ரணங்கள்

வாசிக்கும் கவிதைகளில் எல்லாம்
வந்து செல்வது
உன் முகமாக இருந்தாலும்
தந்து செல்வது
ரணங்களாகத்தான் இருக்கிறது ...........!
@@ யாழினி @@
வாசிக்கும் கவிதைகளில் எல்லாம்
வந்து செல்வது
உன் முகமாக இருந்தாலும்
தந்து செல்வது
ரணங்களாகத்தான் இருக்கிறது ...........!
@@ யாழினி @@