புதுமொழி- உடுமலை சேரா முஹமது

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்கிறேன்
என்பது பழமொழி,
பெண்ணே !
உன்னுடய சிரிப்பில்
என்னையே தொலைக்கிறேன்
என்பது புதுமொழி ...!
உடுமலை சேரா முஹமது

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (23-Jan-15, 11:35 am)
Tanglish : puthumozhi
பார்வை : 107

மேலே