுப்பு மருந்து நம் அனைவருக்கும் உடனடியாக குறைந்தது அடுத்த வருடம் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் 09-Nov-2020 8:18 pm
பதில் அளித்ததற்காக திருமதி.டாக்டர்.நாகாராணி மதனகோபால் அவர்களுக்கு மிகவும் நன்றி ! 09-Nov-2020 12:05 pm
அதிக பட்சம் ௨௦௨௨ ல் கிடைக்கலாம். 09-Nov-2020 11:28 am
நம் அனைவருக்கும் வரும் புதிய வருடத்தில் ஜனவரியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா ? 03-Nov-2020 9:37 pm
ரமணன் - நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
26-May-2016 3:16 pm

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

மேலும்

மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள் சார் ! 07-Nov-2020 9:29 pm
முட்களின் மேல் நின்று கொண்டு அழுவதை விட நெருப்பில் விழுந்து எரிந்து கொண்டு முயல்வது மேல் 28-Jun-2016 6:00 am
ரமணன் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2016 7:22 am

தன்னை பார்க்கவந்த நூறாவது மாப்பிள்ளையை... அவன் குடும்பத்தார் வாய் திறக்கும் முன்னே.. தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி.. உள்ளே சென்று அழுது கொண்டிருந்தாள் முதிர்கன்னி...

மேலும்

சூப்பர் ட்விஸ்ட் சார் வாழ்த்துக்கள் ! 07-Nov-2020 9:24 pm
முயற்சி பண்றே சார் !! 30-Jan-2018 1:06 pm
மிக்க நன்றி கதைப்பிரிய பர்வீன் இந்த பாசிட்டிவ் ட்விஸ்டை வைத்து முன் பகுதியை முதிர் கன்னியின் உணர்வுகளை அனுதாபத்துடன் சேர்த்து ஒரு சின்னஞ் சிறு கதை எழுதுங்களேன் பர்வீன் . 29-Jan-2018 10:25 pm
நன்று ! வாழ்த்துக்கள் ! 28-Jan-2018 10:59 pm
ரமணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
07-Nov-2020 2:00 pm

சார், எழுத்து இணையதளத்தில் நடைபெறும் நகைச்சுவை போட்டிகளில் பிரபல பத்திரிகைகள்,மற்ற இணைய தளங்களில் வந்ததை பதிவிடலாமா ?

மேலும்

ரமணன் - நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 5:35 pm

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்

மேலும்

உண்மை தான் சார் ! 03-Nov-2020 10:05 pm
மேலும்...
கருத்துகள்

மேலே