முனைவர் சௌ ரா சூரியக்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முனைவர் சௌ ரா சூரியக்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2014
பார்த்தவர்கள்:  834
புள்ளி:  70

என்னைப் பற்றி...

அறிவியல் ஆய்வாளன், கணினி தொழில் முனைபவன், சமூக சேவையாளன் மற்றும் நுண்கலை பிரியன்.

என் படைப்புகள்
முனைவர் சௌ ரா சூரியக்குமார் செய்திகள்

'எழுத்து' என்னை ஊக்குவித்து
பழுத்து பக்குவப்படவைத்து
என்னுள் ஊறியிருந்த தமிழ்வித்தை
எண்ணக்கொடிகளாய் படரவைத்தது..

நினைவுகளில் நன்றியுடன் மீண்டுவந்து
நிலாமுற்றம் அளித்த சான்றிதழை
எழுத்தின் உறுப்பினராய்
எளியோனாய் பகிர்கிறேன்!
//
நரை என தொடங்கி நாலுவரி கவிதைகள் - நிலாமுற்றப் போட்டி விதி.
எனது இரண்டு கவிதைகள் இதோ..

1.
நிறைமாந்தர்தம் நரை

நரை - வழுக்கை தேடிய பிறைகள்!
நிறையும் வாழ்வு அளிக்கும் பொறைகள்!
அவை - அவலமாகும் வாழ்வின் பரிசுகளாம்
அலட்சியங்களை சுமந்து உதிரும் தீரர்கள்!
_____

2.
இவையும் இணையும்

நரை திரை வழுக்கை
நடுக்கம் சுருக்கம் தனிமை
முது-கூனல் தள்ளாமை அச்சங்

மேலும்

ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சைப்பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'.

இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டுச்செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இன்றும் இணையத்தில் உலகை வலம் வருகிறார்.
இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். (மூலம்: பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித், முன்னுரை-கவிதையின் தமிழாக்கம்: DrSurya CR)
___________________________________

எரிச்சலூட்டும் முதியவனா?!
---
என்ன பார்க்கிறீர் செவி

மேலும்

மிக்க நன்றி தோழரே! 21-May-2015 12:12 pm
உங்களுக்கும் நன்றி தோழரே! 21-May-2015 12:11 pm
நன்றி சகோ! :) 21-May-2015 12:11 pm
மிக அருமையான படைப்பு. வாழ்த்துகள் தோழரே! 20-May-2015 2:06 pm

இதுவரை களித்த
நாட்களை கொண்டு
இன்றைய கஷ்டங்களை
கழிக்க முடியவில்லையே..

என்னை மட்டுமே
உலகமென சுற்றிவந்த இவள்
இன்று என்கண்களால் மட்டும்
உலகை பார்க்கிறாள்..

அம்மன் தேரோட்டம்
உங்களுக்கு வருடமொருநாள்
என் தேவதையுடன்
நாள்தோறும் வீதிவுலா செல்லும்
எனக்கு இனிக்கவில்லை
என்றாலும் கசக்கவில்லை..

மேலும்

அருமையான படைப்பு. 19-May-2015 7:04 pm
படமும் கவிதையும் மனதைக் கனக்கச் செய்கிறது தோழரே.. 27-Feb-2015 12:49 am
மிக மிக அருமை படைப்பு 26-Feb-2015 12:44 am

மலர்களே! மலர்களே!
இன்றோர்நாள் விடுப்பெடுங்கள்
நேற்றுப்பிறந்த என்மகன்
இன்றுதான் சிரிக்கின்றான்
முதல்சிரிப்பு விடுமுறை

மேலும்

mm.மிக்க நன்றி தோழரே... தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.. நன்றிகள் பல.. 27-Jan-2015 3:40 pm
ஹ ஹ ஹா! அருமை! பூக்கள் தம் விடுமுறையை உங்கள் மகனுடன் சந்தோசமாக கொண்டாடுகின்றன!! ஒரு தகப்பனின் பெருந்தன்மைக்கும் சேர்த்து கொண்டாடுவோம்!!! :) :) :) 27-Jan-2015 2:32 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.. நன்றிகள் பல.. 27-Jan-2015 11:49 am
மிக்க நன்றி தோழரே... தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.. நன்றிகள் பல.. 27-Jan-2015 11:48 am
சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2015 8:14 pm

மலர்களே! மலர்களே!
இன்றோர்நாள் விடுப்பெடுங்கள்
நேற்றுப்பிறந்த என்மகன்
இன்றுதான் சிரிக்கின்றான்
முதல்சிரிப்பு விடுமுறை

மேலும்

mm.மிக்க நன்றி தோழரே... தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.. நன்றிகள் பல.. 27-Jan-2015 3:40 pm
ஹ ஹ ஹா! அருமை! பூக்கள் தம் விடுமுறையை உங்கள் மகனுடன் சந்தோசமாக கொண்டாடுகின்றன!! ஒரு தகப்பனின் பெருந்தன்மைக்கும் சேர்த்து கொண்டாடுவோம்!!! :) :) :) 27-Jan-2015 2:32 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.. நன்றிகள் பல.. 27-Jan-2015 11:49 am
மிக்க நன்றி தோழரே... தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்.. நன்றிகள் பல.. 27-Jan-2015 11:48 am
பூபதிராஜ் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2015 10:34 am

நம்பிய உறவுகள் கரையில் இருக்க
நம்பிக்கையோடு மீன் பிடிக்க
கடலுக்குள் சென்று
கண்ணீரை வாங்கி வருகிறோம்!

தினம்! தினம!
இந்நிலை தொடரவே!
எங்கள் கண்ணிரில் கல்லும் கரைந்து போகும்!

நெய்தல் நிலம்
எங்கள் பூமியடா! இதில்
எல்லை தாண்டி போனதாகச் சொல்லி
துப்பாக்கி தோட்டாக்கள்
எங்களை பலி கேட்குதடா!

கரைகள் உறங்கினாலும்
அலைகள் உறங்காத கடலில்
எல்லைகளும் தெரிவதில்லை!

நாங்கள் தந்த ஆதாயத்தில் மகிழ்ந்தவர்களுக்கு
எங்களின் கண்ணீரின் வலியும் புரிவதில்லை!

மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட
இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை!

துயர் பல கண்டாலும் அரவணைக்கும்
கடல் அன்னையை நம்பியே
எங்கள் வாழ்க்

மேலும்

நன்றி Dr Surya CR 27-Jan-2015 3:11 pm
திருத்தம்: முதல் வரி, 'வலிகளை' என படிக்கவும்! 27-Jan-2015 2:28 pm
அருமை பூபதிராஜ், வழிகளை வெளிக்கொணர்கிறது உமது எழுத்து. மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட //இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை! // உண்மையோ? :( 27-Jan-2015 2:27 pm
நன்றி JINNA 27-Jan-2015 10:31 am
முனைவர் சௌ ரா சூரியக்குமார் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2015 10:35 am

எழில்சிறந்த நகரினிலே
வளர்தமிழின் அரங்கேற்றம்!
எழுகதிர்போல் புலவருடன்
மற்றவரும் வருங்கூட்டம்!
விழிசிறந்த பலகலைகள்
வியப்பூட்டும் தமிழ்ச்சுவையில்!

முதற்றமிழாம் இயற்றமிழில்
குறிஞ்சிநிகர் இலக்கியங்கள்!
சிதறும்தெள் ளமுதம்போல்
சிறந்ததுதான் இசைதமிழாம்!
புதுவசந்த வசனங்கள்
உதித்ததமிழ் அடுத்தாகும்!

இத்தனையும் இருக்கையிலே
இருக்குமென்றும் தமிழினிமை!
அத்தனையும் அரங்கேற்ற
அணுகிடுமோ பிறமொழிகள்?
புத்தொளிக்கு வித்தளிக்க
புறப்படுக தஞ்சைக்கு!!

- சூரியபுத்திரன் (Dr.சூர்யா, 1995)
கரு: ராஜேந்திரன்

மேலும்

அருமை எழுத்து. com பிரபலத்தின் ஒரு ரகசியமோ இது? ;) 27-Jan-2015 2:14 pm
அழகிய சொற்கோர்வை.. எனக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு உண்டோ.. அவ்வளவு தொடர்பு உண்டு தஞ்சைக்கும்.. அந்த தமிழ் பல்கலைகழகத்திற்கும்... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 2:08 am
நன்றி! தோழமையே!! 23-Jan-2015 3:44 pm
ஆஹா அருமை .. கவி நடை மிக சிறப்பு ... 23-Jan-2015 1:06 pm
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) நித்திலா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
23-Jan-2015 11:21 am

ஹ்ஹஹ ..

மேலும்

பார்த்து தோழரே .. உளவுத்துறை பத்து நாளைக்கு படு ஷார்ப் ... தூக்கிட போறாங்க ... ஹீ ஹீ ஹீ 23-Jan-2015 9:33 pm
ஹ ஹ ஹா!! 23-Jan-2015 6:36 pm
ஹாஹாஹா... சூப்பர் தல. (என்ன ஒரே வருத்தம் நம்ம ஜனாதிபதி அப்துல்கலாம் சென்றபோது பாதுகாப்பு காரணம் கூறி உடையில் கைவைத்து சோதனை செய்கிறார்கள், அவங்க வரும்போது இப்படியா. 100 நேதாஜி வந்தாலும் இந்தியர்களின் அடிமைதனம் மாறாதோ?) 23-Jan-2015 5:27 pm
ஹா ஹா... 23-Jan-2015 3:50 pm

தன்னனனே னானனன்னே... தானனன தானனன்னே...
தானனன்ன தானனனானே தானனன்னே தானனா?
தானன்னன தன்னானனானே தனன்னானன் னானனா?

நெஞ்சுக்குள்ள நிம்மதிக்கு... நேர்மயான வழிகெடக்க...
போதயேத்தி மனசுகெட்டு குடியும்கெட வேணுமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

வேசியோட வீட்டுக்குள்ள... தொத்துநோயி காத்திருக்கு...
மாட்டமேய்க்க விளஞ்சவயல் பாக்குறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

மண்ணநம்பி நட்டகன்னு... மாடுதிங்க பாக்குறியே...
வச்சகன்னு கிளைக்குறப்போ அரிக்குறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?

பண்ணாத பாவத்துக்கு... பச்சபுள்ள என்னசெய்யும்...
பொட்டப்புள்ள பொறந்திச்சின்னா க

மேலும்

நன்றி boopathiraj ! :) 27-Jan-2015 2:24 pm
மகிழ்வுடன் நன்றிகள்! :) 27-Jan-2015 2:24 pm
கிராம வாசத்தில் கவிதை இனிக்கிறது... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:47 am
arumai 23-Jan-2015 3:24 pm

'வானம் பூமி' சொல்வதற்கு
உதடுகள் ஒட்டும் - ஆனால்
அவை என்றும் எங்கும்
தொட்டுக்கொள்வதில்லை!

வளமையும் வறுமையும்
மேடையில் மட்டும் சேரும்
முழக்கங்கள் தேய்ந்தபின்
வளமை மட்டும் காரில் பறக்கும்!

நாட்டின் இழிநிலை மாறவேண்டும்!
நிம்மதிநாட்கள் அனைவர்க்கும் வேண்டும்!

பொய்கூத்துக்கள் குறையவேண்டும்!
பொதுமக்களுக்கு தெளிவுவேண்டும்!

வாய்ப்புக்கள் பகிரவேண்டும்!
வளமான நாடுதான் வேண்டும்!!

-சூர்யபுத்திரன் (1994)
(கரு: ராஜேந்திரன்)

மேலும்

நன்றி JINNA அவர்களே! தொடர ஆவல் தான்! சாதிக்க வேண்டும்!! முன்னவர்கள் உங்கள் போன்றவர் உதவியுடன் சாதிப்போம்!!! :) :) 27-Jan-2015 2:23 pm
சமத்துவம் கவிதையில் பொங்கி சமவெளியில் பாய்கிறது... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:53 am
நன்றி நட்பே! 23-Jan-2015 3:20 pm

"மூன்றாம் பால்"

கசக்கி எறியப்படும் இறைவனின்
கவிதை நான்
எனது எழுத்துக்களில்
தனித்துவம் இல்லை
இருபால் இணைவில்
ஒருபால் பிறக்க
இருபால் குணமும்
இணைந்தே கிடக்க
அழகிய வளர் தருணங்களில்
அழிக்கபடும் எனதெழுத்துக்கள்

வள்ளுவனின் மூன்றாம் பால்
தனை உலகம் ஏற்க்க
வாழ்வினில் மூன்றாம் பால்
எனது உலகை மறுக்கிறது
முகம் சுழிக்க வைக்கும்
அழகானோம்
உடல் பசிக்கு என
அழைப்பானோம்

உடல் கண்டு கோணும் உலகும்
குணம் தன்னை காணா உலகு
பிரிவினை வகுப்பில் கூட
ஓர் பிரிவென இணைக்கா உலகு

குற்ற செய்கைக்கு தண்டனை இல்லை
பெற்ற மெய்தனக்கு தண்டனை பெற்றோம்
பெற்றோர் கூட விற்றதை கண்டோம்

நான் மணம் அற்ற மல்லிக

மேலும்

அருமை நண்பா! மூன்றாம் பாலுக்கு கண்ணீர் துடைத்துவிடும் கவிதை! இவர்கள் மனம் உடல் வேறுபட, பூப்பெய்து முடிக்கவே ஆண்டுக்கணக்கில்! பூக்கொய்து, தரையில் தேய்த்து. நசுக்கவே நினைக்கிறது - அடுத்தவர் அவஸ்தைகள் என்றும் புரிந்துகொள்ளாத ஆணினம்! இவர்கள் பெண்மையை பெண்கள் புரிந்து கொண்டாலும், சமூகத்தில் ஊடாடி 'ஆண்' சவாலை ஏற்றேஆகவேண்டிய கையறு நிலை! "தனித்துவம் இல்லா தலையெழுத்தை" திருத்தி எழுதிகொண்ட திருநங்கைகள், மூன்றாம்பால் முன்னேறி நிற்க முயன்று, வென்று வருகிறார்கள்! இனியும் அவஸ்தைகள் இவர்களுக்கு வேண்டாம்! கவியரசன் போல் புதுவிதி செய்வோம் வாருங்கள்!! 22-Jan-2015 1:33 am
நன்றி தோழரே 19-Jan-2015 12:52 pm
நன்றி தோழரே 19-Jan-2015 12:47 pm
நன்றி தோழரே 19-Jan-2015 12:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (74)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (74)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (74)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே