Yuvabarathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Yuvabarathi
இடம்:  கோபிசெட்டிப்பாளையம்,ஈரோட
பிறந்த தேதி :  15-Jul-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Dec-2013
பார்த்தவர்கள்:  524
புள்ளி:  309

என்னைப் பற்றி...

சிறகுகள் முளைத்த பூரிப்பில் பறக்க எத்தனிக்கும் பட்டாம்பூச்சி நான்.ஆயிரம் எண்ணம் தெளிக்கும் வானவில் நான்.வாய்பேசி வசை வாங்கி கொள்ளும் சுட்டி பெண் நான்.கிறுக்கி விட்டு கருத்து கேட்கும் குட்டி பாரதி நான்...

என் படைப்புகள்
Yuvabarathi செய்திகள்
Yuvabarathi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2016 11:30 am

உனக்கான
யூதாசின் வெள்ளி சில்லறைகள்
என்னிடம் இல்லை...
ஜெனிக்காதே!
பாவத்தின் முத்தங்களில்
ஒன்றேனும்
பதியாதிருக

மேலும்

Yuvabarathi - Yuvabarathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2016 9:34 am

உனக்கான
யூதாசின் வெள்ளி சில்லறைகள்
என்னிடம் இல்லை...
ஜெனிக்காதே!
பாவத்தின் முத்தங்களில்
ஒன்றேனும்
பதியாதிருக்கட்டும்!!

மேலும்

நன்றி 28-Jan-2016 11:29 am
Yuvabarathi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2016 9:34 am

உனக்கான
யூதாசின் வெள்ளி சில்லறைகள்
என்னிடம் இல்லை...
ஜெனிக்காதே!
பாவத்தின் முத்தங்களில்
ஒன்றேனும்
பதியாதிருக்கட்டும்!!

மேலும்

நன்றி 28-Jan-2016 11:29 am
Yuvabarathi - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Nov-2015 2:04 pm

இன்றைய நாளில் அனைத்து பொது வலைதளங்களிலும் பரவி வரும் செய்தி "save தாமிரபரணி".இது குறித்த போராட்டங்கள் பயன் தருமா??

மேலும்

போராட்டங்கள் மிகவும் ஆழமாகவும் திடமாகவும் இருந்தால் பயன் தரும். மக்கள் பிரிவுபட்டு கிடக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை மிக எளிதாக திசைதிருப்பக் கூடிய பல்வேறு விசயங்கள் உள்ளன. நன்மை எது தீமை எது என்று சிந்திக்கக் கூட மக்களுக்கு நேரமில்லை. இளைய தலைமுறையை சிந்திக்க விடாமல் செய்ய நிறைய இடைஞ்சல்கள் சமூக தளங்கள், சினிமா, அரசியல் கட்சிகள், நமது கல்விமுறை அனைத்தும் இருக்கின்றன. போராடினால் பலன் கிடைக்கும். 07-Nov-2015 7:00 am
WHAT DOES IT MEAN ? GIVE A BRIEF NOTES . தண்ணிக் கடை பெருகிக் கிடக்குது --அதற்கு ஒரு போராட்டம் தண்ணீர் பெருகி வரும் தாமிர பரணிக்கு கேடு ---ஒரு போராட்டம் . எத்தனை போராட்டம் நடத்த வேண்டுமோ ? ----அன்புடன் , கவின் சாரலன் 06-Nov-2015 7:02 pm
Yuvabarathi - எண்ணம் (public)
25-Aug-2015 10:12 am

மரணம் குறித்து பயம் ஒன்றுமில்லை... பயமெல்லாம் மீள்வதின் பிறகான வாழ்தலை நினைத்து தான்!!

மேலும்

Yuvabarathi - MUTHUVEL அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 9:06 am

நாம் வாழுகின்ற இந்த பூமியை மேலும் மேலும் தோண்டும் போது இறுதியில் பூமிக்கடியில் இருப்பது என்ன ?

மேலும்

மக்மா என்னும் தீ குழம்புதான் 10-Aug-2015 7:31 pm
பூமிப்பந்தின் மேல் ஓடு தான்... 10-Aug-2015 6:07 pm
Yuvabarathi - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 9:39 am

உலகின் குற்றவாளி - மிகக் கொடிய குற்றவாளி என எவர், எவரை வகை பிரிக்கிறீர்கள்?

மேலும்

1.அரசியல் என்ற பெயரில் நாட்டை இருந்தும் இல்லாமல் செய்யும் நல்லவர்கள்! 2.அவரவர் நலத்திற்கு மக்கள் நலம் கெடுக்கும் புகை, குடிப்பழக்கங்களை கொண்டு நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் சினிமா உத்தமர்கள்! 3.அரசியல்,சினிமா,கிரிக்கெட் மூன்றும் சூது தானென்று தெரிந்தும் சங்கம் வளர்த்து பெருமை கொள்ளும் மேதாவிகள்! 10-Aug-2015 5:58 pm
சட்டத்தின் படி எல்லாக் குற்றங்களும் தண்டனைக் குரியவை . 420 திருட்டுக்குரிய தண்டனையை சொல்கிறது. 302 கொலைத் தண்டனையைப் பற்றியது . தற்போது பெருத்துப் போயிருக்கும் RAPE கற்பழிப்புக்குரிய தண்டனை எவ்வளவு கூர்மையானது என்று தெரியவில்லை .இன்னும் சிறியது பெரியது என்று பொருளாதாரக் குற்றம் ராஜத் துரோகம்--- நாட்டுக்கெதிரான குற்றம் என்று குற்றங்கள் பல குற்றம் புரிந்தவனை நீதி தண்டிக்கலாம் அல்லது தண்டிக்காமல் போகலாம் . ஆனால் மனசாட்சி தரும் தண்டனையிலிருந்து எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது ----அன்புடன், கவின் சாரலன் 09-Aug-2015 9:07 pm
Yuvabarathi அளித்த கேள்வியில் (public) k VIGNESH மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jul-2015 12:23 pm

