நாகரீகம்

எனக்காக நீ
மலர் பறித்து மலர் பறித்தே
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,,
உன்னால் பாதி பெண்களும்
மலர் சூடுவதையே
மறந்து போய்
தலைவிரி கோலமாய்
நடக்கின்றனர்...
யாமி...
எனக்காக நீ
மலர் பறித்து மலர் பறித்தே
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,,
உன்னால் பாதி பெண்களும்
மலர் சூடுவதையே
மறந்து போய்
தலைவிரி கோலமாய்
நடக்கின்றனர்...
யாமி...