ஆ புருசோத்தமன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆ புருசோத்தமன் |
இடம் | : கோயமுத்தூர் |
பிறந்த தேதி | : 26-Jul-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 273 |
புள்ளி | : 22 |
நான் தமிழ் கவி குழந்தை வளர்பது நீங்கள் தான்.
purusothaman59@gmail.com
நினைவகம் நிரம்பினால் தடுமாறும் கணினி போல்....
உன் நினைவுகள் என்னுள் நிரப்பட்டு.... தடுமாறுகிறேன் தினமும்...
என்ன செய்வதென்று தெரியாமல்
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கல்
தித்திக்கும் கரும்பும் தேன் போல நெய் சொட்ட சொட்ட பச்சரிசி பொங்கலும்
திகட்ட திகட்ட உண்டு
கொண்டாடிவோம்
பழையன பொசுக்கி
புதியன புகுத்தி
வேப்பந்தலையும் ஆவாரம் தலையும் பூலாம்பூவும் ஒன்றாய் இணைத்து காப்பு கட்டி
அவரையும் பூசணிக்காயும் பருப்பும் பலவகையாய் கொண்டு படையலிட்டு
உண்டு மகிழ்ந்திடுவோமே
கதிரவன் எழும்முன்னே
எழுந்து வாசல் தெளித்து வண்ணவண்ணணமாய் கோலமிட்டு
கிழக்கே பார்த்து புதுபானையில் பொங்கலிட்டு
கோலத்தில் பூசணிப்பூவும் மஞ்சளும் பழமும் வைத்து
கரும்பும் வைத்து
ஞாயிற்றை வணங்கி கொண்டாடிடுவோம்
மாடு ஆடு எல்லாம் சுத்தம் செய்து மாட்டின் கொம்பிற்க
பாட்டிம்மா எம் பொண்ணுக்கு பேரு வைக்கணும். நீங்க தான் பகல் முழுக்க சலிக்காம தொலைக் காட்சி ரசிகையா இருக்கிறீங்க. உங்க கொள்ளுப் பேத்தி பொறந்து ஒரு வாரம் ஆகுது. அவளோட பிறப்பைப் பதிவு செய்யணும். அவுளுக்கு நீங்களே ஒரு நல்ல இந்திப் பேராச் சொல்லுங்க.
@@@
எங் கொள்ளுப் பேத்திக்கு 'பாசுமதி' -ன்னு பேரு வைடா பேரா பொன்னையா.
@@@@
'பாசுமதி' வடக்க வெளையற நெல்லுப் பேராச்சே.
@@@
அது எனக்குத் தெரியும்டா பேரா. அர்த்தம் தெரியாத அர்த்தம் இல்லாத பேரை எல்லாம் சனங்க அவுங்க புள்ளைங்களுக்கு வைக்கிறாங்க. பக்கத்து ஊட்டுக்காரன் பேத்தி பேரு பானுமதி. எதிரூட்டுக்காரன் பேத்தி பேரு வசுமதி. உம் பொண்ணுப் பேரு பாசுமதி. வைடா அந்தப்
அந்நிய மகளுக்கு
பிறந்தநாள் இன்று
அன்று கால் ஊன்றியவள்
அகலவில்லை இன்னும்
புது கலாச்சாரத்தை
புகுத்தியவள்
மொழிக்கலப்பு இவளின்
இணைபிரியா ஆயுதம்
பாரம்பரியத்தை
பந்தாடியவள்
எங்களின்
தமிழ் மாதங்களை
மறக்க செய்தவள்
கிராமத்து கிளிகளுக்கும்
கிள்ளை மொழியானவள்
நாங்கள் வந்தாரை
வாழ வைப்பவர்கள்
அல்லவா
உன்னையும் வாழ வைத்தே
உறவாக்கிக் கொண்டோம்
உன்னை வரவேற்கிறோம்
வான வேடிக்கையோடு
கருவிழி மூடாமல்
ஏனோ எங்களின்
தமிழ் புத்தாண்டு மட்டும்
மறந்து போனது
எம்மின மக்களுக்கு???!!!
கனவில் சுகமாகவும்-நினைவில்
இன்ப சுமையாகவும் இருக்கும்
நினைவு மூட்டை
சுமக்க சுமக்க சுகமான-சுகம்
சுமையே வாழ்க்கையாய்
மாறினால்
சுவைத்திடுமே சுகமான வாழ்கை
இவ்வையத்தில் .
காதல் இரு வகை ஒன்று
கற்புள்ள காதல் மற்றொன்று
கற்பில்லா காதல் .
காதலிக்கும் இரு மனம்
எந்த ஒரு பயம் இன்றி
காதலிப்பது கற்புள்ள காதல்.
பயத்துடன் காதலிப்பது
கற்பில்லா காதல்.
கற்புள்ள காதலர் அனைவருக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்.
நின்றிருந்தேன் பல நாள் கல்லூரி வாசலில் கால்கள் வலிக்கவில்லை.
நின்றிருந்தேன் அரைமணி போருந்துக்காக கால் கடுக்கிறது....
தூங்காமல் எழுதிதேன் கவிதை ஒரிரவு . ...
தூங்கி தூங்கி விழுந்தது விட்டேன்
தேர்வு அறையில் ...
தினமும் திரிவேன் கோலம் பார்க்க
அவள் வாசலில் அதிகாலை 5 மணி.
திருமணம் முந்ததும் திரும்பி படுத்தால் எழுவது 8 மணி...
இத்தனை மாற்றம் அவளுக்காக....
பச்சைப் பட்டுடுத்தி பாரதனை காப்பவளே- உன்
மஞ்சள் மேனிமீது மானிடர் செய்யும்
மடதனத்தை மன்னித்தருள்வாயோ?
கண்ணில் படும் அத்தனையும் கற்புடனே ஈன்றவள்-நீ
கோடிகோடி துளையாய் உன்னுடலை குடைந்த மானிடரை மன்னித்தருள்வாயோ?
ஆடியாடி வந்த உன்னை அணைகட்டி அடக்கிவிட்டோம்
ஆங்காரம் கொண்டு நீ அழித்து விடமாட்டாயோ?
ஆடி பாடி ஓடி வந்த உன்னை உள்ளாடை வரை உரித்துவிட்ட
மானங்கெட்ட மானிடரை மன்னித்தருள்வாயோ?
பாடி பரவசமாய் பரப்பி விட்ட உன்-கூந்தலை
மாடமாளிகைக்குள் மடக்கி விட்ட
மானிடரை மன்னித்தருள்வாயோ?
உன்னில் பிறந்த உயிர்களுக்கெல்லாம்-நீ
ஊதிவிட்ட மூச்சுக் காற்றை ஓடும் இயந்திரத்தால் ஓட்டை செய்த
மானிடரை மன்னித்தருள்வ
பச்சைப் பட்டுடுத்தி பாரதனை காப்பவளே- உன்
மஞ்சள் மேனிமீது மானிடர் செய்யும்
மடதனத்தை மன்னித்தருள்வாயோ?
கண்ணில் படும் அத்தனையும் கற்புடனே ஈன்றவள்-நீ
கோடிகோடி துளையாய் உன்னுடலை குடைந்த மானிடரை மன்னித்தருள்வாயோ?
ஆடியாடி வந்த உன்னை அணைகட்டி அடக்கிவிட்டோம்
ஆங்காரம் கொண்டு நீ அழித்து விடமாட்டாயோ?
ஆடி பாடி ஓடி வந்த உன்னை உள்ளாடை வரை உரித்துவிட்ட
மானங்கெட்ட மானிடரை மன்னித்தருள்வாயோ?
பாடி பரவசமாய் பரப்பி விட்ட உன்-கூந்தலை
மாடமாளிகைக்குள் மடக்கி விட்ட
மானிடரை மன்னித்தருள்வாயோ?
உன்னில் பிறந்த உயிர்களுக்கெல்லாம்-நீ
ஊதிவிட்ட மூச்சுக் காற்றை ஓடும் இயந்திரத்தால் ஓட்டை செய்த
மானிடரை மன்னித்தருள்வ
நின்றிருந்தேன் பல நாள் கல்லூரி வாசலில் கால்கள் வலிக்கவில்லை.
நின்றிருந்தேன் அரைமணி போருந்துக்காக கால் கடுக்கிறது....
தூங்காமல் எழுதிதேன் கவிதை ஒரிரவு . ...
தூங்கி தூங்கி விழுந்தது விட்டேன்
தேர்வு அறையில் ...
தினமும் திரிவேன் கோலம் பார்க்க
அவள் வாசலில் அதிகாலை 5 மணி.
திருமணம் முந்ததும் திரும்பி படுத்தால் எழுவது 8 மணி...
இத்தனை மாற்றம் அவளுக்காக....
நம் தாய் மொழியின் சிறப்பு ...........நம் தாய் மொழியே நேசிப்போம் ..................
தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-
* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.
* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.