MUTHUVEL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MUTHUVEL
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  18-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2014
பார்த்தவர்கள்:  206
புள்ளி:  13

என் படைப்புகள்
MUTHUVEL செய்திகள்
MUTHUVEL - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Aug-2015 7:41 pm

மேலைநாட்டு கல்வி யுடன் ஒப்பிடும் போது நம் நாட்டு கல்வித்திறன் மேம்பட்டு உள்ளனவா ?

மேலும்

நம் நாடு கல்விதான் செயல்திறனில் முதன்மை வகிக்கிறது.. வேண்டுமெனில் நம் நாட்டு கல்வியுடன் மேலைநாட்டு கல்வியை ஒப்பிட்டு மாற்றம் கொணரலாம்.. நம் நாட்டில் இல்லாத & கிட்டாத நூல்களா? 11-Aug-2015 4:48 pm
ஆம் தோழரே படித்த நாம் நாட்டவர் இங்கு இல்லை வெளிநாட்டில் உள்ளனர் இருந்து இருந்தால் இன்னும் பல அப்துல் காலாம்-ஐ பார்த்து இருக்கலாம் 11-Aug-2015 12:46 pm
உயர் கல்வியை பொறுத்த வரை, தற்போதய தலைமுறை காட்டும் ஆர்வத்தை பார்த்தால் மேலை நாட்டு முறை சிறப்பாக உள்ளது போல தோன்றுகிறது, அன்றியும் அங்கு படித்து விட்டு அங்கேயே தங்கிவிடாமல் நம் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டுகிறேன் - மு.ரா. 11-Aug-2015 11:39 am
MUTHUVEL - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Aug-2015 7:38 pm

அன்பு தோழர்களே சிறு சிறு பிரச்சனைகளில் இருந்து விடுபட எளிமையான வழிகள் ஏதேனும் உண்டா?

மேலும்

உண்டு! சிறு சிறு பிரச்னைகள் என்று தெரிந்தும் தீர்க்க முடியாமல் போகும் நிலை, பலருக்கு ஏற்படும். எனக்கு ஏற்பட்டது உண்டு. அதற்குக் காரணங்களாவன: 1. சிறு சிறு பிரச்னைகளாக இருந்தாலும் ஒரே சமயத்தில் நான்கு அல்லது ஐந்து பிரச்னைகளை தீர்க்க முயலக்கூடாது. அந்த தவற்றை நாம் பலர் செய்கிறோம். பிரச்னைகளை தீர்க்க வேண்டியதன் அவசரத்தில் அடிப்படையில் ஒவ்வொரு பிரச்னைக்கும் priority number கொடுக்க வேண்டும்.முதல் priority number பிரச்னையை தீர்த்த பின் அடுத்த priority number கொடுக்கப் பட்ட பிரச்னையை தீர்க்க வேண்டும். இப்படி தீர்ப்பதாக இருந்தால் ஒரே நாளில் ஏன் ஒரே மணி நேரத்துக்குள் கூட ஐந்து என்ன பத்து பிரச்னைகளை கூட தீர்க்கலாம். தவறில்லை ஒரே சமயத்தில் ஐந்து பிரச்னைகளை ஒன்றாக நினைத்துக் கொண்டு ஐயோ ஐயோ இத்தனை பிரச்னைகள் இருக்கிறதே என்று ஸ்தம்பித்து உட்கார்ந்திருப்பதுதான் தப்பு. "மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்;மரம் சாய்ந்து போனால் விறகாகலாம்; மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?" என்று வரும் திரைப்படப் பாடலை மறக்க வேண்டாம். 2. சிறு பிரச்னை என்பதால் அதற்கு தீர்வு நமக்கே தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை; அதற்கு தீர்வு,வேறொருவரிடம் கேட்கலாம். இதில் ego பிரச்னை ஏதும் வைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த வீட்டுக்காரரிடமோ அலுவலக நண்பரிடமோ, குடும்ப நண்பரிடமோ கேட்கலாம்.உறவினரிடம் கேட்கலாம். உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியிடமும் கேட்கலாம்.வேலை வாங்கும்போதுதான் அவர் உங்களை விட பெரிய மனிதர்;மற்றப்படி அவரும் உங்களைப் போல சாதாரணமான மனிதாபிமானமுள்ள மனிதர்தான் என்பதை நம்புங்கள். அவருக்கு உதவி ஏதேனும் தேவைப்படுகிறது என்று தெரிந்தாலும் நீங்களே வலியக் கேட்டு செய்யுங்கள். அது அவருக்கு உங்கள் மேல் நல்லெண்ணத்தையும் உதவும் எண்ணத்தையும் கொடுக்கும். சிறு பிரச்னைக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்; பிறவி சான்றிதழ் நமக்கு தேவைப்படுகிறது; இது சிறிய பிரச்னைதான்; ஆனால் நமக்கு தீர்வு தெரியவில்லை என்னும் ego அல்லது வெட்கம் தேவை இல்லை. மாநகராட்சி அலுவலகத்தில் வேலை பார்ப்பவரிடமோ அல்லது அவரது நண்பரிடமோ கேட்டுப் பாருங்கள்; அப்படி நண்பர் இல்லையா? எதற்கும் அடுத்த வீட்டுக்காரரிடம்தான் கேட்டுப் பார்ப்போமே! அவருக்கு விடை தெரியாது என்று நமக்கு எப்படி தெரியும்? முதலில் வாயைத் திறப்போமே! அப்படியே போன வாரம் அந்த பிரச்னை தீரவில்லை என்றீர்களே! தீர்ந்து விட்டதா? நான் ஏதாவது உதவி செய்யலாமா? ஏதாவது தகவல் விசாரித்து சொல்லவா என்று பணிவுடன் கேட்டு முடிந்தால் உதவப் பாருங்கள்.அந்த ஆர்வம் உங்கள் மீது அவருக்கு நல்லெண்ணத்தையும் நட்பையும் வளர்க்கும். 3. முக்கியமாக திருக்குறளில் " பெரியாரை துணைக்கோடல்" தலைப்பில் உள்ள பத்துக் குறள்களையும் படித்து பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு துறையிலும் ஒரு மேதை அல்லது பெரியவர் இருப்பார்.அவர்களின் சகவாசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 4. சில சமயம் பார்க்க சிறியதாக இருக்கும் பிரச்னை உண்மையில் பெரிய பிரச்னையாக இருக்கும். நன்கு ஆராயாமல் சிறியது என்றும் நினைத்துக் கொண்டு தீர்க்கவும் முடியாமல் கஷ்டப் படுவோம் .; சிறிய பிரச்னையாகவும் இருக்கும்; பெரியது என்று கற்பனை பண்ணிக்கொண்டு மலைத்துப் போய் உட்கார்ந்திருப்போம்.இரண்டு extreme நிலைகளையும் பக்குவ மனதுடன் தவிர்க்கவும்.. "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்னும் திருக்குறளை மறக்க வேண்டாம். 12-Aug-2015 10:09 am
MUTHUVEL - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Aug-2015 9:06 am

நாம் வாழுகின்ற இந்த பூமியை மேலும் மேலும் தோண்டும் போது இறுதியில் பூமிக்கடியில் இருப்பது என்ன ?

மேலும்

மக்மா என்னும் தீ குழம்புதான் 10-Aug-2015 7:31 pm
பூமிப்பந்தின் மேல் ஓடு தான்... 10-Aug-2015 6:07 pm
MUTHUVEL - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Aug-2015 9:00 am

கடவுள் என்ற ஒருவர் உண்மையிலேயே இருகின்றார? ஆம் எனில் கடவுளை உணர்வது எப்படி ?

மேலும்

கடவுள் நிலை அல்லது இறை நிலை என்பது நம்முள்ளேயே நிறைந்திருக்கும் ஒன்று. நமது முன்னோர்கள் பலர் ஞானிகள். இறைவனை உணர்ந்து இறை நிலை அடைந்து என்றும் இறைவா நிலை அடைந்தவர்கள். இவர்கள் நமக்கு இறைவன் உண்டு என்பதை நிரூபணம் செய்தவர்கள். வடலூர் வள்ளலார் 1823 ம் ஆண்டு பிறந்தவர். இவரை நமது தாத்தா பாட்டிகள் சந்தித்து இருக்கிறார்கள். எனவே கடவுள் உள்ளும் புறமும் எங்கும் நீக்கமற இருக்கிறார். கடவுளை உணர்வது எப்படி? நாம் அனைவரும் PHYSICAL LEVEL-ல் வாழ்வதை விட வேண்டும். நமது வாழ்வில் அன்பும் அறிவும் செறிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு செயலும் பணத்தின் அடிப்படையில் நடப்பதை விட்டு குடும்பம் நாடு என்ற உணர்வில் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் MORAL LEVEL -க்கு போவோம். இந்த நிலை-க்கு வந்துவிட்டால் இதையும் தாண்டி ஆன்மிக LEVEL-க்கு தானாகவே செல்வோம். அப்போது நாம்தேடும் இறைவனை நாம் உணரலாம். 20-Feb-2018 12:39 pm
காற்று என்று ஒன்று இருப்பதை கண்ணால் பார்த்திருக்கிறீர்களா? மின்சாரத்தை கண்ணால் கண்டது உண்டா? மணமோ, நாற்றமோ கண்ணால் கண்டது உணடா? தென்றலாய், புயலாய், ஒளியாய் உந்து சக்தியாய் ,நாசி வழியாக வாசமாய் உணர்ந்திருப்பீர்/ அதுபோல இறைவனை உணர முடியும், பார்க்க முடியாது🙏🙏 ஞானக் கண் கொண்டு பார்க்கலாம்👀👁 ஊனக் கண் கொண்டு காண முடியாது👁 13-Feb-2018 12:19 pm
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருள்ளும் இறைவன் குடியிருக்கின்றான். பிறருக்கு தீங்கு நினைக்காத நல்ல மனங்களுக்கும், தன்னைத் தானே உணர்பவனுக்கும் இறைவன் எளிதில் தெரிகின்றான். மனது தெளிவாக இருக்கும்போது மட்டுமே இது கூட சாத்தியப் படுகிறது. கண்மூடி நிற்கும்போது இறைவன் ஒளி வடிவமாக நம்முள்ளே இருப்பதை உணர இயலும். உணர்த்த இயலாது. எவ்வளவு பெரிய தீராத பிரச்சினைகளையும் மனமுருக கடவுளிடம் கூறி சமர்பித்துப் பாருங்கள். எளிதில் தீர்ந்து போகும். இது நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் கடவுளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் தன்மையை பொறுத்தும் மாறுபடுகிறது. மனித வடிவில் ஒரு கடவுள் என்னையும் என் குழந்தையையும் வாழ்த்தி என் கண் முன்பே மறைந்து போன அபூர்வமான அனுபவமும் எனக்கு உண்டு. மறைந்த அந்த மனிதர் கடவுளாகத்தான் இருக்க இயலும் என்று நான் இன்றுவரை நம்புகிறேன். 09-Aug-2015 5:12 pm
கடவுளை பார்க்க முடியாது உணர மட்டுமே முடியும்...... நம் பசியை நாம் யாருக்காவது காட்ட முடியுமா ? நாம் அதை உணர மட்டுமே முடியும்... தென்றல் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் யாராவது அதை பார்த்தது உண்டா? உணர மட்டுமே முடியும் ..... இது போல்தான் இறை நம்பிக்கையும்..... 09-Aug-2015 4:31 pm
MUTHUVEL - cmvijay அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 11:11 pm

எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக

மேலும்

நன்று தோழரே ... 05-Aug-2015 7:12 pm
பிதற்றால். சொத்துல விசாம் வைச்சா சாரியா பொஇடும். 05-Aug-2015 12:58 pm
உங்கள் காதல் உங்கள் கையில். தொடர நினைத்தாலும் விட நினைத்தாலும் முடிவில் உறுதியாக இருங்கள். வாழ்த்துக்கள். . . . . . . . . . . . கவியமுதன் 03-Aug-2015 9:24 am
அருமையான விளக்கம் 03-Aug-2015 12:16 am
MUTHUVEL - Mahalakshmi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2014 5:40 pm

உங்கள் வாழ்வின் மிக பெரிய சந்தோசம் என்று எதை நினைகிறீர்கள் அல்லது நினைப்பீர்கள்?

மேலும்

மிக்க நன்றி தோழியே .... 05-Aug-2015 7:04 pm
விரைவில் அழைத்து செல்ல வாழ்த்துக்கள்... 31-Aug-2014 5:58 pm
, நான் படிக்கும் காலங்களில் என்னை படிக்க வைத்து, அவர்கள் கனவில் கூட நெனைதிரா பல்வேறு சுற்றூலா இடங்களுக்கு என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்த என் பெற்றோர்களை, நான் சென்று, மகில்ல்ந்த இடங்களுக்கு அவர்களையும் அழைத்து சென்று மகிழ்விக்க வேண்டும் ....... 21-Aug-2014 7:58 pm
எதார்த்தமான பதில்... 21-Aug-2014 4:17 pm
MUTHUVEL - MUTHUVEL அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2014 10:18 pm

சந்தோஷமான வாழ்கைக்கு பணம் தேவையா அல்லது அன்பு என்ற பாசம் தேவையா .......

மேலும்

அன்பை வைத்து இட்லி செய்வோம். பாசத்தை வைத்து சட்னி செய்வோம். சாபிட்டு விட்டு தூங்கி விடலாம். 21-Aug-2014 10:42 pm
அப்படி இல்லை தோழா ! பாசத்தை முழுமையாக காட்டுவதற்கு பணம் தேவைப் படுகிறது ! 20-Aug-2014 9:09 pm
உண்மைதான் தோழா ஆனால் இந்த காலத்தில் பணம் இருந்தால்தான் பாசம் எட்டி பார்கின்றது... 20-Aug-2014 2:11 pm
இரண்டுமே தேவைதான் தோழா ! ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கிறது ! 20-Aug-2014 7:29 am
MUTHUVEL - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2013 10:40 am

கற்பு முக்கியமா?

மேலும்

கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவான முக்கியமான ஒன்று தான் . நவீன காலத்தில் இந்த karpuneyri என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது . சில இடங்களில் இவை உயிரினும் பெய்ரியதாக கருத படுகிறது. சில இடங்களில் உயிர் மட்டுமே பெய்ரியதாக கருத படுகிறது.. 19-Aug-2014 9:59 pm
நான் வாழ்த்துக்கள்தானே சொன்னேன் பெண் இதை கேட்பது ஆச்சரியம் என்பதில் என்ன தவறு உள்ளது அப்படிதானே நமது நாடு பயணித்து வருகிறது .......வாழ்த்துக்களை வைத்து நானும் புரட்சியோடு நின்றேன் என் பதிலுக்கு உங்களுடைய கருத்து என்ன அதை கூறுங்கள் தோழியே ........... 30-Mar-2013 5:48 pm
மாறி கொண்டு வரும் இந்த இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தை எவ்வகையில்.. புரிந்து வைத்துள்ளனர் என்பதை அறிவதற்கே இந்த கேள்வி. இதில் தவறொன்றும் இல்லை என்பது என் கருத்து. 30-Mar-2013 11:31 am
இட்லிக்கு சட்னி முக்கியமா ? இல்லை, சாம்பார் போதுமே... கேள்விக்கு பதில்.. இதை திருத்த சொல்லும் நீங்கள் நான் கேட்ட கேள்வியை தவறாகவே புரிந்துள்ளீர்கள். 30-Mar-2013 11:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே