சீனி- கருத்துகள்

அன்பிற்கு நன்றி!!! @Meena Vinoliya

மிக்க அருமை, படைப்பு உயிருள்ளது.

வாசிக்கப்பட வேண்டிய கவிதை

எம்மா இப்படி பண்றிங்களே மா....

அருமை!!!! விட்டு பிடிப்பது மனசு
பிடிச்சுடிங்க பாேங்க....

நன்றி நண்பர் kanagarathinam. இந்த கவிதை கிட்டதிட்ட 6 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கற்பனை கவிதை. காதல் செய்ய அடிப்படையில் 2 மனசுகள் தேவை. ஒரு மனசு காதலன் இப்படிதான் கவிஞன் பாேல காட்டிக்குான். காதலுக்கும் கவிஞனுக்கும் ராெம்ப துாரத்தில் நான். இப்பெல்லாம் காதல் வருவதில்லை. கடமையும், கண்ணியமும்தான் வருது. Manufacturing defect.😅😅😅

மொழிப்போர் என்றால் கூட
மோதி பார்த்துவிடலாம்
நீ நடத்தும்
விழிப்போரில் தானடி
வீழ்கின்றேன் நான்

உங்கள் மொழி போரிலும் விழ்கிறேன்...

எளிமையுள்ள எழில்...


சீனி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே