na.jeyabalan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  na.jeyabalan
இடம்:  Thirnelveli nagar
பிறந்த தேதி :  28-Sep-1951
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-May-2012
பார்த்தவர்கள்:  578
புள்ளி:  237

என்னைப் பற்றி...

Schiool:Schaffter High School,Tirunelveli
Degree: MKU Anjal vali kalvi B.A.( Hist)
Job: Sarishtadar,Judicial Dept (Retd)
now at: Tirunelveli Town in Tamil Nadu
kavithaigal & sirukathikal
published: 3 books in tamil

என் படைப்புகள்
na.jeyabalan செய்திகள்
na.jeyabalan - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 10:45 pm

எனது அம்மா எழுதிய வரிகள் உங்கள் அனைவரின் கனிவானப் பார்வைக்கு வைக்கிறேன். அவர்கள் தனது உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுதிக் கொடுத்தார்கள். அதன் தட்டச்சு வடிவம் மட்டுமே என்னுடையது. என் அம்மாவின் கவிதை உங்களுக்காக........

பூவே ஏன் பிறந்தாய்.... ????

பூவே ஏன் பிறந்தாய் இப்புவியில் ...??
மாலையில் மொட்டாகி
இரவில் ஊடலாகி
காலையில் மலர்கிறாய் ...

பலவித வண்ணத்தில்
அழகாய் மிளிர்கிறாய் .
நறுமணமாய் திகழ்கிறாய் ...

பூவே ... உன்னை சிலர்
ரசிக்கிறார்கள் ; சிலர் சூடுகிறார்கள் .
இறைவனுக்கும் சூடி மகிழ்கிறார்கள் .
இறுதி ஊர்வத்திலும்
இடம் பெறுகிறாய் ....

ஆனால் ...... தெய்வத்த

மேலும்

அருமை ! வாழ்த்துகள்! 16-Sep-2015 3:14 pm
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 12-Sep-2015 3:55 pm
மிக்க மகிழ்ச்சி 12-Sep-2015 3:55 pm
மிக்க மகிழ்ச்சி 12-Sep-2015 3:54 pm
na.jeyabalan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2015 10:37 am

தென்றலுக்கு முகவரி
தோட்டம்
இறைவனின் முகவரி
ஆலயம்
இந்த இரண்டும்
நீ செல்லும் முகவரியானால்
கவிதைக்கு உன் இதயம்
முகவரி !

----கவின் சாரலன்

மேலும்

வாழ்த்துக்கள் 11-Aug-2015 11:20 pm
மிக்க நன்றி கவிப்பிரிய ஜின்னா அன்புடன்,கவின் சாரலன் 03-Aug-2015 9:11 am
முகவரியை முகவரி ஆக்கி விட்டு போகிறது... நல்ல படைப்பு... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:50 am
காதல் தேடும் முகவரி வாழ்வு --நேர்மறை யில் எழுதவும் மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 02-Aug-2015 6:11 pm
na.jeyabalan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2015 6:02 pm

பிச்சிப்பூ சூடியநல் பின்னல் கரும்சடையும்
உச்சி வகிட்டில் ஒளிர்ந்திடும் குங்குமமும்
மெச்சிப் புகழ்தரும் முத்துமாலை மார்பணியும்
நச்சினை யுண்டான்வாழ் வே !

----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தேவி தன மார்பில் அணியும் முத்துமாலை புகழைத் தரும் என்பது
ஆதி சங்கரர் அழகின் அலைகள் துதியில் சொன்ன கூற்று.
படிக்க பழகுக புகழ் பெருக.

மேலும்

நல்ல பதிவு 11-Aug-2015 11:19 pm
அழகான கவிதை ஐயா .. மிகவும் ரசித்தேன் .. 02-Aug-2015 7:48 pm
na.jeyabalan - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2015 3:07 pm

" அ " அன்புக்கு அம்மா
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழி கவிதை

மேலும்

மிக்கநன்றி நன்றி 13-Aug-2015 8:16 am
அகர வரிசையில் சிகரம் தொடும் சொற்கள் 11-Aug-2015 11:17 pm
ஆம் சின்ன முயற்சி செய்தேன் நன்றி நன்றி 05-Aug-2015 7:03 am
அகர வரிசையில் இலக்கணம் சொல்லும் கவி அழகான எழுத்துக்கள் சிறப்பான தத்துவங்கள் 05-Aug-2015 12:25 am
na.jeyabalan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2015 10:40 am

எரிச்சல்களைத் தவிர்க்கவே...
இறுக்கம் காட்டினேன்;
ஏமாற்றங்களைத் தவிர்க்கவே
திசைகளை மாற்றினேன்..
வலிகளை மறைக்காவே..
வலிந்து வந்து சிரித்தேன்...
எல்லாம் செய்தும் ,
எதுவும் சரிப்படாததால்..
மௌனங்களோடு ஒப்பந்தம் செய்தேன்...
எதுவும்..
என்னை ..
நான்.. நானாக இருக்கவிடவில்லை...

இனி...
அடிக்கிற உலகத்தை அடித்து..
சிரிக்கும் முகங்களின்முன் சிரித்து..
போலியாய்...
பொருளற்ற ஒரு வாழ்க்கைக்கான ,
பொருள் தேடப் போகிறேன்!
கலைக்கப்பட்ட என் மௌனங்களின் முன்
மரித்துப் போன மனிதம் கிடக்கத்தான் செய்யும்..

மேலும்

அருமை.. 07-Aug-2015 11:15 am
பளீச்சிடுகின்றது பகீர் பார்வை !! 07-Aug-2015 11:08 am
நன்று 07-Aug-2015 10:42 am
na.jeyabalan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 11:41 pm

மேடையில் ஆட்டம்.. பாட்டம்..
கிடைத்த கைத் தட்டல்கள்..
வீடு வந்த்தபிந்தான் தெரிகிறது..
எழுந்துநிற்கும் வறுமை!..?

மேலும்

na.jeyabalan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2015 10:54 pm

நண்பா!நலமா?நவில்வாய் மடலெழுதி,
பண்புடை உன்னை பாராட்டுவேன் ! - மாண்பினை
நானும்தான் நாளும் வணங்கி மகிழ்ந்து,
கானம் இசைக்கவந்தேன் காண்!

மேலும்

na.jeyabalan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 9:52 pm

இன்னும் இருக்கிறது..
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்!
அவ்வளவுதான் என்றார்கள்;
இதற்குமேல் என்ன வேலை?
சலிப்புடன் சிலிர்த்துக் கொண்டார்கள் ;
ஆமாம்..ஆமாம்.. போதும்
என்னும் குரலும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது!
இனியாவது அடுத்ததைச் செய் என்றும் சொல்லப்பட்டது.
முதியோர் இல்லத்தில்
பெற்றவர்களை விடச் சொல்லும்
அவர்களுக்கு அது சரி..
என் இடத்தில் அவர்கள் இருந்தால் சொல்வார்கள்..!..?
நரம்பு மண்டலத்தில்
இரத்தம் நடத்தும்
உத்தம் பற்றி....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
tameemidhayad

tameemidhayad

C.N.PALAYAM. CUDDALORE
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (33)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI

இவரை பின்தொடர்பவர்கள் (33)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
மோசே

மோசே

திருநெல்வேலி இராதாபுரம்
மேலே