யாமிதாஷாநிஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யாமிதாஷாநிஷா
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  06-Jun-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jan-2012
பார்த்தவர்கள்:  609
புள்ளி:  93

என்னைப் பற்றி...

நமக்கு எது நல்லதோ
அது மட்டுமே
நம்மிடம் வந்து சேரும்...
நம்புங்க...
நம்பிக்கை தாங்க
வாழ்க்கை...

என்றும் அன்புடன்
யாமிதாஷா...

என் படைப்புகள்
யாமிதாஷாநிஷா செய்திகள்
யாமிதாஷாநிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2020 12:00 pm

நீ இறந்து போனதை மறந்து





நீ இருப்பதாய் நினைத்து,
அழைப்பதற்கு
அலைபேசியை எடுத்தேன்.
அழிக்க மறுத்த எண்களை
அடிக்கடி
அழுத்திவிட்டு
வைக்கிறேன்...
யாரோ
பேசினார்கள் "அம்மா"
நீ தொடர்புக்கு அப்பால்
போனதாய் கூறுவதற்கு...


************************************************

மேலும்

யாமிதாஷாநிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2020 11:47 am

நீ சொல்லி முடியும் முன்
சொற்களை தேடுகிறேன்;
நம் சந்திப்பின் நேரம்
சற்று ,,,
நீடிக்கட்டுமே என்று...

மேலும்

யாமிதாஷாநிஷா அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jun-2015 4:24 pm

மறுமொழி
கூறாவிட்டாலும்
பரவா இல்லை;
நீ மௌனமாய்
பேசினாலே போதும்...

யாமி...

மேலும்

இதம்.. 17-Jul-2015 11:33 am
நல்லா இருக்கு இன்னும் சில வரிகளை அமைத்திருந்தால் இன்னும் நன்றாகவே அமைந்திருக்கும் நன்று தொடருங்கள் 23-Jun-2015 2:25 pm
நன்றி மா ,,, இனி இங்கு தொடரலாம்... 11-Jun-2015 10:20 pm
Hi akka,,unga kavithai pages naan fb'la lyk paniruken,,but naan ippa fb'la illa 11-Jun-2015 8:52 pm
யாமிதாஷாநிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2015 8:31 pm

எனக்காக நீ
மலர் பறித்து மலர் பறித்தே
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,,
உன்னால் பாதி பெண்களும்
மலர் சூடுவதையே
மறந்து போய்
தலைவிரி கோலமாய்
நடக்கின்றனர்...


யாமி...

மேலும்

இதுதான் இன்றைய நாகரீகமாம்..அருமை தோழி 17-Jul-2015 11:30 am
யாமிதாஷாநிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2015 8:30 pm

அன்பாய் ரசித்து மென்மையாய்
வளர்த்த காதலை
நாளைடைவில்
வீண் விவாதங்களால்
கண்முன்னே சிதைந்து
போவதைக்கண்டு
வேதனை அடைவதை விட,,,
மௌனமாய் இருந்து
இருவரும் கடந்த
அழகிய நினைவுகளை
அசைபோடலாம்,,,
"காதல் அழகானது"...

யாமி...

மேலும்

அழகு.. 17-Jul-2015 11:31 am
யாமிதாஷாநிஷா - யாமிதாஷாநிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2015 6:56 pm

உன் விரல் பட்டு
விழுவதாய் இருந்தால்
காய்ந்த சருகு கூட
எனக்கு
காதல் சின்னமே...

யாமி...

மேலும்

சூப்பர் 20-Jun-2015 7:41 pm
செம ...... 09-Jun-2015 6:59 pm
யாமிதாஷாநிஷா - யாமிதாஷாநிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 9:09 am

கொஞ்சித் திரிய
வேண்டாம்;
கொஞ்சம்
கனவுக்குள்ளாவது
வந்து போயேன்...


யாமி...

மேலும்

நன்றி நண்பரே... 08-Jun-2015 9:52 pm
நன்றி நண்பரே... 08-Jun-2015 9:52 pm
நன்றி ... 08-Jun-2015 9:51 pm
நன்றி நண்பரே... 08-Jun-2015 9:51 pm
யாமிதாஷாநிஷா - யாமிதாஷாநிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 9:07 am

படைகளே இல்லாமல்
போர் தொடுக்கிறாய்;
பகல் இரவு பாராமல்
தேட வைக்கிறாய்,,,
யாருக்கும் அடங்காத
பிடாரி என்னை;
உன் விழிகளில்
தடுக்கி வீரமாய்
விழ வைத்தாய்
காதலில்...


யாமி ...

மேலும்

நன்றி... 08-Jun-2015 9:46 pm
அழகாக வருடி உள்ளீர் 06-Jun-2015 10:41 am
யாமிதாஷாநிஷா - யாமிதாஷாநிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2012 6:27 pm

பார்வையாலே
பசியை மூட்டி;;;
பச்சத் தண்ணி மட்டும்
போதும் என்று
சொல்ல வைக்கிறான்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
அன்பு

அன்பு

valliooor
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)

இவர் பின்தொடர்பவர்கள் (40)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஹரிஹரன்

ஹரிஹரன்

ஆரையம்பதி ,மட்டக்களப்பு, இ

இவரை பின்தொடர்பவர்கள் (40)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
sathishsake

sathishsake

nagercoil
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே