அஜந்தா ஜினி பகீரதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அஜந்தா ஜினி பகீரதன்
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Jan-2015
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  25

என்னைப் பற்றி...

நான் யாரென்று சொல்வதற்கு பெரிதாய் ஏதுமில்லை....சேவையென்றால் செய்வதிலே திருப்தி..செம்மையாய் செய்வதற்காய் பிரயத்தனம் மிகவுண்டு..பெரிதாய் சாதிக்க வேண்டுமென்று....பாரிய கனாவுமுண்டு..காலம் கனியும் போது கனமாய் எழுதிடுவேன்...என்னைப்பற்றி அதுவரை.....நானும் ஒர் ஜீவன் இவுலகில்

என் படைப்புகள்
அஜந்தா ஜினி பகீரதன் செய்திகள்
அஜந்தா ஜினி பகீரதன் - அஜந்தா ஜினி பகீரதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2016 1:22 am

உள்ளக் கிடக்கைகள்
உதிர்வதில்லை..எப்போதும்
உணர்வுகள்..
உள்ளார்ந்தமாய்
உணரப்படுகையிலே தான்..
உறவும்..
உரிமையும்.....உருவாகும்..


பல்லாண்டு காத்திருப்பு....
கைகூடும் போது..
பரவசத்தின்.. பார்வை..
பரிணாம விரிவு காணும்..
பறவையாய்..ஆகிடுமே மனவூஞ்சலும் கூட..


உதரத்து உணர்வுகள்..
உள்ளத்தினை தொடுகையில்..
உருவாகும் உறவுகள்..
உண்மையில் உறுதியானவையே...


உடல் வாடை
உணர்ந்து உருவான
உறவுகளை காட்டிலும்
உயிர் வாடை உணர்ந்து..
உருவாகும் உறவுகள்..
உன்னதமானவையே...


உணர்வுகளின் பரிமாற்றத்திற்கு
ஊடகங்கள் தேவையில்லை
உள்ளத்திலிடமொன்று உண்டானால்.
அதுவேஉபகாரமன்றோ


உன்ன

மேலும்

நன்றிகள் கோடி... 29-Apr-2016 1:53 pm
நன்றிகள் கோடி... 29-Apr-2016 1:52 pm
நன்றிகள் நிச்சயமாக தொடரும் என் எழுத்து .... 29-Apr-2016 1:50 pm
காத்திருப்பின் நிமிடங்கள் கூட நெஞ்சுக்குள் தீப்பந்தம் ஏந்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 9:23 am
அஜந்தா ஜினி பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2016 1:22 am

உள்ளக் கிடக்கைகள்
உதிர்வதில்லை..எப்போதும்
உணர்வுகள்..
உள்ளார்ந்தமாய்
உணரப்படுகையிலே தான்..
உறவும்..
உரிமையும்.....உருவாகும்..


பல்லாண்டு காத்திருப்பு....
கைகூடும் போது..
பரவசத்தின்.. பார்வை..
பரிணாம விரிவு காணும்..
பறவையாய்..ஆகிடுமே மனவூஞ்சலும் கூட..


உதரத்து உணர்வுகள்..
உள்ளத்தினை தொடுகையில்..
உருவாகும் உறவுகள்..
உண்மையில் உறுதியானவையே...


உடல் வாடை
உணர்ந்து உருவான
உறவுகளை காட்டிலும்
உயிர் வாடை உணர்ந்து..
உருவாகும் உறவுகள்..
உன்னதமானவையே...


உணர்வுகளின் பரிமாற்றத்திற்கு
ஊடகங்கள் தேவையில்லை
உள்ளத்திலிடமொன்று உண்டானால்.
அதுவேஉபகாரமன்றோ


உன்ன

மேலும்

நன்றிகள் கோடி... 29-Apr-2016 1:53 pm
நன்றிகள் கோடி... 29-Apr-2016 1:52 pm
நன்றிகள் நிச்சயமாக தொடரும் என் எழுத்து .... 29-Apr-2016 1:50 pm
காத்திருப்பின் நிமிடங்கள் கூட நெஞ்சுக்குள் தீப்பந்தம் ஏந்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 9:23 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) Srini Vasan D மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2015 3:55 am

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை
மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு
முதன் முதலாக நகையை விற்றேன்...

முதல் வகுப்பிலேயே உன்னை
முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க
நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்...

அடுத்தடுத்த வகுப்புகளுக்கு
ஆடுகளை விற்றேன்..

மேல்நிலை வகுப்புகளுக்கு
மாடுகளை விற்றேன்..

சுற்றுலா செலவுக்கு
சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்...

பயணச் செலவுக்கு
பல சமயம் என்
பசியை விற்றேன்...

தேர்வு நாட்களில் உனக்கு
தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்...

கடைசியில்
கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்...

படித்தாய்

மேலும்

மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் நல்ல புரிதல் கருத்திற்கும் நன்றிகள் பல... 23-Nov-2015 4:16 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... வலியை உணர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழரே... 23-Nov-2015 4:16 pm
ஆமாம் ஐயா... உண்மையில் இதை எழுதும் போது சில உண்மை சம்பவங்களை மனதில் வைத்தே எழுத பட்டது... மிக அருமையான புரிதல் பின்னூட்டத்தில் மிக்க மகிழ்ச்சி ஐயா.. 23-Nov-2015 4:15 pm
சமுதாயத்தில் முதியோர்களின் இன்றைய நிலை இதுதான். நன்றாக கூறியிருக்கிறாய் ஜின்னா..!! 22-Nov-2015 11:54 am
அஜந்தா ஜினி பகீரதன் அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2015 10:49 am

உரிமைகள் சில மறுக்கப்பட்டதால்
உண்மைகள் பல புதைக்கப்பட்டதால்...
உணர்வுகளை உறங்கவைத்தேன்..

உள்ளத்து உரசல்கள்
உலையாய் கொதித்து
உணர்வுகளின் உறக்கத்தை கலைத்து
உரக்கச் சத்தமிட எத்தனிக்கின்றன.
உதடுகளும் பிரிந்து வழி விடுகிறது..
ஆனால்,,
குரல் வளை ஏனோ இன்னமும்..ஒலியெழுப்பவில்லை...

எப்பொழுதோ ஒருபொழுதில்..
யாரோ எங்கோ சொல்லி கேட்டதாய்..ஞாபகம்...
தடுமாறலாம்,,,ஆனால் தடம் மாறக்கூடாது....
தடுமாறி கவிழ்ந்துவிட்டோம்... ஒருமுறை
பாடு பட்டு எழுந்துவிட்டோம் மறுமுறை

ஆனால்.. ஆச்சரியம்..
முன்னாலே பல வழிகள்...
அந்தோ பரிதாப‌ம்...
முன்னாலே..? நாம் வந்த வழியோ முடிந்(த்)து விட்டது
இப்போ நான் தடம்

மேலும்

எதார்த்த மனிதர்களின் பயணத்தை உரைக்கும் அருமையான வரிகள்....... தன்னிலை உணர்ந்தால் தடம் மாறலாம் ஏனெனில் அங்கும் ஒரு பயணம் இருக்கிறது பயணிக்க....... தன்னிலை அறியா குழப்பம் எனில் தவிர்த்து விடு அத்தடம் உன்னை தரைமட்டமாக்கி விடும்..... 27-Dec-2015 3:17 pm
தடம் மாறவா? இல்லை தவறு இதுவென்று தவிர்க்கவா? தங்களின் கடைசி வரியிலே , பதிந்து கிடக்கிறது பதிலும் .. தவறு என்று மனம் சொன்னால் , சரியாக இருக்குமா என்ன ????? 20-Jan-2015 3:27 pm
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.. 20-Jan-2015 3:22 pm
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.. 20-Jan-2015 3:21 pm
அஜந்தா ஜினி பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2015 10:49 am

உரிமைகள் சில மறுக்கப்பட்டதால்
உண்மைகள் பல புதைக்கப்பட்டதால்...
உணர்வுகளை உறங்கவைத்தேன்..

உள்ளத்து உரசல்கள்
உலையாய் கொதித்து
உணர்வுகளின் உறக்கத்தை கலைத்து
உரக்கச் சத்தமிட எத்தனிக்கின்றன.
உதடுகளும் பிரிந்து வழி விடுகிறது..
ஆனால்,,
குரல் வளை ஏனோ இன்னமும்..ஒலியெழுப்பவில்லை...

எப்பொழுதோ ஒருபொழுதில்..
யாரோ எங்கோ சொல்லி கேட்டதாய்..ஞாபகம்...
தடுமாறலாம்,,,ஆனால் தடம் மாறக்கூடாது....
தடுமாறி கவிழ்ந்துவிட்டோம்... ஒருமுறை
பாடு பட்டு எழுந்துவிட்டோம் மறுமுறை

ஆனால்.. ஆச்சரியம்..
முன்னாலே பல வழிகள்...
அந்தோ பரிதாப‌ம்...
முன்னாலே..? நாம் வந்த வழியோ முடிந்(த்)து விட்டது
இப்போ நான் தடம்

மேலும்

எதார்த்த மனிதர்களின் பயணத்தை உரைக்கும் அருமையான வரிகள்....... தன்னிலை உணர்ந்தால் தடம் மாறலாம் ஏனெனில் அங்கும் ஒரு பயணம் இருக்கிறது பயணிக்க....... தன்னிலை அறியா குழப்பம் எனில் தவிர்த்து விடு அத்தடம் உன்னை தரைமட்டமாக்கி விடும்..... 27-Dec-2015 3:17 pm
தடம் மாறவா? இல்லை தவறு இதுவென்று தவிர்க்கவா? தங்களின் கடைசி வரியிலே , பதிந்து கிடக்கிறது பதிலும் .. தவறு என்று மனம் சொன்னால் , சரியாக இருக்குமா என்ன ????? 20-Jan-2015 3:27 pm
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.. 20-Jan-2015 3:22 pm
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.. 20-Jan-2015 3:21 pm
அஜந்தா ஜினி பகீரதன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2015 9:58 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி

ஆடம்பரமாக வாழ நினைப்பது விரும்புவது ஆண்களா இல்லை பெண்களா?.

கருத்துகளை எழுதுங்கள்..மன்சூர் அலி.

மேலும்

ஆண்கள் .. 20-Jan-2015 10:15 am
அஜந்தா ஜினி பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2015 10:35 am

தேடிப்பார்க்கிறேன்
தெரியவில்லை எதை தேடுகிறேன்.....
இழந்து போன வசந்த காலத்தையா?
பறிககப்பட்ட என் சுதந்திரத்தையா?
கொல்லபட்ட என் சொந்தங்களையா?
தொலைந்து போன பந்தங்களையா?
இருந்தால் தானே.....


உயர்பாதுகாப்பு வலையத்திலாம்
எங்கள் வீடு...
அழைத்து செல்வேன் உங்களையும்
என்றே கூறி ஒரு நாள்
பார்க்கப்போன அப்பா
திரும்பி வந்தார்...
உயிரின்றி.....



அழுதழுதே
ஆயுள் தேய்கிறது அம்மாவுக்கு
ஐயிரண்டே வயது தான்
அண்ணாவுக்கு...
அடுப்பெரிக்க விறகெடுக்க
சென்றவன் தான்..
அடுத்த நாளே அவன் மீது
அடுக்கி வைத்து விறகை
அடக்கம் பண்ண வேண்டியாயிற்று...


வயிற்றுப்பசிக்கு
வழி தேட நானும்...

மேலும்

மனதின் கணம் வரிகளில் வடிகிறது......... என்செய்வேன்.......... தொடரட்டும் வலிகள் அல்ல..... வரிகள்....... 27-Dec-2015 3:19 pm
வலிகள் கொண்ட படைப்பு ..... 17-Jan-2015 3:29 pm
வயிற்றுப்பசிக்கு வழி தேட நானும்... மிகுந்த வேதனை வறுமையில் கொடுமை 11-Jan-2015 11:06 pm
கனக்கும் மனமும் வலியின் வடுவும் நம்முடனேயே.. நன்றி கருத்துக்கு தோழமையே... 11-Jan-2015 7:59 pm

முரண்பட்ட வாழ்க்கை
தர்க்கிக்க நினைக்கும் ......
உள்ளங்கள்...

உதடு வரை வந்தும்....
வார்த்தைகள் உதிர மறுக்கின்றன..
ஏதோவொன்று தடுப்பது போலொரு
உள்ளுணர்வு...

உற்ற திசையெல்லாம்
சுழலும் என் பார்வைகள்
எதையோ தேடுகின்றன
கண்கள்...

முடிவினில் எமாற்றம் தான்...
முன்னமே ..அறுந்து போனவை
என்பதாலோ என்னவோ
இன்னமும் தாங்கியபடி...நானும்...

மூன்று தசாப்தங்கள்
முழுதாய் முடியப்போகிறது
பெரிதாய்ச் சொல்லவென்று
எதுவுமில்லை....

சூடுகண்ட ரணங்கள்
நிரந்தர வடுக்களாகியும்
கால‌ங்கள் கடந்து விட்டன...

உள்ளம் கேட்கும் ஓராயிரம் கேள்விகள் ..
விடை இல்லா(தாக்கப்பட்ட)..வினாக்கள்
பளிச் என்கிறது...

மேலும்

நன்றி முயற்சிகளுடன் கவியும் தொடரும்... 11-Jan-2015 7:57 pm
உண்மைகள் சொல்லும் வார்த்தைகள் உரிமைகளுக்காக.......... தொடருங்கள். 11-Jan-2015 2:41 pm
நன்றி சகோ.... முயற்சிக்கிறேன் நல்ல படைப்புகள் தருவதற்கு ..... 11-Jan-2015 10:27 am
அருமையான கவிதை... மிக சிறப்பான சொல்லாடல்கள்... நல்ல கோர்வை... மிக சிறப்பான ஆளுமை... நல்ல எழுத்துநடையும் உள்ளது தோழமையே... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் ! 11-Jan-2015 2:00 am
அஜந்தா ஜினி பகீரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 10:16 am

முரண்பட்ட வாழ்க்கை
தர்க்கிக்க நினைக்கும் ......
உள்ளங்கள்...

உதடு வரை வந்தும்....
வார்த்தைகள் உதிர மறுக்கின்றன..
ஏதோவொன்று தடுப்பது போலொரு
உள்ளுணர்வு...

உற்ற திசையெல்லாம்
சுழலும் என் பார்வைகள்
எதையோ தேடுகின்றன
கண்கள்...

முடிவினில் எமாற்றம் தான்...
முன்னமே ..அறுந்து போனவை
என்பதாலோ என்னவோ
இன்னமும் தாங்கியபடி...நானும்...

மூன்று தசாப்தங்கள்
முழுதாய் முடியப்போகிறது
பெரிதாய்ச் சொல்லவென்று
எதுவுமில்லை....

சூடுகண்ட ரணங்கள்
நிரந்தர வடுக்களாகியும்
கால‌ங்கள் கடந்து விட்டன...

உள்ளம் கேட்கும் ஓராயிரம் கேள்விகள் ..
விடை இல்லா(தாக்கப்பட்ட)..வினாக்கள்
பளிச் என்கிறது...

மேலும்

நன்றி முயற்சிகளுடன் கவியும் தொடரும்... 11-Jan-2015 7:57 pm
உண்மைகள் சொல்லும் வார்த்தைகள் உரிமைகளுக்காக.......... தொடருங்கள். 11-Jan-2015 2:41 pm
நன்றி சகோ.... முயற்சிக்கிறேன் நல்ல படைப்புகள் தருவதற்கு ..... 11-Jan-2015 10:27 am
அருமையான கவிதை... மிக சிறப்பான சொல்லாடல்கள்... நல்ல கோர்வை... மிக சிறப்பான ஆளுமை... நல்ல எழுத்துநடையும் உள்ளது தோழமையே... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் ! 11-Jan-2015 2:00 am
அஜந்தா ஜினி பகீரதன் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-Jan-2015 8:52 pm

வேர்களை அறுத்து விட்டு...................
விழுதுகளில் தொங்கிக்கொண்டிருக்கிறேன்.....
தொலை தூரத்து வானத்தின்.. சின்ன கீற்றுகளாய்...நீயும் மறைந்து போக....


உனக்கும் எனக்குமான உறவை...வரையறுக்க..
சமூகம் வைத்த.. எடுகோள்கள்...-அதிகமானவை..
சாதி, மதம், நிறம், மொழி, தேசம்.. என நீண்டு கொண்டே....
எம் அகராதியில்..இதய வாசலில் அன்புக்கோல்....மட்டுமே....


உன்னுடன் பேசிய நாட்களில்..நீ உண்மையாய்.. இருந்தாய்...
உன் உறவுகள் பேசிய நாட்களில்நீ ஊமையாய்.. இருந்தாய்...
கனவுகள் என்றும் கனவுகளே...அடிக்கடி நீ சொல்லும் போது ....
புரியவில்லை அப்போ...தெளிவாக புரிகிறது இப்போ...

நீ பேசிய நாட்களில் உன்னை

மேலும்

படைப்பு அருமை ....வாழ்த்துக்கள் 08-Jan-2015 10:46 pm
அருமை தோழமையே 08-Jan-2015 10:10 pm
உனக்கும் எனக்குமான உறவை...வரையறுக்க.. சமூகம் வைத்த.. எடுகோள்கள்...-அதிகமானவை.. சாதி, மதம், நிறம், மொழி, தேசம்.. என நீண்டு கொண்டே.... எம் அகராதியில்..இதய வாசலில் அன்புக்கோல்....மட்டுமே.... உன்னுடன் பேசிய நாட்களில்..நீ உண்மையாய்.. இருந்தாய்... உன் உறவுகள் பேசிய நாட்களில்நீ ஊமையாய்.. இருந்தாய்... கனவுகள் என்றும் கனவுகளே...அடிக்கடி நீ சொல்லும் போது .... புரியவில்லை அப்போ...தெளிவாக புரிகிறது இப்போ... அருமையான சொல்லாடல் !நன்று !வாழ்த்துக்கள் ! 08-Jan-2015 9:52 pm

கோலமிட்டு வாழ்ந்த எம்மினம்...
காலம் கண்ட நவீனமென்றே
சீலம் கெட்டுப் போய்விடுமோ?
கீலமாய் நெஞ்சதுவும் பிளந்திடவே...-அறிவு
மூலங்கள் யாவும் முடங்கிட நினைக்கின்றதோ?

பாலமாய் பரிணமிர்த்தே எம் தமிழ்- நவ‌
உலகில் உன்னதமாய் ஊடகம் யாவிலும்
இலகுவிலே உலாவிவரும்..
கலப்படங்கள் யாவையுமே கடந்தும் - நன்
நலங்கு பூசி மினுங்கிவரும்..

ஆலம் விழுதென தொங்கி.
பலமான அறுகு வேரென ஓடி- சீர்
கலசமென்றே இணையம் யாவிலும்
விலாசம் பேசிவரும் எம்மினம் -புது யுக‌
இலக்கியம் படைத்திடுமே..

காலம் வென்று கவிபாடி
தாளலயம் தளராமல்
கலையுலகில் நிலை பெற்று
விலையுயர்ந்து வித்தகம் விதிர்த்திடும்
வளமான விதையிடு விருட்சம

மேலும்

வளமான விதையிடு விருட்சமல்லோ- தமிழர் புலமெதுவாயினும் பூத்திடும் விதையல்லோ-தமிழ் வரிகள் அற்புதம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 08-Jan-2015 12:22 pm
நன்றிகள் கோடி எழுத்து தளத்திற்கு.. நான் எழுதிய என் முதற் படைப்பிற்கு அழகிய அணிந்துரை .... முத்தாய்ப்பாய் முயல்வதற்கு முழுமுதலாய் அமைந்திடுமே...... 08-Jan-2015 10:50 am
தமிழ் மேல் கொண்ட பற்றால் பற்றினேன் உன்கவியை ஊற்று நீர் வழிந்து ஆற்றுநீர் ஓடி பெருங்கடலில் கலப்பதுபோல் கவியில் கண்டேன் தமிழின் செம்மை ! நன்று !வாழ்த்துக்கள் ! 08-Jan-2015 2:50 am

சாதி சாதி என்று சாதிப்பதால் தான்- நாம்
சாதிக்க தவறிவிட்டோம்...
மதம் மதம் என்று மதிப்பதால் தான்
மெளனிக்கப்பட்டுவிட்டோம்..

இனம் பார்த்து சாதம் தொடுவதென்றால்
பசியாலேயே பரதேசம் போயிருப்போம்....
பேதம் பார்த்து பணம் பெறுவதென்றால்
பிணமாகி பிறழ்ந்திருப்போம்...

நம் தேவைகெல்லாம்
சாதி மதம் துற்ந்து
போதிக்க தெரிந்த நமக்கு....

அன்பு, பாசம் , கல்யாணம், திருவிழா..
களை கட்டும்போது மட்டும்..
கலவரமான நிலவரமாக....
நிலையாத சாதி மத பேதம்
கலைக்குமெனில் சமாதான வாழ்வை
தொலைப்போமே அவற்றை...

இணையமிணைக்கும் உலகமதில்
தனியனாய் சாதிக்க ஏதுமில்லை..
இணைவோம் இனியொரு யுகம் செய்வோம்...

இக் கவ

மேலும்

இணையமிணைக்கும் உலகமதில் தனியனாய் சாதிக்க ஏதுமில்லை ........ உண்மை வரிகள். வெற்றிபெற vaazhthukiren 11-Jan-2015 2:51 pm
நன்றி 09-Jan-2015 10:08 pm
அருமை ! 09-Jan-2015 9:35 pm
நன்றி 08-Jan-2015 6:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (30)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஹரிஹரன்

ஹரிஹரன்

ஆரையம்பதி ,மட்டக்களப்பு, இ

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே