என்னவள் - குறிப்பேடு

அவள் விரித்துவைத்த புத்தகங்களை -

புரட்டி புரட்டி பார்க்கிறது - காற்று .................


அவள் குறிப்பேடோ என்று நினைத்து -

இறுதியில் என்னைப் போலவே ஏமாந்து நின்றது ................

எழுதியவர் : ஹர்ஷினி (29-Jan-15, 9:43 pm)
பார்வை : 129

மேலே