சீனி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீனி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  27-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  4

என்னைப் பற்றி...

சாதாரண மனிதன். வாய்ப்பு கிடைத்தா பாடலாசிரியர் ஆகனும்... பிடித்த கவிஞர்: வாலி. அதனால அடியேன் வாலியாக வாழ விரும்புகிறேன்... சுருக்கமா அவா கவி அ(அடியேன்)வா(வாலி)...

என் படைப்புகள்
சீனி செய்திகள்
சீனி - தீபாகுமரேசன் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 3:54 pm

காதல்
வந்தது உன் வருகையால் இருக்கலாம்
தாக்கம்
உணர்ந்தது உன்னுடனில்லா
தனிமையில் தான்..

மேலும்

தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.. எதிர்பார்ப்பை எதிர் வரும் கவி நிறைவேற்றும்.. நன்றி 02-Aug-2015 2:27 am
நல்ல ரசனை இன்னும் அதிகமாய் எழுதுங்கள் படைப்பை கொஞ்சம் நீளமாக படைத்தால் சுவை இன்னும் இனிக்கும் 02-Aug-2015 12:57 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி 01-Aug-2015 11:39 pm
நன்று!!! 01-Aug-2015 11:22 pm
சீனி - மீனா வினோலியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2015 1:03 pm

இது வரை யார் கேள்வி கேட்டும்.......
பதில் கூற விரியாத என் இதழ்கள் .......,,,
உன் ஒரு வார்த்தை கேள்விக்காகவே ......
பதில் கூற காத்திருக்கிறது..........,,,,,,
யார் பார்த்தும் திரும்பி பார்க்காத ........
என் கண்களின் இமை அசைவு .....,,,,
உன் ஒரு விழி பார்வையாவது .........,,,,
என் மேல் படுமா என்று இமை மூடா காத்திருக்கிறது .........
இப்படி காதலித்து கொண்டு இருக்கும் என் காதலை....,,,
புரிந்துகொள்ளாமல் இருக்கும் உன்னை.........
என்ன சொல்வது என்று புரியாமல் ........,,,,,
காதலித்து கொண்டு இருக்கிறேன்.....
உன் மேல

மேலும்

மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் .....சார் 06-Aug-2015 5:10 pm
யார் பார்த்தும் திரும்பி பார்க்காத ........ என் கண்களின் இமை அசைவு .....,,,, உன் ஒரு விழி பார்வையாவது .........,,,, என் மேல் படுமா என்று இமை மூடா காத்திருக்கிறது ......... மூடா இமைகள் மூடட்டும்...பார்த்த விழிகளின் பதிவுடன்...அருமை வாழ்த்துக்கள்... 06-Aug-2015 5:06 pm
மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் .....நட்பே 01-Aug-2015 3:34 pm
நன்று! 01-Aug-2015 3:32 pm
சீனி - சீனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 2:36 pm

நீ போக தெரிந்தால்
உன் கால்கள் கரையில் நடந்தால்
எந்த உப்புக் கடலும்
ஓடி வருமடி...
நான் என்ன செய்வேன்?
உன் வீட்டு முன்னே வந்து
என் காதல் சொல்லி
கதவை தட்டுவேன்...

காற்று படர்ந்த போல, ஒரு
காதல் படர்ந்தது...
நேற்று இன்று என்று, அது
நெருங்கி வந்தது...

உடல் செல்கள் திறந்து பார்த்தால்
உன் cellular எண்கள்...
உயிர் கண்கள் விழிக்கும் நேரம்
உன் Whatsapp படங்கள்...

ரங்கோலியே...
வாசல் வா வா..
காதல் தா தா..

நீ பாடல் கேட்க
மெல்லிசைக்கு தலை அசைக்க
வாலி வரிகள் தாண்ட
கவிதை தொன்றுமே...
நான் அந்த நேரம்
சில சின்ன பூக்கள் தூவி
என் கண்கள் மூடி
உன்னை நேசிப்பேன்...

பிரிந்திருக்க நேர

மேலும்

அன்பிற்கு நன்றி!!! @Meena Vinoliya 01-Aug-2015 3:25 pm
கவி சூப்பர் வாழ்த்துக்கள் 01-Aug-2015 3:21 pm
சீனி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 2:36 pm

நீ போக தெரிந்தால்
உன் கால்கள் கரையில் நடந்தால்
எந்த உப்புக் கடலும்
ஓடி வருமடி...
நான் என்ன செய்வேன்?
உன் வீட்டு முன்னே வந்து
என் காதல் சொல்லி
கதவை தட்டுவேன்...

காற்று படர்ந்த போல, ஒரு
காதல் படர்ந்தது...
நேற்று இன்று என்று, அது
நெருங்கி வந்தது...

உடல் செல்கள் திறந்து பார்த்தால்
உன் cellular எண்கள்...
உயிர் கண்கள் விழிக்கும் நேரம்
உன் Whatsapp படங்கள்...

ரங்கோலியே...
வாசல் வா வா..
காதல் தா தா..

நீ பாடல் கேட்க
மெல்லிசைக்கு தலை அசைக்க
வாலி வரிகள் தாண்ட
கவிதை தொன்றுமே...
நான் அந்த நேரம்
சில சின்ன பூக்கள் தூவி
என் கண்கள் மூடி
உன்னை நேசிப்பேன்...

பிரிந்திருக்க நேர

மேலும்

அன்பிற்கு நன்றி!!! @Meena Vinoliya 01-Aug-2015 3:25 pm
கவி சூப்பர் வாழ்த்துக்கள் 01-Aug-2015 3:21 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
சீனி - எண்ணம் (public)
10-Jan-2015 2:57 pm

என்னுடைய 'நான் தனிமைப்பட்டவன்' படைப்பு எழுத்து.காம் முகப்பு பக்கத்தில்... :):)

மேலும்

சீனி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 3:24 pm

*.மொட்டைமாடித் தரைத்
தேய்ந்து போய் விட்டது
உனை எண்ணி நடந்து நடந்து...

*.குளத்தோடு கண்ணீரை
கசக்கும் தாமரைகள்
உன் கூந்தல் குடியேராமல்...

*.சூடான வணாலியிலும்
நீந்திடும் மீன்கள் – நீ
வருத்திடும் பொழுதினில்...

*.உன் தோட்டத்துப் பூக்களும்
உன்னை போல மென்மையாகின்றன
நீ வெளிவிடும் காற்றை சுவாசிப்பதால்...

*.மேகக் கூட்டங்கள் இனி
மெல்லத்தான் நகர வேண்டும் – நீ
தூங்கும் வேளையில் ஓசைகள் எழுப்பாமல்...

*.மழைக் காலங்களில்
இடிகளும் மெளனமாகின்றன
உன் கொலுசொலிக்கு மறுமொழிக் கூறமுடியாமல்...

*.எதிர் வீட்டைக் காட்டிலும்
எழிலோவியம் மிக்கதுதான் – என்றோ
நீ எழுப்பும் உன் வாசல் கோலங்கள்...

மேலும்

நன்றி நண்பர் kanagarathinam. இந்த கவிதை கிட்டதிட்ட 6 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கற்பனை கவிதை. காதல் செய்ய அடிப்படையில் 2 மனசுகள் தேவை. ஒரு மனசு காதலன் இப்படிதான் கவிஞன் பாேல காட்டிக்குான். காதலுக்கும் கவிஞனுக்கும் ராெம்ப துாரத்தில் நான். இப்பெல்லாம் காதல் வருவதில்லை. கடமையும், கண்ணியமும்தான் வருது. Manufacturing defect.😅😅😅 11-Jan-2015 5:48 am
காதல் வந்தால் கவிஞனாகிறான் நீயோ வாலி என்கிறாய் வாழ்த்துகிறேன் வாழியவென்று ! 11-Jan-2015 12:57 am
thank you !!! SAILAKSHMI... 09-Jan-2015 10:14 pm
good 09-Jan-2015 9:36 pm
சீனி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 3:22 pm

நீ ஏமாற்றிய
நாட்களில்
தனிமை கிடைக்காதா?
என நினைத்ததுண்டு...
ஆனால் நீ இல்லாத
தனிமை வெறுமையாக இருக்கின்றது...
இனி ஒருபோதும்,
எக்காரணத்தினைக் கொண்டும்
உன்னை எதிர் கொள்ள மறுக்கும்
என் இதயம்,
ஏன் உன் நகலோடு
ஒத்து போகும்
ஒருத்தியை நாட
எதிர்பார்க்கின்றது?
என்பதற்கு காராணங்கள் தெரியவில்லை...
ஆனால் என் விழகள்கள் அர்த்தமானவை...
இன்று என்னை சுற்றி
எல்லாமே இருக்கின்றன...
ஆனால் ஆழமான உண்மை,
நான் தனிமைப்பட்டவன்...

மேலும்

வாழ்த்துகள் சகோதரா!!! 13-Jan-2015 1:42 pm
நன்றி! vidhya... 10-Jan-2015 1:00 am
மிக அருமை...... தொடருங்கள்..... 10-Jan-2015 12:42 am
முயற்சிக்குறேன் farmija , மிக்க நன்றி! 09-Jan-2015 10:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
lakshmi

lakshmi

puducherry
ஹாசினி

ஹாசினி

கொழும்பு

இவர் பின்தொடர்பவர்கள் (40)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
kirupa ganesh

kirupa ganesh

Chennai
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (40)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே