நித்திலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நித்திலா
இடம்:  சென்னை (மதுரை, பரமக்குடி)
பிறந்த தேதி :  31-May-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2015
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கணிப்பொறியியல் துறையில் பணியாற்றுகிறேன். தமிழ் கவிதைகளில் ஆர்வம் அதிகம்.

என் படைப்புகள்
நித்திலா செய்திகள்
அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Jan-2015 11:28 pm

ஜனவரி 26
இந்திய குடியரசு தினம் ;
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.
ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக (...)

மேலும்

மிக மிக நல்ல அவசியமான பகிர்வு தோழரே... குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....! 26-Jan-2015 1:20 pm
நல்ல பகிர்வு தோழரே ... 26-Jan-2015 12:41 pm
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....! 26-Jan-2015 12:13 am
குடியரசு தின வாழ்த்துக்கள் நட்பே ! 25-Jan-2015 11:39 pm
யாழ்மொழி அளித்த எண்ணத்தில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2015 9:52 am

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்... ம்ம்...

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
பலமொழிகள் பாடம் பெற வரவேண்டும்.. ம்ம்...

(...)

மேலும்

ஆஹா என்ன அருமையான பாடல்.. மிக மகிழ்ச்சி ஐயா தங்கள் வரவில்.. அந்தக் காலத்திலேயே புடவை பாத்திரங்கள் என்று எல்லா இடத்திலும் காதலனின் முகம் தெரிவது போன்று காட்ச்ச்ப் படத்தி இருபுஆர்கல். 23-Jan-2015 6:58 pm
மொழியின் வரவில் யாழுக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா... அருமையான ரசனை.. 23-Jan-2015 6:50 pm
மிக நன்றிமா. தினம் ஒரு பாடல் உண்டு.. ஹா ஹா விடுறதா இல்ல ஒருத்தரையும்... 23-Jan-2015 6:46 pm
மீண்டும் ஓர் இனிய பாடல் .திரைப்பாடலை இலக்கிய அமுதாக்கித் தந்தவர் கவியரசு. குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூமணக்க மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணனவன் சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவைதனை பாடல் காட்சியோடு கேட்டுப் பாருங்கள் வேறு யாரு அவரேதான் வாழ்த்துக்கள் யாழ் மொழி 23-Jan-2015 5:42 pm
நித்திலா - முனைவர் சௌ ரா சூரியக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2015 10:38 am

தமிழகத்தின் மணிமகுடம்
தலைநகராம் சென்னையிலே
அணிகலனாய் அமைந்ததுதான்
பச்சையப்பன் கல்லூரி!

வளைவான நுழைவாயில்
வருகவென வரவேற்கும்
வானுயர்ந்த மரங்கள்
வாழ்விற்கே வழிகூறும்!

முன்னே மணிமண்டபம்
உயர்வான தொருபீடம்
வீற்றிருக்கும் பச்சையப்பன்
பக்கத்திலே பேரறிஞர்!

அரங்கம்போல் வகுப்பறைகள்
அறிவான ஆசிரியர்கள்
சிந்திக்கும் மாணவர்கள்
சிப்பிக்குள் முத்துபோல!

அமைச்சர்கள் தலைவர்கள்
ஆட்சித்துறை அலுவலர்கள்
உருவாக்கிய உலைகளமாய்
உள்ளதெங்கள் கல்லூரி!

-சுகுமாருடன் சூர்யபுத்திரன் (Dr.சூர்யா 1995)

மேலும்

நல்ல படைப்பு! 30-Jan-2015 12:11 am
ஹ ஹ ஹா! நீங்களே எழுதுவதில் மாணவன் என்றால் நான் எல்லாம் LKG பாலகன்! :) 27-Jan-2015 2:19 pm
நன்றிகள் பல ப்ரியன்! :) 27-Jan-2015 2:17 pm
நித்திலா - யாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2015 11:55 am

வாசிக்கும் கவிதைகளில் எல்லாம்
வந்து செல்வது
உன் முகமாக இருந்தாலும்
தந்து செல்வது
ரணங்களாகத்தான் இருக்கிறது ...........!




@@ யாழினி @@

மேலும்

ரணம் மாறாதது. வரிகள் மற்றும் கவிதை நடை அருமை 23-Jan-2015 4:21 pm
வலிகள் அழகு .. 23-Jan-2015 12:44 pm
நித்திலா - யாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2015 12:00 pm

கண்ணனடி முன் நின்று
பலமுறை உரைத்துவிட்டேன்
என் காதலை
நீ பழகுவது
பொய் என்று அறியாமல் ..............!

மேலும்

ஆம்.. உண்மை சில நேரங்களில் பொய் என்று தெரிந்தும் ஒருவர் மீது கொண்ட நேசம் மாறுவதில்லை.. 23-Jan-2015 4:20 pm
வரிகள் அழகு .. தொடருங்கள் .. 23-Jan-2015 12:41 pm
நித்திலா - யாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2015 3:36 pm

அவள் எழுப்பிய
பல வினாக்களுக்கு
பதில் அளிக்காமல்
அமைதியாக
உறங்கிக்கொண்டிருக்கிறது
என் காதல் ............!

மேலும்

நித்திலா - யாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2015 3:46 pm

பேசத் தெரிந்தும்
ஊமையாக இருக்கிறது
நம் காதல்
முதலில்
யார் பேசுவது
என்ற முட்டாள் தனத்தில்

மேலும்

நன்று தோழமையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:20 am
அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2015 4:53 pm

எதிர் வந்து நீ நின்று
என் காதல் நீயென்று
ஆனந்த அழுகையிலே
அழகாய்த்தான் சொல்வாயோ

பொங்கி வழியும் கண்ணீரை புடவையிலே
துடைக்கும் முன்னே உன்
பொன்விரல் கொண்டு
மெதுவாகத் துடைப்பாயோ

மலரும் சோர்ந்துவிடும், தேனும் தீர்ந்துவிடும்
மலர்வனம் வாடிய போது
வண்டுருவம் மாறி
வான்மழையாய் பொழிவாயோ

பணியிலும் பாதையிலும் படுத்தி எடுக்கும்
காம நாய்களால் நிலை
குலைந்த என்னை
நிமிர்த்திவிட வருவாயோ

உடைகளின் மாயத்தை, முகத்தின் சாயத்தை
முழுவதுமாய் மறந்து, மனம்
கண்டு மகிழ்வுடன்தான்
காதல் செய்வாயோ

இவனோ அவனோ என்று
இமைகளிரண்டும் தேடிய போது
இங்கேதான் உள்ளேன் என்று
இன்றே நீ வருவாயோ

மேலும்

பெரும் நன்றிகள் நட்பே :) வருகையிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் ..! 29-Jan-2015 6:33 pm
காதலான வரிகள்! இனிமை! 29-Jan-2015 1:58 pm
பெரும் நன்றிகள் நட்பே :) வருகையிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் ..! 23-Jan-2015 11:04 am
இவனோ அவனோ என்று இமைகளிரண்டும் தேடிய போது இங்கேதான் உள்ளேன் என்று இன்றே நீ வருவாயோ!! மிக அருமை. கண்ணா மூச்சி ஏனடா கண்ணா!! 23-Jan-2015 10:55 am
நித்திலா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 3:59 pm

நிழற்படம் எடுத்ததில்லை.
நிழலாய்
தோழனாய்
குருவாய்
தொடர்கிறாய்.. உற்ற தருணங்களில்

- சமர்ப்பணம் நண்பனுக்கு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

மனோகுட்டி

மனோகுட்டி

நாமக்கல்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (13)

vinovino

vinovino

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே