ஹரிஹரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹரிஹரன்
இடம்:  ஆரையம்பதி ,மட்டக்களப்பு, இ
பிறந்த தேதி :  26-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2012
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  0

என் படைப்புகள்
ஹரிஹரன் செய்திகள்
ஹரிஹரன் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2015 2:03 pm

நடைபாதை அவலங்கள்
``````````````````````````````
ஆயிரத்துக்கு ரூபாய்நூறு என
ஆறாயிரம் வட்டிக்கு வாங்கி
உடல் வலிக்க கால்கள் கடுக்க
பலதெருக்கள் அலைந்து திரிந்து
பலகடைகள் ஏறி இறங்கி
பலசாமான்கள் அதில் வாங்கி
நடக்க நல்லா பாதையவிட்டு
நடை பாதை ஓரத்தில்தான்
விரித்தேன் என் கடையை நானும்

அடுக்கு மாடி கட்டிடத்தில்
அடுக்கடுக்கா கடைகள் கட்டி
அலுங்காம குலுங்காம
அசல் மேல அசல் வச்சும்
அவன் அச்சிட்ட விலைக்கே
அள்ளிவரும் ஆட்களை பாரு
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு
ஓராயிரம் முறை பேரம் பேசும்
ஒருத்தனையும் இங்குபாரு

நாலு காசு சேரும் முன்னே
நாளும் பொழுதும் கழியும் முன்னே
மூக்கு

மேலும்

வருகையிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல .. 08-Feb-2015 1:57 pm
வரவிலும் கருத்திலும் அகம் மகிந்தேன் தோழமையே .. நன்றிகள் ..!!! 08-Feb-2015 1:57 pm
ஒரு சிறிய நியாமான வியாபாரியின் அன்றாட அவலத்தை எடுத்து சொன்ன வரிகள் அனைத்தும் நன்று. வலிகள் உணர்த்துகிறது வரிகள் அனைத்தும்.. மிகவும் அதிகமாக என்னைத் தொட்ட வரிகள்... //முத்தம் கொடுக்க போராடினால் , மொத்த ஊரும் கூடும் பாரு .. வயிற்று பிழைப்புக்காக போராடினால் , திரும்பி பார்க்க இங்க யாரு .// கேடுகெட்ட இந்தச் சமுதாயம் பணத்தைக் கட்டி அழுது மாளட்டும்... மறுபடி சீக்கிரம் புதுக்காலை பூக்கட்டும். _________________ வாழ்க வளமுடன் 07-Feb-2015 8:47 pm
மிகவும் சிறப்பான படைப்பு .... அருமை ....அருமை .... வாழ்த்துக்கள் .... 07-Feb-2015 8:33 pm
ஹரிஹரன் - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2015 2:03 pm

நடைபாதை அவலங்கள்
``````````````````````````````
ஆயிரத்துக்கு ரூபாய்நூறு என
ஆறாயிரம் வட்டிக்கு வாங்கி
உடல் வலிக்க கால்கள் கடுக்க
பலதெருக்கள் அலைந்து திரிந்து
பலகடைகள் ஏறி இறங்கி
பலசாமான்கள் அதில் வாங்கி
நடக்க நல்லா பாதையவிட்டு
நடை பாதை ஓரத்தில்தான்
விரித்தேன் என் கடையை நானும்

அடுக்கு மாடி கட்டிடத்தில்
அடுக்கடுக்கா கடைகள் கட்டி
அலுங்காம குலுங்காம
அசல் மேல அசல் வச்சும்
அவன் அச்சிட்ட விலைக்கே
அள்ளிவரும் ஆட்களை பாரு
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு
ஓராயிரம் முறை பேரம் பேசும்
ஒருத்தனையும் இங்குபாரு

நாலு காசு சேரும் முன்னே
நாளும் பொழுதும் கழியும் முன்னே
மூக்கு

மேலும்

வருகையிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல .. 08-Feb-2015 1:57 pm
வரவிலும் கருத்திலும் அகம் மகிந்தேன் தோழமையே .. நன்றிகள் ..!!! 08-Feb-2015 1:57 pm
ஒரு சிறிய நியாமான வியாபாரியின் அன்றாட அவலத்தை எடுத்து சொன்ன வரிகள் அனைத்தும் நன்று. வலிகள் உணர்த்துகிறது வரிகள் அனைத்தும்.. மிகவும் அதிகமாக என்னைத் தொட்ட வரிகள்... //முத்தம் கொடுக்க போராடினால் , மொத்த ஊரும் கூடும் பாரு .. வயிற்று பிழைப்புக்காக போராடினால் , திரும்பி பார்க்க இங்க யாரு .// கேடுகெட்ட இந்தச் சமுதாயம் பணத்தைக் கட்டி அழுது மாளட்டும்... மறுபடி சீக்கிரம் புதுக்காலை பூக்கட்டும். _________________ வாழ்க வளமுடன் 07-Feb-2015 8:47 pm
மிகவும் சிறப்பான படைப்பு .... அருமை ....அருமை .... வாழ்த்துக்கள் .... 07-Feb-2015 8:33 pm
ஹரிஹரன் - Venkatachalam Dharmarajan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 11:37 am

குறள் வெண்செந்துறை ..

எறும்பூ றக்குழி யும்கல் உடையும்
துவைக்கத் துவைக்கத் துணிஅடித்து அதில்

துவைக்கத் துவைக்கக் கிழியும் துணியும்
துவைக்கா திருப்பின் பழிக்கும் உலகு

மேலும்

அழகு .. 21-Jan-2015 1:41 pm
ஹரிஹரன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 10:01 am

மாதொருபாகன் ....! novel 3 முறை முழுமையாக படித்து விட்டேன்...

இப்போதைக்கு ஒன்று சொல்ல வேண்டும் ......... " இலக்கிய நயத்திற்கு மீறிய சில கொச்சை வார்த்தைகள் ... படிக்கவே கண் கூசுகிறது .! " , மற்றபடி .... அவரின் எழுத்து வீரம் எனக்கு பிடித்து இருக்கிறது.. அந்த காத்திரம் ... மிரட்டல் வந்ததும் .......... காத்துல ஏன் போனது

இது போல நான் எழுதி இருந்தால்... (எழுதி இருக்கிறேன் .. தடை செய்யப்பட்ட படைப்பும் உண்டு..)..என்னை போல வளரும் .. அல்லது எழுத்தாளனாக ஆசைபடும் ஏமாளிகளை மட்டும் தான் தாக்குமா உங (...)

மேலும்

ஹரிஹரன் - Venkatachalam Dharmarajan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 10:01 am

காலை வணக்கம் ..

தேனுண்ணும் அழகைக் கண்டு வான்மீது
கொண்டல் வாழ்த்தியது நின்று

மேலும்

அழகு அழகு 21-Jan-2015 2:06 pm
ஹரிஹரன் - எண்ணம் (public)
21-Jan-2015 11:21 am

பெண் புயல்…

நெற்றின் சிவன் நீறு – நெஞ்சக்
கூட்டினுள் அவன் எண்ணம்
பெற்றவருற்ரவரெல்லாம் - எனை
பேயனிவனென வைத்தவள் அவள்.

தெருவிற்குப் பெருமை சொன்னேன்
தேன் நிலவென பிறையைச் சொன்னேன்
கற்றுவைத்த கல்விதனில் - அவளைக் கவி வடித்து
புகழ்ந்து சொன்னேன்.

பாட்டொலி உந்து சக்தி –புதுப்
பாற்பொங்கல் தேனமிர்தம்
காட்டுக்குயிற் கானமது – என்
கனியவளின் கதை வடிவம்.

தோற்றத்தில் ஏழையவள் - என்னால்
தோட்டத்து மலரானால்
நான் மட்டும் பார்கயிலே – அவள்
நாணமது மயில் வடிவம்.

கனவுக்குள்ளே கண்ணசைக்கும் - அவள் (...)

மேலும்

புயலுக்கு பின் அமைதி தானே ... 21-Jan-2015 1:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

harshini

harshini

chennai
அஜந்தா ஜினி பகீரதன்

அஜந்தா ஜினி பகீரதன்

யாழ்ப்பாணம்
யாமிதாஷாநிஷா

யாமிதாஷாநிஷா

நாகர்கோவில்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
யாமிதாஷாநிஷா

யாமிதாஷாநிஷா

நாகர்கோவில்
Mani 8

Mani 8

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

Mani 8

Mani 8

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
யாமிதாஷாநிஷா

யாமிதாஷாநிஷா

நாகர்கோவில்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே