ராஜேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜேஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2014
பார்த்தவர்கள்:  153
புள்ளி:  24

என் படைப்புகள்
ராஜேஷ் செய்திகள்
இப்ராஹிம் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Oct-2014 1:25 pm

இல்லாதவன் வீட்டில்
ஆண்டில் அநேக நாட்களில்
தீபாவளி

பட்டாசாய் கவலைகள்
வெடிக்க
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கையெட்டும் இனிப்புகள்

தீபங்கள் கையில் ஏந்த
நினைக்க
எரிபவைகளோ
தீபந்தங்கள்


தீபாவளிகள்
கடக்கும் வேளைகளில்
தீயப்பா வலிகள்
என்ற புலம்பல்களே
மிச்சம்

மேலும்

மிக அருமை 29-Oct-2014 1:41 pm
மிக அழகாக சொன்னீர் உண்மையை ..... அருமை வரிகள் . அர்த்தம் பொதிந்தவை 29-Oct-2014 9:09 am
உண்மைதான். ஏழைகளின் வீட்டில் துயரங்கள்தான் வெடித்துக் கொண்டிருக்கின்றன. சப்தம் இல்லாமல்... 29-Oct-2014 8:57 am
"பட்டாசாய் கவலைகள் வெடிக்க இங்கொன்றும் அங்கொன்றுமாய் கையெட்டும் இனிப்புகள் தீபங்கள் கையில் ஏந்த நினைக்க எரிபவைகளோ தீபந்தங்கள் " அழகிய வரிகள்... அருமை... 25-Oct-2014 3:40 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) manimee மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Oct-2014 10:40 pm

[முன் குறிப்பு : இன்று பெங்களூரில் 4 வயது சிறுமியை அந்த பள்ளியின் ஆசிரியரே பலாத்காரம் செய்த கொடுமையை செய்தியில் பார்த்து மனம் வெறுத்து எழுதியது... நானும் பெங்களூரிலேயே இருப்பதால் இந்த நிகழ்வு என் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது... தாங்க முடியாமல் வரிகளில் ஆறுதலை தேடுகிறேன்...]

ஆசிரியர் என்பது
.
.
.
.
.

வாழ்கையில் கணக்கை சொல்லி தருவதா
இல்லை
வாழ்க்கை கணக்கையே கொள்ளி இடுவதா?

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதா
இல்லை
குழந்தையை காமமும் மென்று திண்பதா?

ஓடி விளையாடும் பாப்பாவா
இல்லை
ஓடி ஒளிந்திடும் பாப்பாவா

கல்வியை கண்திறந்து வைப்பீரா
இல்லை
கலவியை கண்திறந்து வைப்பீரா

ஒழுக

மேலும்

மிக்க நன்றி தோழரே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மகிச்சி... 07-Jun-2015 1:07 am
சாட்டையடி உணர்ச்சிகள் பொங்கி எழும் உணர்வு மிக்க வரிகள் 07-Jun-2015 12:59 am
புரிதலுக்கு மிக்க நன்றி தோழமையே... 09-Nov-2014 10:37 pm
சரியான பதிலடி தோழமையே! 09-Nov-2014 8:51 pm
ராஜேஷ் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Oct-2014 11:20 am

மழை நாள் இரவு
மின்வெட்டு
மெழுகுவர்த்தி வெளிச்சம்
நீ
நான்

மேலும்

ஆஹா அருமை தோழரே... 28-Oct-2014 12:10 am
நன்றி 27-Oct-2014 1:15 pm
அழகு!! 27-Oct-2014 12:45 pm
ராஜேஷ் அளித்த படைப்பில் (public) AnnesRaj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Sep-2014 8:00 pm

விடுதலை வேட்கையை விதைத்துச் சென்றது

ஒவ்வொரு புகைப்பிலும்

விட்டுசென்ற சாம்பல்.....

மேலும்

மாறுபட்ட சிந்தனை.வாழ்த்துக்கள். 27-Oct-2014 12:51 pm
நன்றி தோழரே 27-Oct-2014 11:49 am
உண்மைதான் 27-Oct-2014 11:29 am
ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 11:20 am

மழை நாள் இரவு
மின்வெட்டு
மெழுகுவர்த்தி வெளிச்சம்
நீ
நான்

மேலும்

ஆஹா அருமை தோழரே... 28-Oct-2014 12:10 am
நன்றி 27-Oct-2014 1:15 pm
அழகு!! 27-Oct-2014 12:45 pm
ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 3:39 pm

விடுமுறை நாளில் வந்திருந்தால்
வரவேற்றிருப்பேன்
இன்று நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டும்

மேலும்

அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லலாம் மழைக்கு விடுமுறை யார் சொல்லுவது... 25-Oct-2014 6:00 pm
ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 11:45 am

இங்கு இலவசங்கள்
மலிவாக
விற்கப்படும்!!!!!

மேலும்

நன்றி நண்பா 25-Oct-2014 1:28 pm
ஹா ஹா... உண்மை... உண்மை... அருமை... 25-Oct-2014 12:53 pm
ராஜேஷ் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Oct-2014 9:44 am

போராளியின் படம் கேட்டாய்
கொடுத்தேன்.
இவன் எப்படி போராளியாக முடியும் ?
என்றாய்.
இவன் எப்படி போராளியாக முடியாது
என்றேன்?
சீருடை எங்கே?
கோபப்பார்வை எங்கே?
பரந்த தோள்கள் எங்கே?
துப்பாக்கி எங்கே?
என்றாய்.
இவையெல்லாம் எதற்கு என்றேன்?
போராட என்றாய்.

கடைசி குடிமகனுக்கு உடையில்லாமல்
அரைநிர்வானமாய் இருந்தபோது
இவனும் சுயமாக துகிலுரித்து
அரைநிர்வானமாய் நின்றானே! அதுதான் சீருடை.

எதிரியையும் நேசித்தானே
அதுதான் போர் யுக்தி!
அகிம்சையையும், அன்பையும் தாங்கிச் சென்றானே
அதுதான்
அவன் துப்பாக்கியும் தோட்டாக்களும்! என்றேன்.

இப்போது நீ சொல்,
உன் போராளியின் நோக்கம் என்னவென்றேன்?

மேலும்

நன்றி நண்பரே 25-Oct-2014 3:12 pm
சரியான கவிதைக்கு சரியான இடத்திலிருந்து பரிசு... வாழ்த்துக்கள் தோழரே... தொடருங்கள்... 25-Oct-2014 1:36 pm
நன்றி நண்பரே 25-Oct-2014 11:33 am
மிக அற்புதம் ராஜேஷ் ராஜகோபால். மகாத்மாவைப் போல் இனி ஒரு போராளி பிறப்பதில்லை. இன்றைய சமுதாயத்தில் ஓட்டு வாங்கவேண்டும் என்பதற்காகவே சில போலி அரசியல்வாதிகள் தினசரி நாளேடுகளில் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் எப்போது காந்தி ஆவார்கள். குறிப்பாக கட்சிக்கு கட்சித் தாவி ஓட்டுப் பிச்சை எடுக்கும் அல்லது இன்றைக்கு ஒருக் கட்சிக்கு ஆதரவு தருவதும்.நாளை இன்னொருக் கட்சிக்கு ஆதரவுத் தருவதும் இப்படி போலி அரசியல் நடத்தும் மானங்கெட்ட அரசியல்வாதிகள் தங்களை போராளிகள் என் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். தகுதியில்லாதவனுக்கெல்லாம் தகுதிக்கு மீறிய மரியாதை கொடுத்து உயர்த்திவிடுகிறோம். உண்மையான மாமனிதர்களை மறந்துவிடுகிறோம். நினைவுக் கூறிய தோழிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.- சு. சங்கு சுப்ரமணியன். 25-Oct-2014 11:30 am
ராஜேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 9:44 am

போராளியின் படம் கேட்டாய்
கொடுத்தேன்.
இவன் எப்படி போராளியாக முடியும் ?
என்றாய்.
இவன் எப்படி போராளியாக முடியாது
என்றேன்?
சீருடை எங்கே?
கோபப்பார்வை எங்கே?
பரந்த தோள்கள் எங்கே?
துப்பாக்கி எங்கே?
என்றாய்.
இவையெல்லாம் எதற்கு என்றேன்?
போராட என்றாய்.

கடைசி குடிமகனுக்கு உடையில்லாமல்
அரைநிர்வானமாய் இருந்தபோது
இவனும் சுயமாக துகிலுரித்து
அரைநிர்வானமாய் நின்றானே! அதுதான் சீருடை.

எதிரியையும் நேசித்தானே
அதுதான் போர் யுக்தி!
அகிம்சையையும், அன்பையும் தாங்கிச் சென்றானே
அதுதான்
அவன் துப்பாக்கியும் தோட்டாக்களும்! என்றேன்.

இப்போது நீ சொல்,
உன் போராளியின் நோக்கம் என்னவென்றேன்?

மேலும்

நன்றி நண்பரே 25-Oct-2014 3:12 pm
சரியான கவிதைக்கு சரியான இடத்திலிருந்து பரிசு... வாழ்த்துக்கள் தோழரே... தொடருங்கள்... 25-Oct-2014 1:36 pm
நன்றி நண்பரே 25-Oct-2014 11:33 am
மிக அற்புதம் ராஜேஷ் ராஜகோபால். மகாத்மாவைப் போல் இனி ஒரு போராளி பிறப்பதில்லை. இன்றைய சமுதாயத்தில் ஓட்டு வாங்கவேண்டும் என்பதற்காகவே சில போலி அரசியல்வாதிகள் தினசரி நாளேடுகளில் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் எப்போது காந்தி ஆவார்கள். குறிப்பாக கட்சிக்கு கட்சித் தாவி ஓட்டுப் பிச்சை எடுக்கும் அல்லது இன்றைக்கு ஒருக் கட்சிக்கு ஆதரவு தருவதும்.நாளை இன்னொருக் கட்சிக்கு ஆதரவுத் தருவதும் இப்படி போலி அரசியல் நடத்தும் மானங்கெட்ட அரசியல்வாதிகள் தங்களை போராளிகள் என் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். தகுதியில்லாதவனுக்கெல்லாம் தகுதிக்கு மீறிய மரியாதை கொடுத்து உயர்த்திவிடுகிறோம். உண்மையான மாமனிதர்களை மறந்துவிடுகிறோம். நினைவுக் கூறிய தோழிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.- சு. சங்கு சுப்ரமணியன். 25-Oct-2014 11:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
மீ மணிகண்டன்

மீ மணிகண்டன்

தமிழ்நாடு, இந்தியா
சு.அய்யப்பன்

சு.அய்யப்பன்

கோவில்பட்டி

இவர் பின்தொடர்பவர்கள் (51)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (51)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே