k.saranya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  k.saranya
இடம்:  pollachi
பிறந்த தேதி :  21-Nov-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Sep-2010
பார்த்தவர்கள்:  331
புள்ளி:  19

என்னைப் பற்றி...

i am saranya. working in auditor office.

என் படைப்புகள்
k.saranya செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) RIYAS AHAMED மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jan-2015 4:26 pm

காமவெறிப் பிடித்த கயவர் கூட்டத்தில் கதியற்று மாட்டிய
தருணமதில் ....!!

கை கால் கட்டப்பட்டு
ஒட்டுத்துணியின்றி உடலில்
பட்டப்பகலில் வெட்டவெயிலில்
பகிரங்ககாம வேட்டை .

இச்சை தலைக்கேற
இரையாக மாறியது இளம் உடல்
கை கால்களால் மட்டுமல்ல
பற்களாலும் பதம் பார்க்கப்பட்டது
பாவையின் அங்கங்கள் ...

காட்சியின் கொடூரம் காண இயலாமல்
கதிரவனும் கண்மூடிக்கொண்டான்
காரிருலாக்கி .

கண்ணான கற்பு களங்கம் ஆகிற்று
இன்னுயிர் எதற்கு .?
இல்லை இருப்பினும் வாழ வேண்டும்
உள்ளம் உள்ளுக்குள் உறுதியானது

கடித்துக் குதறப்பட்ட காயத்தோடு
கட்டவிழ்த்து விடப்பட்டது ..

உயிர்ப் பிழைக்க வேண்டும் என்று

மேலும்

இதுபோன்ற உங்கள் எழுத்துகள் நிச்சயம் ஆன்களை வெற்றி இன் பக்கம் இழுத்து செல்லும் 17-Dec-2015 11:53 am
எனக்கும் கண்ணீர் வந்தது ................. அருமை ........ 27-Nov-2015 12:54 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 10:00 am
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:57 am
k.saranya - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:15 am

உச்சி வெயிலில் நடந்தாலும்
குளிர்ச்சிகொண்டு நனைக்கின்றன!!!..
என் மனதுக்குள் பேசிக்கொள்கிற
உன் மௌனநினைவுகள்!!!..
அதனால்தான்
உன்னைவிட உன் நினைவுகளையே
நான் அதிகம் நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா??
எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!...

-- Sekara

மேலும்

"''உன்னைவிட உன் நினைவுகளையே நான் அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா?? எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!... அருமையான எழுத்துக்கள்..நிறைய எதிர்பார்க்கிறோம் நண்பா.. 24-Jul-2018 2:33 pm
அருமை 13-Apr-2018 11:15 am
நினைவின் தூரல் அழகு ... 09-Dec-2017 4:40 pm
so nice 05-Aug-2017 8:16 pm
k.saranya - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
k.saranya அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Mar-2011 1:53 pm



வீட்டு வேலைகளையும் செய்து விட்டு
வேலைக்கும் சென்று கொண்டு

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின்
பேச்சுக்கும் ஆளாகி நிற்கிறேன்

மனதில் வலியோடு...

ஆனால் அந்த வலி கூட
மறந்து விடுகிறது...

உன் கள்ளமில்லா
சிரிப்பை பார்க்கும்போது...

மேலும்

உண்மை தான் தோழமையெ 12-Jan-2015 12:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

முத்து ராஜ குமார் சு

முத்து ராஜ குமார் சு

திசையன்விளை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (26)

sabarisabari

sabarisabari

pollachi
user photo

rohit tamil

chidambaram
jothi

jothi

Madurai
மேலே