4455555 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  4455555
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  230
புள்ளி:  6

என் படைப்புகள்
4455555 செய்திகள்
அஞ்சா அரிமா அளித்த எண்ணத்தில் (public) C. SHANTHI மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2015 10:16 pm

தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம்...
அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்..
சொல்வளம் மிக்க நம் செந்தமிழில்
சொந்தமில்லா பல காரணிகளுக்கு, காரணங்களுக்கு, கருவிகளுக்கு, கலாச்சாரங்களுக்கு நம் மொழியில் சொற்கள் இல்லையே தவிர வளம் இல்லமல் இல்லை.
இன்றைய காலங்களில் நாம் பல்வேறு கலாச்சாரங்களையும்,காலனிலைகளையும்,கல்வி நிலைகளையும் கடந்து செல்ல வேன்டிய நிர்பந்தம்..
எனவே கலைச்சொற்களை உருவாக்க வேண்டி சூழல் இது...
நம்மிலே பலர் " என்னடா தமிழ்.. தமிழ்னு சொல்றிங்க.. சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன? டயர்க்கு தமிழ்ல என்ன?" (...)

மேலும்

வாழ்த்துக்கும் 10-Feb-2016 3:57 pm
உயர்ந்த கருத்துக்களை வெளியிடுவதற்கு வேண்டிய சொற்கள் நமது தாய் மொழியில் இல்லை என்றும் எவரேனும் நினைப்பார்களானால் நாம் உயிரோடு இருப்பதை விட இறந்துவிடுவதே மேலானதாகும் எனும் காந்தியடிகளின் உரையை மனதில் கொண்டு உங்கள் முயற்ச்சியை தொடரவும்.வெற்றி உறுதி நல வாழ்த்துக்கள் 03-Sep-2015 3:38 pm
அருமை அருமை முயற்சியை தொடருங்கள் சிறப்பாய் அமையும் 03-Sep-2015 7:48 am
இந்த சிறந்த எண்ணத்தில் நானும் கை கோக்கிறேன்... ......உங்களின் எண்ணத்திற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம் நட்பே என்னவென்று சொல்ல தங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன் ... 02-Sep-2015 11:08 am
4455555 - கவியாருமுகம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2015 1:49 pm

அன்பே
உன்னை பார்க்க நேரமில்லை
உன் அழகான தேன் சொட்டும்
கவிதை வரிகளை படிக்க
நேரமில்லை ...
உனக்காக உழைக்கிறேன்
என்று நினைக்கும் போது
எனக்குள் சிறு சந்தோசம் ..

மேலும்

நன்றி தோழமையே 18-Jun-2015 4:29 pm
ரொம்ப அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 18-Jun-2015 4:23 pm
தங்களின் வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே 18-Jun-2015 1:58 pm
அடடா இதுதான் நண்பரே!! கவிதை படிக்கும் போதே உணர்ந்தேன் உங்கள் உணர்ச்சி பொங்கும் காதல் நினைவுகளை மனதில் பூத்த அழகிய புஸ்பம் என்று என் மனதில் வாடாது. 18-Jun-2015 1:53 pm
4455555 - 4455555 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 5:06 pm

நம் குடும்பம் சனவரி 2015 மாத இதழ் வாசித்து பயனடையுங்கள்

http://www.scribd.com/doc/252673415/%E0%AE%A8%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2015-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4

மேலும்

4455555 - எண்ணம் (public)
15-Jan-2015 5:06 pm

நம் குடும்பம் சனவரி 2015 மாத இதழ் வாசித்து பயனடையுங்கள்

http://www.scribd.com/doc/252673415/%E0%AE%A8%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2015-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4

மேலும்

4455555 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2014 1:22 pm

ஒருவனுக்கு ஒருத்தி இது இயற்கை நியதி. இந்த நெறி பிறழ்விற்கு இயற்கை தந்த தண்டனையே “எயிட்ஸ்”

மேலும்

4455555 - 4455555 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2014 3:55 pm

மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு, உருப்பெற்று, உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள்.
நாட்டுப்புறவியலை, ""நாட்டுப்புற இலக்கியம்'', ""கலை'' என இரு பிரிவுகளில் அடக்குகின்றனர். இலக்கியங்கள், ""காலத்தைக் காட்டும் கண்ணாடி'' என்றால் நாட்டுப்புற இலக்கியம் ""சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி'' எனலாம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளே நாட்டுப்புறப்பாடல்களின் பொருளாகின்றன.
மக்களின் வாழ்க்கை

மேலும்

4455555 - 4455555 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2014 8:56 pm

"மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளிலேயே புனிதமானது திருமண பந்தம்தான். எப்படி நெருப்பில்லாமல் மனித முன்னேற்றம் இல்லையோ அதைப்போல, இல்லற உறவின்றி வாழ்க்கை இல்லை'' என்ற ராபர்ட் இங்கர்சாலின் அனுபவ மொழி திருமண வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்கிறது. பருவத்தில் திருமணம் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. திருமண பந்தத்தினாலேயே மனிதன் முழுமை பெறுகிறான். திருமணமே அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம். ஆனால், திருமணம் என்றாலே இன்றைய இருபால் இளைஞர்களும் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்'' என்று சலித்துக் கொள்வதை அடிக்கடி நாம் க

மேலும்

அருமை 29-Nov-2014 9:21 pm
4455555 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2014 3:55 pm

மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு, உருப்பெற்று, உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள்.
நாட்டுப்புறவியலை, ""நாட்டுப்புற இலக்கியம்'', ""கலை'' என இரு பிரிவுகளில் அடக்குகின்றனர். இலக்கியங்கள், ""காலத்தைக் காட்டும் கண்ணாடி'' என்றால் நாட்டுப்புற இலக்கியம் ""சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி'' எனலாம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளே நாட்டுப்புறப்பாடல்களின் பொருளாகின்றன.
மக்களின் வாழ்க்கை

மேலும்

4455555 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2014 8:56 pm

"மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளிலேயே புனிதமானது திருமண பந்தம்தான். எப்படி நெருப்பில்லாமல் மனித முன்னேற்றம் இல்லையோ அதைப்போல, இல்லற உறவின்றி வாழ்க்கை இல்லை'' என்ற ராபர்ட் இங்கர்சாலின் அனுபவ மொழி திருமண வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்கிறது. பருவத்தில் திருமணம் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. திருமண பந்தத்தினாலேயே மனிதன் முழுமை பெறுகிறான். திருமணமே அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம். ஆனால், திருமணம் என்றாலே இன்றைய இருபால் இளைஞர்களும் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்'' என்று சலித்துக் கொள்வதை அடிக்கடி நாம் க

மேலும்

அருமை 29-Nov-2014 9:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

சக்திவேல் லோகநாதன்

சக்திவேல் லோகநாதன்

குன்னத்தூர்.
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

இவரை பின்தொடர்பவர்கள் (45)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
மேலே