Sakthivel - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sakthivel
இடம்:  Dharmapuri
பிறந்த தேதி :  01-Aug-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2012
பார்த்தவர்கள்:  274
புள்ளி:  72

என்னைப் பற்றி...

வாழும்போதே மனிதனாய் வாழ்ந்துவிடு ...

என் படைப்புகள்
Sakthivel செய்திகள்
Sakthivel - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2021 1:59 pm

தமிழ் என்றால் முறுக்கேற
தாயை வணங்கி
தந்தையை மதித்து
தாரத்தை தட்டிக்கொடுத்து
தமையனுக்கு தோல் கொடுத்து
தன் அக்காள் மகள்களை சீண்டி
தங்கை மகனுக்கு எண்ணெய் பூசி
தான் மட்டும் என்ற உணர்வை மறந்து
தாழ்ந்தோர் யாருமில்லை - சமம் என்ற சொல்லே
தரணி எங்கும் ஓங்கி
தமிழ்போல் தமிழே முழக்கமிட
தமிழ் திருநாளை கொண்டாடுவோம்
தம்மை காக்கும் விவசாயியை மதித்து.

மேலும்

Sakthivel - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2020 2:56 pm

தாலாட்டு பாட தரணிக்கு வந்தவர் ,
தாளத்தோடு தரை தொடுமெல்லாம் பாடும் குரலால் நனைத்தவர் ,
வீசும் காற்றையும் காந்த குரலால் எழிலூட்டியவர்.
மனமெல்லாம் மகுடம் சூடிய வண்ண குரலே.
என் வார்த்தைகளும் அழுகிறது இன்று.
பல மொழி வார்த்தைகள் எல்லாம் உன் குரலால் அழகானது.
மீண்டெழ முடியாது இடத்தில் இருந்தாலும்,
உங்கள் குரல் நாங்கள் உடையும் நேரத்தில் மீட்கும்.
ஆனால் உம்மை மீட்க நங்கள் எங்கு செல்வோம் பாடும் நிலாவே.
கலியுலகம் விட்டு விண்ணுலகம் போனவரே ,
அங்கும் உம்மை வரவேற்க உம் குரலே ஒலிக்கும் .
இறைவா சொர்க வாசலை திறந்துவிட்டாய் அவரின் குரலை இனி நீ மட்டுமே கேட்க.
மனமுடைந்த கண்ணீர் மட்டுமே..😭😭
வார்த்தை

மேலும்

உங்களின் பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது. திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் மேல் உங்களின் அன்பு, வார்த்தைகளின் தடுமாற்றங்களில் தெரிகின்றது. சட்டென்று மனதில் பதியும் அடுக்குகளை பயன்படுத்தி உங்களின் பாட்டை மாற்றி எழுதுங்கள் அது இன்னும் பல படிப்பாளிகளையும் சுவைனர்களையும் போய் சேரும். வாழ்த்துக்கள் 29-Oct-2020 3:58 pm
Sakthivel - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2020 12:36 pm

கிறுக்கல்களை நினைத்து ரசித்தபடி .
நண்பர்களின் சேட்டைகளை நினைத்தேன்.
சிரித்தபடி சொன்னேன் .
மாற்றம் கொண்ட வாழ்வில்.
பல கிறுக்கன்கள் ஒன்று சேர்ந்து .
பல கதைகள் பேசிவிட்டு.
பல மணி நேரம் கழித்துவிட்டு. 
பார்த்து போ மச்ச என்று சொல்லிவிட்டு.
பல வருடங்கள் கழிந்த நிலையில்.
எப்போ பார்க்கலாம் மச்ச என்பான் பாரு.
கல்லூரிக்குள் மறுபடியும் நுழைவது போல்.
அப்டியே கண்ணில் பீர் பாட்டில் தெரியும்.
அரவணைத்து குடித்துவிட்டு சொல்வான் .
மச்ச நீ சூப்பர் , நீயும்  சூப்பர் டா என்று.
நண்பா , நண்பர்கள் மாறலாம்.
ஆனால்,நண்பர்களின் உணர்வுகள் மாறுவதில்லை.
ஊற்றுவதும் , தேற்றுவதும் , கடைசியில் அரவணைப்பதும்.
நட்

மேலும்

Sakthivel - Sakthivel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2012 5:40 pm

சின்ன பொண்ணு சொக்கிய பேச்சே,,
சிதறும் இதழ் பேச்சால்
சிந்தனை துளிரும் அலைகடல் மீறுதடி - ஆஹா..!

சிறுஉடல் விட்டு
சிதறும் சேலை வனப்பில்
சிறுவானவில்லும் ஒட்டிகொண்டதடி - இம்ம்ம்..!

சிலமுகம் சுழித்த
சின மொழி ஆசை முறைபால்
சித்தம் கலைந்ததடி - பூவே..!

சிலிர்க்க நனைத்து
சிறைப்பட்டு பிணைந்த நம் உதட்டால்
சிறு எச்சிலும் தத்தளிக்குதடி - முத்தே..!

சிறுவளையல் பரிசால்
சிறு மொட்டாய் வெடித்தால்
சிறுஜென்மமும் விழிக்கொண்டதடி - வாழ்வே..!

சிறுதுயரம் வழிவிட்டு
சிலையாகும் உன் மௌனத்தால்
சில யுகங்கள் தொலைந்தே போனதடி - மௌனமே..!

சிலு சிலு நம் காதலால்
சிறு புண்ணியமும் யாசிக்கட்டும்
சில்லென்ற

மேலும்

Sakthivel - Sakthivel அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2016 11:41 am

பூவுலகம் தூங்கும் பௌர்ணமி நேரம்.,
முத்தான வெண்ணிலா புறா ஒன்று.,
நீல வானிலே சிறகடித்தது.,
அதை முழு பௌர்ணமி நதி ஒன்று,!
காதலிப்பதாய் மனதை விரித்தது.,

சலனமான நதியின் நட்ட நடு இதயத்தில்
வெண்ணிலா புறா சிறகடித்து நிற்கிறது.
முழு நிலவும் தன் பொழிவை இறைத்தது

இரு மௌன இயற்கை அழகுகள்
காதலித்த தருணம் , மௌனித்த தருணம்
சிங்கார மீன் துள்ளி பாய்ந்து நீரை கலைத்தது
புறாவும் புன்னகையுடன் புறப்பட்ட நேரம்

நதி தன் வட்ட வட்ட அலைகளை எழுப்பி
படம் பிடித்து தன் காதலை சொன்னது
என் உயிரிலும் உடலிலும் நிறைந்திருப்பவள் நீதான்..
எழில் இறகே..!! இணைந்திடு என்னுள்..

மேலும்

நன்றி Mohamed .... 31-Jan-2016 10:27 am
மிகவும் அழகான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2016 7:54 pm
Sakthivel - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2016 11:41 am

பூவுலகம் தூங்கும் பௌர்ணமி நேரம்.,
முத்தான வெண்ணிலா புறா ஒன்று.,
நீல வானிலே சிறகடித்தது.,
அதை முழு பௌர்ணமி நதி ஒன்று,!
காதலிப்பதாய் மனதை விரித்தது.,

சலனமான நதியின் நட்ட நடு இதயத்தில்
வெண்ணிலா புறா சிறகடித்து நிற்கிறது.
முழு நிலவும் தன் பொழிவை இறைத்தது

இரு மௌன இயற்கை அழகுகள்
காதலித்த தருணம் , மௌனித்த தருணம்
சிங்கார மீன் துள்ளி பாய்ந்து நீரை கலைத்தது
புறாவும் புன்னகையுடன் புறப்பட்ட நேரம்

நதி தன் வட்ட வட்ட அலைகளை எழுப்பி
படம் பிடித்து தன் காதலை சொன்னது
என் உயிரிலும் உடலிலும் நிறைந்திருப்பவள் நீதான்..
எழில் இறகே..!! இணைந்திடு என்னுள்..

மேலும்

நன்றி Mohamed .... 31-Jan-2016 10:27 am
மிகவும் அழகான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2016 7:54 pm
Sakthivel - Sakthivel அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2015 11:24 am

காலம் கடந்தாலும் சரி
'கலாம்' கடந்தாலும் சரி
கனவுகளும் கடந்தாலும் சரி
அவர் காலம் கடக்காமல்
காலத்தை கையில் அடக்க
கற்று கொடுத்த கனவெனும் எதிர்காலம்
கனவல்ல - 'விதை'
அது இன்று மண்ணில் விதைக்கப்பட்டது
அது மீண்டும் சான்த்தமுடன் ஜென்மிக்க
கண்ணீருடன் வேண்டுகிறோம் - "இறைவா".!!!

மேலும்

நன்றி நண்பரே .. 19-Nov-2015 5:05 pm
மகத்தான மனிதம் அறிவால் தாய் நாட்டை புதிதாய் படைத்த மகான் படைப்பு உன்னதம் நிதர்சனமான வரிகள் 28-Jul-2015 11:31 am
கவியமுதன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
Sakthivel - Sakthivel அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 4:45 pm

என் இருள் சொர்க்கத்தில்
மீண்டும் மீண்டும் தூங்க ஆசை
ஏனென்றால் - இதயங்களே..!!
எனக்காக தாய் கட்டிய முதல் கோவில் - 'கருவறை'
எனக்காக தாய் மீட்டிய முதல் இசை - 'அவளின் இதயத்துடிப்பு'
எனக்காக அவள் செய்த குளிர் வெப்ப மழை - 'அவள் குடித்த நீர்'
நான் நுகர்ந்த முதல் மலர் வாசனை - 'அவள் சுவாசம்'
சுத்தம் கொண்டு யுத்தம் செய்து காத்த - 'பெண் ஹிட்லர்'
என் மேல் பூக்களை இறைத்த இளவரசி - 'அவள் புன்னகை'
குளிரிலும் சூரியனை கருவறைக்குள் உருவாக்கிய - 'போர்வைக்குள் அவள்'
என்னென்று சொல்ல - இதயங்களே..!!
மண்ணில் என் கால் பதியும் வரை
கடவுளிடம் கதறும் காட்சிக்கு
கல்லும் உயிர் பெற்று கை கூப்பும்
மாதவனும் (கிருஷ்

மேலும்

நன்றி அருண் அவர்களே .. 17-Jul-2015 1:25 pm
நல்ல சிந்தனை .. தொடருங்கள் தோழரே ! 17-Jul-2015 6:02 am
நன்றி அண்ணா 16-Jul-2015 4:54 pm
அழகிய படைப்பு... தாயின் பற்று பேசும் கவிதை... தாயைப் பற்றி பேசும் கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 2:47 am
Sakthivel - Sakthivel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 9:14 am

கோடி கோடி ஆசைவிதை அலங்காரத்துடன்
பூமியில் குதித்து கொண்டதடா காதல் - அன்பே.!
காணும் மனமெல்லாம் காதல் மானம் பொழிய
மும்மூர்த்திகளால் வரம் பெற்று நிற்கிறது காதல் ஜோதி.!

பாரடா பாரினில் ஈன்ற தாய் சேய்யிலும்
முதுவேனிலும் இலையும் மலருமாய் மணக்கும்
ஒரு குர்ரான்,, ஒரு பைபிள்,, ஒரு மகாபாரதம்,,
காதல்... காதல்... காதல்... காதல்.. - நீங்கதே.!!

நம் ஜோடி நெஞ்சுக்குள் வர்ணம் தீட்டி
வர்ணத்தில் காதல் தெப்பமாய் உயிரை ஊற்றி
நம் மார்பில் கை வைத்து - அன்பே ..!
காதல் விளைச்சல் ஆவோம் - அருவியென.!

அறியாமல் பொய் சாய்ந்த காதல் மழை
அறிந்தே அறையும் காதல் வலி
உயிர் வாழா,, காதல் வாழ,, - பெற்றோரே..!
ஒரு

மேலும்

நன்றி சூர்யா ... 19-Jan-2015 7:19 pm
Thank you Kargu.. 19-Jan-2015 3:11 pm
mikka nandri thoramaiye ... 19-Jan-2015 3:11 pm
Sakthivel - Sakthivel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2014 8:33 pm

இயற்கையானது காதல்..!
காதல் என்பது ஒரு துடிப்பு
அதை கொன்று கிழித்தாலும்
அன்பு மட்டுமே தென்படும்
சந்தேகம் இல்லா காதலர் இல்லை
சண்டை இல்லா காதலும் இல்லை
காதலுக்கென்று தனி உலகம் இல்லை
ஏனெனில் ஒவ்வொரு இதயமும் காதலின் உலகமே
காதலுக்கு ஆறுதலும் ஆதரவும்,,,
காதலர்களால் மட்டுமே சாத்தியம்.
காதலுக்கு காதலே சண்டை போடுவது
காதலர்களின் உலகத்தில் மட்டுமே..என் உயிர்களே.!
சண்டை என்ற கோவத்தால் காதலை இழந்து விடாதிர்
காதலின் இதயங்களே - வலி விதி கொள்ளும்.!!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் தோழா ! 18-Nov-2014 11:25 pm
நன்றி .. இதெல்லாம் அனுபவ வலி .. 25-Oct-2014 7:38 pm
அருமை நட்பே...! 25-Oct-2014 12:33 pm
தேங்க்ஸ் சார்.... 09-Jul-2014 9:01 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (89)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
ராம்

ராம்

காரைக்குடி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (89)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (89)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
user photo

valithasan

dharmapuri
மேலே