harshini - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  harshini
இடம்:  chennai
பிறந்த தேதி :  15-Apr-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-May-2014
பார்த்தவர்கள்:  515
புள்ளி:  112

என்னைப் பற்றி...

உன்னக்காக யாருமில்லை என்று கவலைப்படுவதை விட, யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோஷப்படு .....

என் படைப்புகள்
harshini செய்திகள்
harshini - harshini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2015 9:43 pm

அவள் விரித்துவைத்த புத்தகங்களை -

புரட்டி புரட்டி பார்க்கிறது - காற்று .................


அவள் குறிப்பேடோ என்று நினைத்து -

இறுதியில் என்னைப் போலவே ஏமாந்து நின்றது ................

மேலும்

அருமை தோழமையே.... 14-Jul-2015 2:08 pm
நன்றி நட்பே ரசித்தமைக்கு .................வரவிற்கு நன்றி நட்பே .................... 02-Feb-2015 10:07 pm
அழகாக புரட்டி விட்டீர்கள் என் மனதை... 02-Feb-2015 12:46 am
நன்றி நட்பே ..........உங்கள் ரசனை என் அடுத்த படைப்பை தொடரும் ............. தங்கள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...........நட்பே......... 31-Jan-2015 10:51 pm
முதல்பூ அளித்த படைப்பில் (public) முதல்பூ மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jun-2015 4:59 pm

அழகே...

நீ எழுதிய காதல் கடிதம்
என் கைக்கு வந்தது...

வானுக்கு
வளர்ந்துவிட்டேன்...

நீ என்னுடன் நேரில்
வந்து பேசினாய்...

வானுக்கு அப்பால்
மேலும் வளர்ந்துவிட்டேன்...

என் இதயவானில் உல்லாச
பறவையாக வந்தவள் நீ...

உறங்கிவிட்டேன்
நிம்மதியாக நான்...

எனக்கு இன்னொரு தாய் மடி
கிடைத்துவிட்டது என்று...

தாரத்திலும் ஒரு தாய் இருக்கிறாள்
என்பதை உணர்ந்தேன்...

உன்னாலும் உன்
வரவாலும் என் வாழ்வில்.....

மேலும்

எனக்கு இன்னொரு தாய் மடி கிடைத்துவிட்டது என்று... தாரத்திலும் ஒரு தாய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன்... காதல் வரிகள் அன்பு கலந்து அருமை நட்பே... 04-Jun-2015 5:30 pm
Valkaium ethuponru amaithuvital vivakarathu thevai irukathu.....ungal valvum entha Kavi ponru amaya valthukal natpey...... 04-Jun-2015 5:14 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 04-Jun-2015 4:41 pm
உண்மை நன்று தொடருங்கள் தோழமையே 04-Jun-2015 3:55 pm
harshini - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2015 4:08 pm

என்னவளே...

உன் கண்ணீர் துளிதான்
எவ்வளவு கொடுத்து வைத்தது...

உன் கண்களில்
பிறக்கிறது...

உன் அழகிய
கன்னங்களில் வாழ்கிறது...

உன் உதடுகளில் கண்ணீரின்
வாழ்வை முடித்து கொள்கிறது...

பிறந்திருக்கலாம் நானும்...

உன் கண்ணீரை தேங்கி
நிற்கும் இமைகளாய்...

உன் நெஞ்சுக்குள் இருந்து
வெளிவரும் வெந்நீரின்...

கண்ணீரை தாங்கும் சக்தியாவது
எனக்கு கிடைத்திருக்கும்...

இமைகளாய்.....

மேலும்

அய்யாவின் வருகையில் மிக்க மகிழ்ந்தேன். நன்றி அய்யா. 06-Jun-2015 8:15 pm
கண்ணுக்குள் உருவாகிக் கன்னத்தில் வழிந்தோடி வண்ண உதடுக்குள் வாழ்வை முடிக்கிறதே அந் நீராக வாவது பிறக்க வில்லையே நான்------------------------என்ற ஏக்கம் அருமையாகக் கவிதையில்....!!!! 06-Jun-2015 7:42 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 05-Jun-2015 3:53 pm
உண்மைதான் நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 05-Jun-2015 3:52 pm
harshini - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 4:44 pm

காதல்...

நெருப்பு நரம்புகளை
நெஞ்சில் ஏற்றும் காதல்...

இதயத்தில் அமிலம்
ஊற்றும் காதல்...

உயிரில் உயிருக்கு உலை
வைக்கும் காதல்...

விழிகளில் விஷமேற்றும்
காதல்...

சோகத்தை சுமந்து விழும்
இலைகளை போல...

தினமும் காதல் என்னும்
நினைவில் சுமந்து விழுவதே காதல்.....

மேலும்

காதல் வரிகள் உண்மை தான் நட்பே... 04-Jun-2015 5:31 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 04-Jun-2015 5:10 pm
Unmai nanbarey.............. 04-Jun-2015 5:00 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 12:19 am

அழகான மலர்களும் பெண்மைதான்
அதன் உடம்பில் மென்மை.

பூக்களுக்கும் பூச்சிகளுக்குமுள்ள
காதல்.ஆதலால் ஊறும் இனிக்கும்
தேன்கள்.நேசம் கண்டு வருத்தம்
கொண்ட பனிமழை.

நாட்கள் ஓட பூக்களின் மென்மை
சிறிதாய் அற்றுப்போக சோகக்காவியம்
எழுதும் பூக்காம்பு.அதனால் மனம் சோறும் சிட்டுக்கள்.

பூக்கள் கருக மீண்டும் அவ்விடத்தில்
காற்றில் இனப்பெருக்கம் செய்யும்
மகரந்தம்,சட்டென்று அதிகாலையில்
மலர்ந்த புத்தம் புதிய மலரை
பறித்து தலையில் சூடும் மங்கை.

வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த பூவின்
கருவிலிருந்து இறப்புவரை தமது
கற்பனையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்,
நித்தம் நித்தம் கவிஞர்க

மேலும்

மிக்க நன்றி நட்பே! 23-Feb-2015 10:19 pm
கவிஞன் பார்வை மேலும் அழகு உங்கள் பார்வையில் வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:33 pm
நன்றி நட்பே!எனது அனுபவத்தை எழுதினேன். 22-Feb-2015 10:30 am
வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த பூவின் கருவிலிருந்து இறப்புவரை தமது கற்பனையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள், நித்தம் நித்தம் கவிஞர்கள். ஹா ஹா ..சரிதான் ...அருமையாக இருக்கிறது வரிகள் 22-Feb-2015 10:25 am
harshini - எண்ணம் (public)
02-Feb-2015 10:02 pm


நம் தாய் மொழியின் சிறப்பு ...........நம் தாய் மொழியே நேசிப்போம் ..................

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-

* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..

* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.

மேலும்

நன்றி நட்பே வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் 05-Feb-2015 10:00 pm
ம்ம் நாம் தமிழர்களுக்கும் கூட .......நன்றி நட்பே ........ 05-Feb-2015 9:59 pm
உண்மையே .........நன்றி நட்பே ...........வருகைதந்தமைக்கு நன்றி ......... 05-Feb-2015 9:58 pm
நன்றி நட்பே வருகைக்கும் நன்றி ........... 05-Feb-2015 9:58 pm
harshini - எண்ணம் (public)
29-Jan-2015 10:16 pm

தண்ணீர் I .....சேமிப்போம் I ...... நம் தேசவளம் காப்போம் ..............

மேலும்

உண்மை நட்பே .............நன்றி ............ 01-Feb-2015 9:53 pm
நிச்சயம் நட்பே. நாம் ஒவ்வொருவரும் மழை நீரை சேமிப்போம். மரகன்றுகளை நடுவோம். 01-Feb-2015 3:31 pm
தங்கள் வருகைக்கும் .................நன்றி ................. 31-Jan-2015 11:07 pm
உண்மை நட்பே ...........ஆனால் நம் பகிர்வு அனைவரிடமும் சென்றால் தண்ணீர்-ரை சேமிக்கலாம் ........இறுதில் பேரன் எழுத்து .காம் இணையத்தில் நம் ஒற்றுமை பார்க்கலாம் ............... தங்கள் வருகை மகழ்ச்சி தோழி நன்றி தோழமையே........... 31-Jan-2015 11:06 pm
harshini - எண்ணம் (public)
29-Jan-2015 10:13 pm

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம் நடைபெற்றது

இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. வருடந்தோறும் இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.

மேலும்

harshini - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 9:43 pm

அவள் விரித்துவைத்த புத்தகங்களை -

புரட்டி புரட்டி பார்க்கிறது - காற்று .................


அவள் குறிப்பேடோ என்று நினைத்து -

இறுதியில் என்னைப் போலவே ஏமாந்து நின்றது ................

மேலும்

அருமை தோழமையே.... 14-Jul-2015 2:08 pm
நன்றி நட்பே ரசித்தமைக்கு .................வரவிற்கு நன்றி நட்பே .................... 02-Feb-2015 10:07 pm
அழகாக புரட்டி விட்டீர்கள் என் மனதை... 02-Feb-2015 12:46 am
நன்றி நட்பே ..........உங்கள் ரசனை என் அடுத்த படைப்பை தொடரும் ............. தங்கள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...........நட்பே......... 31-Jan-2015 10:51 pm
harshini - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 4:54 pm

பெண்ணே...

தினம் விண்ணில்
நிமிடத்திற்கு நிமிடம்...

வெண்மேகம் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது...

உன் நினைவுகளும்
என்னில் ஓயாமல்...

சந்தோசமாக
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...

நிமிடத்திற்கு நிமிடம்...

நான் சுவாசிக்க
தென்றல் தேவை இல்லை...

இளவம் பஞ்சான
என் இதயத்திற்கு...

காற்று தேவை
இல்லையடி...

நீ விடும் மூச்சு காற்று
மட்டும் போதும்...

நான் உயிர்வாழ
மண்ணில்...

தென்றலோடு நான் கலக்கும்
நாட்கள் வரை மட்டும்.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 14-Jan-2015 3:17 pm
சுகமான அழகான காதல் வரிகள் ., ---இளவம் பஞ்சான என் இதயத்திற்கு... காற்று தேவை இல்லையடி... நீ விடும் மூச்சு காற்று மட்டும் போதும்... 14-Jan-2015 10:45 am
வருக்கைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Jan-2015 3:20 pm
இளவம் பஞ்சான என் இதயத்திற்கு... காற்று தேவை இல்லையடி... நீ விடும் மூச்சு காற்று மட்டும் போதும். ம்ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க இன்னும் ...அழகாக இருக்கிறது ..மீண்டும் படிக்கலாம் ...வாழ்த்துக்கள் 13-Jan-2015 1:22 pm
harshini - விஷ்ணு பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 6:21 pm

(ஆ -ஆண்,பெ-பெண் )

பனி பொழியும் ஓர் அதிகாலை பொழுதில்
முழு நிலவைப் பார்த்தேன்,கோலம் போடும்
கோமகளாக!!!!!(ஆ )

வெட்கம் வெதும்பி நிற்கிறேன்..... நான்
ஆதவனே உன்னை பார்த்தவுடன், ஒளியிழந்து
போனதும் அறிவாயா???(பெ)

மணிக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில்
பறக்கும் என் மனதில் பொருத்தப்பட்ட வேகக்
கட்டுப்பாடு கருவியும் நீ தானே !!!(ஆ )

காதலின் உலகத்தில் எல்லைகள் ஏதும் உண்டோ
அதனை தொடத் துடிக்கிறாய்...உன் ஆரம்பமும்
முடிவுமாக இருப்பவள் உன் மனதில் தானே!!!(பெ )

கேள்விகள் போதும் வேள்விகள் வேண்டாமா
பெண்ணே ....வேதனை இன்னும் எத்தனை
நாளுக்கு எ

மேலும்

உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் தோழி...!! மிக்க நன்றி..! 13-Mar-2015 10:24 pm
உனக்கு உவமைச் சொல்ல உலகம் போதாதடி .....என்னவளே என்னை வாடி வதைக்காதே!! (ஆ) ஆசைக் காதலா... என்றும் என் நினைவகளில் நிற்பதும் நீயே ..அதனை சுற்றி கவியும் கனவுகளில் வாழ்பவனும் நீயே.....(பெ) அழகே உன் கைகோர்த்து வாழ்க்கை நதியை நீந்த ஆசை ...... காதலா உன்னை காதலிக்கவே நான் பிறப்பெடுத்தேன் ..ஏற்றுக்கொள் இவளை !!!!!! அருமை காதல்.... அழகு... 05-Feb-2015 6:45 pm
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் தோழி...!! மிக்க நன்றி..! 05-Jan-2015 6:19 pm
உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் தோழா...! மிக்க நன்றி..! 05-Jan-2015 6:19 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஹரிஹரன்

ஹரிஹரன்

ஆரையம்பதி ,மட்டக்களப்பு, இ
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (47)

சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (47)

Im raja

Im raja

Trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே