முனைவர் சௌ ரா சூரியக்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முனைவர் சௌ ரா சூரியக்குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 858 |
புள்ளி | : 70 |
அறிவியல் ஆய்வாளன், கணினி தொழில் முனைபவன், சமூக சேவையாளன் மற்றும் நுண்கலை பிரியன்.
'எழுத்து' என்னை ஊக்குவித்து
பழுத்து பக்குவப்படவைத்து
என்னுள் ஊறியிருந்த தமிழ்வித்தை
எண்ணக்கொடிகளாய் படரவைத்தது..
நினைவுகளில் நன்றியுடன் மீண்டுவந்து
நிலாமுற்றம் அளித்த சான்றிதழை
எழுத்தின் உறுப்பினராய்
எளியோனாய் பகிர்கிறேன்!
//
நரை என தொடங்கி நாலுவரி கவிதைகள் - நிலாமுற்றப் போட்டி விதி.
எனது இரண்டு கவிதைகள் இதோ..
1.
நிறைமாந்தர்தம் நரை
நரை - வழுக்கை தேடிய பிறைகள்!
நிறையும் வாழ்வு அளிக்கும் பொறைகள்!
அவை - அவலமாகும் வாழ்வின் பரிசுகளாம்
அலட்சியங்களை சுமந்து உதிரும் தீரர்கள்!
_____
2.
இவையும் இணையும்
நரை திரை வழுக்கை
நடுக்கம் சுருக்கம் தனிமை
முது-கூனல் தள்ளாமை அச்சங்
ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சைப்பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'.
இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டுச்செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இன்றும் இணையத்தில் உலகை வலம் வருகிறார்.
இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். (மூலம்: பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித், முன்னுரை-கவிதையின் தமிழாக்கம்: DrSurya CR)
___________________________________
எரிச்சலூட்டும் முதியவனா?!
---
என்ன பார்க்கிறீர் செவி
இதுவரை களித்த
நாட்களை கொண்டு
இன்றைய கஷ்டங்களை
கழிக்க முடியவில்லையே..
என்னை மட்டுமே
உலகமென சுற்றிவந்த இவள்
இன்று என்கண்களால் மட்டும்
உலகை பார்க்கிறாள்..
அம்மன் தேரோட்டம்
உங்களுக்கு வருடமொருநாள்
என் தேவதையுடன்
நாள்தோறும் வீதிவுலா செல்லும்
எனக்கு இனிக்கவில்லை
என்றாலும் கசக்கவில்லை..
மலர்களே! மலர்களே!
இன்றோர்நாள் விடுப்பெடுங்கள்
நேற்றுப்பிறந்த என்மகன்
இன்றுதான் சிரிக்கின்றான்
முதல்சிரிப்பு விடுமுறை
மலர்களே! மலர்களே!
இன்றோர்நாள் விடுப்பெடுங்கள்
நேற்றுப்பிறந்த என்மகன்
இன்றுதான் சிரிக்கின்றான்
முதல்சிரிப்பு விடுமுறை
நம்பிய உறவுகள் கரையில் இருக்க
நம்பிக்கையோடு மீன் பிடிக்க
கடலுக்குள் சென்று
கண்ணீரை வாங்கி வருகிறோம்!
தினம்! தினம!
இந்நிலை தொடரவே!
எங்கள் கண்ணிரில் கல்லும் கரைந்து போகும்!
நெய்தல் நிலம்
எங்கள் பூமியடா! இதில்
எல்லை தாண்டி போனதாகச் சொல்லி
துப்பாக்கி தோட்டாக்கள்
எங்களை பலி கேட்குதடா!
கரைகள் உறங்கினாலும்
அலைகள் உறங்காத கடலில்
எல்லைகளும் தெரிவதில்லை!
நாங்கள் தந்த ஆதாயத்தில் மகிழ்ந்தவர்களுக்கு
எங்களின் கண்ணீரின் வலியும் புரிவதில்லை!
மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட
இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை!
துயர் பல கண்டாலும் அரவணைக்கும்
கடல் அன்னையை நம்பியே
எங்கள் வாழ்க்
எழில்சிறந்த நகரினிலே
வளர்தமிழின் அரங்கேற்றம்!
எழுகதிர்போல் புலவருடன்
மற்றவரும் வருங்கூட்டம்!
விழிசிறந்த பலகலைகள்
வியப்பூட்டும் தமிழ்ச்சுவையில்!
முதற்றமிழாம் இயற்றமிழில்
குறிஞ்சிநிகர் இலக்கியங்கள்!
சிதறும்தெள் ளமுதம்போல்
சிறந்ததுதான் இசைதமிழாம்!
புதுவசந்த வசனங்கள்
உதித்ததமிழ் அடுத்தாகும்!
இத்தனையும் இருக்கையிலே
இருக்குமென்றும் தமிழினிமை!
அத்தனையும் அரங்கேற்ற
அணுகிடுமோ பிறமொழிகள்?
புத்தொளிக்கு வித்தளிக்க
புறப்படுக தஞ்சைக்கு!!
- சூரியபுத்திரன் (Dr.சூர்யா, 1995)
கரு: ராஜேந்திரன்
ஹ்ஹஹ ..
தன்னனனே னானனன்னே... தானனன தானனன்னே...
தானனன்ன தானனனானே தானனன்னே தானனா?
தானன்னன தன்னானனானே தனன்னானன் னானனா?
நெஞ்சுக்குள்ள நிம்மதிக்கு... நேர்மயான வழிகெடக்க...
போதயேத்தி மனசுகெட்டு குடியும்கெட வேணுமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?
வேசியோட வீட்டுக்குள்ள... தொத்துநோயி காத்திருக்கு...
மாட்டமேய்க்க விளஞ்சவயல் பாக்குறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?
மண்ணநம்பி நட்டகன்னு... மாடுதிங்க பாக்குறியே...
வச்சகன்னு கிளைக்குறப்போ அரிக்குறது நாயமா?
பாக்கறச்சே உத்தமம்போல பகல்வேசம் தேவையா?
பண்ணாத பாவத்துக்கு... பச்சபுள்ள என்னசெய்யும்...
பொட்டப்புள்ள பொறந்திச்சின்னா க
'வானம் பூமி' சொல்வதற்கு
உதடுகள் ஒட்டும் - ஆனால்
அவை என்றும் எங்கும்
தொட்டுக்கொள்வதில்லை!
வளமையும் வறுமையும்
மேடையில் மட்டும் சேரும்
முழக்கங்கள் தேய்ந்தபின்
வளமை மட்டும் காரில் பறக்கும்!
நாட்டின் இழிநிலை மாறவேண்டும்!
நிம்மதிநாட்கள் அனைவர்க்கும் வேண்டும்!
பொய்கூத்துக்கள் குறையவேண்டும்!
பொதுமக்களுக்கு தெளிவுவேண்டும்!
வாய்ப்புக்கள் பகிரவேண்டும்!
வளமான நாடுதான் வேண்டும்!!
-சூர்யபுத்திரன் (1994)
(கரு: ராஜேந்திரன்)
"மூன்றாம் பால்"
கசக்கி எறியப்படும் இறைவனின்
கவிதை நான்
எனது எழுத்துக்களில்
தனித்துவம் இல்லை
இருபால் இணைவில்
ஒருபால் பிறக்க
இருபால் குணமும்
இணைந்தே கிடக்க
அழகிய வளர் தருணங்களில்
அழிக்கபடும் எனதெழுத்துக்கள்
வள்ளுவனின் மூன்றாம் பால்
தனை உலகம் ஏற்க்க
வாழ்வினில் மூன்றாம் பால்
எனது உலகை மறுக்கிறது
முகம் சுழிக்க வைக்கும்
அழகானோம்
உடல் பசிக்கு என
அழைப்பானோம்
உடல் கண்டு கோணும் உலகும்
குணம் தன்னை காணா உலகு
பிரிவினை வகுப்பில் கூட
ஓர் பிரிவென இணைக்கா உலகு
குற்ற செய்கைக்கு தண்டனை இல்லை
பெற்ற மெய்தனக்கு தண்டனை பெற்றோம்
பெற்றோர் கூட விற்றதை கண்டோம்
நான் மணம் அற்ற மல்லிக