MUTHUVEL- கருத்துகள்

நன்று தோழரே ...

மிக்க நன்றி தோழியே ....

, நான் படிக்கும் காலங்களில் என்னை படிக்க வைத்து, அவர்கள் கனவில் கூட நெனைதிரா பல்வேறு சுற்றூலா இடங்களுக்கு என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்த என் பெற்றோர்களை, நான் சென்று, மகில்ல்ந்த இடங்களுக்கு அவர்களையும் அழைத்து சென்று மகிழ்விக்க வேண்டும் .......

உண்மைதான் தோழா ஆனால் இந்த காலத்தில் பணம் இருந்தால்தான் பாசம் எட்டி பார்கின்றது...

கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவான முக்கியமான ஒன்று தான் . நவீன காலத்தில் இந்த karpuneyri என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது . சில இடங்களில் இவை உயிரினும் பெய்ரியதாக கருத படுகிறது. சில இடங்களில் உயிர் மட்டுமே பெய்ரியதாக கருத படுகிறது..


MUTHUVEL கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே