எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாதொருபாகன் ....! novel 3 முறை முழுமையாக படித்து...

மாதொருபாகன் ....! novel 3 முறை முழுமையாக படித்து விட்டேன்...

இப்போதைக்கு ஒன்று சொல்ல வேண்டும் ......... " இலக்கிய நயத்திற்கு மீறிய சில கொச்சை வார்த்தைகள் ... படிக்கவே கண் கூசுகிறது .! " , மற்றபடி .... அவரின் எழுத்து வீரம் எனக்கு பிடித்து இருக்கிறது.. அந்த காத்திரம் ... மிரட்டல் வந்ததும் .......... காத்துல ஏன் போனது

இது போல நான் எழுதி இருந்தால்... (எழுதி இருக்கிறேன் .. தடை செய்யப்பட்ட படைப்பும் உண்டு..)..என்னை போல வளரும் .. அல்லது எழுத்தாளனாக ஆசைபடும் ஏமாளிகளை மட்டும் தான் தாக்குமா உங்கள் பேனா . ? எனது அருமை மூத்த எழுத்தாளர்களே பதில் சொல்லுங்கள்.


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 21-Jan-15, 10:01 am

மேலே