வடிவேல்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வடிவேல்குமார்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  08-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2015
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  0

என் படைப்புகள்
வடிவேல்குமார் செய்திகள்
வடிவேல்குமார் - தீபாகுமரேசன் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2016 10:47 am

பாட்டி சொன்ன கதை
அறிவர் புவியில் அனைவரும்..
இது என் பாட்டி சொல்லாத கதை..
அவரிடத்தே நான் சொல்லும் கதை..

பெற்றெடுத்தவளுக்கு பிரசவம் பார்த்தாய்...
காணும் போதெல்லாம்
கன்னத்தில் இதழ் பதித்தாய்...
பாட்டி உன் பெயரைச்சொல்லி
என் தலைமுறைக்கொடியில் ஓர் இலை
வாழ்ந்தது..
வாடியது...
காலத்தின் ஓட்டத்தால்
இன்று காணாமல் போனது..
வெற்றிடம் ஒன்று
உருவாகியிருக்கிறது..
நீ வாழ்ந்த இடத்தில மட்டுமல்ல..
உன்னை நினைத்த இதயத்திலும் தான்..
இனி நீ வாழ்ந்த திசை வரத்தேவையில்லை..
என் வரவை எதிர்பார்க்கும் அன்பு அங்கில்லை..
உன்னை எண்ணி ஏங்க வேண்டியதில்லை..
கண்டதும் கட்டியணைக்கும் காதல் இனி இல்லை..
போ

மேலும்

உண்மை 28-Mar-2016 6:58 pm
நன்றி... தங்களின் வருகையிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. 10-Jan-2016 5:39 pm
நன்றி... தங்களின் வருகையிலும் கருத்திலும் மகிழ்ச்சி.. 10-Jan-2016 5:39 pm
உண்மைதான் ... அன்பு நிறைந்த பதிவு படைப்பு .. வாழ்த்துகள் தோழமை தொடருங்கள் ............. 10-Jan-2016 1:12 pm
வடிவேல்குமார் - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2016 11:06 pm

நான் ஒரு நிலையில் இல்லை
என் இதயம் என்கேவென்று புரியவில்லை
அவள் பிரிந்ததால் இல்லையா அவள் பிரிவை தாங்காமல் இறந்ததா ?

படைப்பு:-
RaviSRM

மேலும்

மிக்க நன்றி 29-Mar-2016 7:59 am
நல்ல கவிதை 28-Mar-2016 6:56 pm
வடிவேல்குமார் - பாமரன் பாபரத் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2015 11:33 am

ஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...!

மேலும்

திவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு... 19-Jul-2015 6:11 pm
தங்கராசு, தனஞ்செயன் 16-Jul-2015 7:17 pm
திலகேசன், திரவியன், தில்லைநேசன் 16-Jul-2015 4:24 pm
திலகராஜ் , திருநாவுக்கரசு , thirughanam 16-Jul-2015 2:16 pm
வடிவேல்குமார் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 4:37 pm

............................................................................................................................................................................................

பார்வையற்ற ஒருவருக்கு பிரபல கண் மருத்துவமனை ஒன்று கண்தானம் கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒரு கண் கிடைத்த நிலையில் அதில் அரசியல் புகுந்து விட்டது. இதுதான் நாடகச் சுருக்கம்.

பாத்திரங்கள்: நே.நே.தே.மா. கட்சித் தலைவர் ராக்கப்பன், நே.நே.பூ.மா கட்சித் தலைவி பெருங்கொடி, நி.நே.பா.மா. கட்சித் தலைவர் கோலப்பன், தொண்டர்கள், கண் டாக்டர் கனியமுதன், பார்வையற்ற நோயாளி வீர கேசவன்...

நே.நே.தே.மா. கட்சித் தொண்டர

மேலும்

நன்றி தோழமையே. 09-Jul-2015 11:35 am
பார்ப்போம்.....! 09-Jul-2015 11:34 am
உண்மையில் இது சீரியஸ் கதை. முடிவுதான் காமெடியாக்கி இருக்கிறது. இதே போல் ஒரு சம்பவமும் நடந்தது. பிள்ளைத்தாய்ச்சிக்கு பிரசவ வலி எடுத்து விட்டது. உடனே சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய சூழ்நிலை. எமகண்டம் கழிந்துதான் எடுக்க வேண்டும், ராகு காலம் கழித்துதான் எடுக்க வேண்டும் என்று consent form - ல் கையெழுத்துப் போடாமல் வீட்டுப் பெரிசுகள் பண்ணிண ரவுசு இருக்கிறதே.... ராகு காலம் எமகண்டத்தைத்தான் அரசியல் தலையீடாக்கி இருக்கிறேன்... ஒரு படைப்புக்குக் காரணமான சின்னத் தீப்பொறி படைப்பை விட சுவாரசியமாக இருக்கும்.. நன்றி நண்பரே. 09-Jul-2015 11:33 am
இவங்க கண்ணையா கொடுக்கப் போறாங்க? செத்தவன் கண்ணை எவனோ சேகரிச்சு வச்சிருப்பான், அதப் பிடுங்கித் தரப் போறாங்க.. நன்றி தோழமையே.. 09-Jul-2015 11:22 am
மேலும்...
கருத்துகள்

மேலே