சாதி வெறியும் மதவெறியும் தவறென்னும் பட்சத்தில் இனவெறி என்பது மட்டும் எப்படி சரியானதாகும்?தமிழுக்கு அமுதென்றல்லவா பேர்??இனிமை தரும் தமிழால் இத்தனை இனவெறியா?காலையில் யாரோ ஒருவர் முகநூல் பதிவில் இனத்தை காக்க உதவாத இந்தியம் அழிய போவதாக எழுதியிருந்தார்.அரசாங்கம் சரி இல்லாத நிலையில் நாட்டை வெறுத்தல் முறையா? வேலைக்காரன் தவறென சொந்த வீட்டை சபித்தல் சரியா?தமிழும் வேண்டும் இந்தியாவும் வேண்டும் என நினைப்பது என் பிழையா?யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

மேலும்

நீங்களே சொல்லிவிட்டீர்கள் புரிதலில் தான் தவறு இருக்கிறது என்று ..மதபற்றில் தவறில்லை என்று /// புரிதல் ஏற்படுத்தினால் மதவெறியர்கள் உருவாக மாட்டார்கள் / 10-Aug-2015 6:31 pm
ஒரு தலைமுறையின் மதப்பற்று அடுத்த தலைமுறையால் மதவெறியாக புரிந்துக்கொள்ளப்படுகிறது என்பது என் கருத்து 10-Aug-2015 6:20 pm
மத வெறியர்களினால் ...!!! 10-Aug-2015 6:09 pm
நன்றி!! 10-Aug-2015 5:31 pm
Yuvabarathi அளித்த படைப்பை (public) சஹானா தாஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Dec-2013 2:58 pm

பெண் விடுதலை ! சில நாட்களுக்கு முன்பு வரை இந்த வார்த்தையில் தீராத ஐயம் ஒன்று எனக்கு இருந்தது.இருபத்தோராம் நூற்றாண்டில் பெண் விடுதலை என்ற சொல்லும் தேவையோ என்று...

சமத்துவ நாடு என்றான பின் ஆண் என்ன பெண் என்ன?ஆனால் இப்போது புரிகிறது அந்த வார்த்தையின் முக்கியத்துவம் என்னவென்று...

பாரதியின் வரிகளே வேதவாக்கு என்றிருந்தேன் ...பாரதி இன்று இருந்திருந்தால் நிச்சயமாக அதே வரிகளை எழுதி இருக்க மாட்டார் .புதுமைப்பெண் வேண்டாமென கண்டிப்பாக கூறி இருப்பார் .முகத்திரை பழக்கம் ஒழியாது இருந்திருக்கும் .பெண்மையின் அழகு பரிகசிக்கப் படாமல் போயிருக்கும் .

பெண்கல்வி எதற்கு ?வீட்டை விட்டு வெளியே வந்து மன்மதன்களா

மேலும்

,முழுமையான சுதந்திரம் இல்லை என்றாலும் ஓரளவு நடைமுறைக்கான சுதந்திரம் கிடைத்து இருக்கிறது. 27-Jan-2014 8:28 pm
பறவைகளுக்கு உரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்டதா தோழரே?சுதந்திரம் பெற்ற பறவைகள் என்ன செய்கின்றன? 27-Jan-2014 8:21 pm
உரிய சுதந்திரத்தை பெற்ற பறவைகள் இடம் பொருள் அறிந்து பறக்க வேண்டும். என்பதைதான் இவ்வாறு சொன்னேன். 26-Jan-2014 7:56 pm
சிறகை தவறாக அடிக்கிறது???எங்கு பறக்க வேண்டும் எப்படி பறக்க வேண்டும் எதற்கு பறக்க வேண்டும் எங்கு அமர்ந்து எப்படி நடக்க வேண்டும்? 26-Jan-2014 7:50 pm
Yuvabarathi - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 3:13 pm

.....................................................................................................................................................................................................

தொழில் தொடங்க பணம் கேட்டாள்;
மறுத்தேன்....
தொடர்ந்து படிக்க தொகை கேட்டாள்;
மறந்தேன்.
பெண்ணென்றால் திருமணம் தானே?

எதிர்த்தறியாள் மகள்; எனினும்
போவாள்! போனது போல் வருவாள்....!
கற்கிறாளோ?
உளியும் சிற்பியுமாகி தனைச்செதுக்கு கின்றாளோ?
உலகு தெரியா பெண் ! !

பனிரெண்டு பவுனுக்கு முடித்தேன் என்றேன்
அதில்
பாதி தானே கேட்டேன் என்று
பதம் பார்த்தாள்..!
பெண்ணென்றால் திருமணம் தானே??

இன்ற

மேலும்

அடடா, எனக்கு அழுவது பிடிக்காதே... வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி தோழமையே. 27-May-2015 8:02 pm
விழிப் பூக்கள் விண்ணப்பிக்கும் மனுக்கள் கண்ணீர் 27-May-2015 10:34 am
மனவலி மனவலிமை இரண்டும் தான் தோழரே.... 20-May-2015 12:41 pm
கருத்துக்கு நன்றி தோழமையே. 20-May-2015 12:20 pm
Yuvabarathi - Yuvabarathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 11:36 am

உலகிலேயே அதிக அளவிலான பாலியல் வன்முறை குறித்த வழக்குகள் பதியப்படும் ஆசிய நாடு இந்தியா! (நான் பெண்ணியம் பேசலைங்கோ...சும்மா ஒரு தகவல்...)

மேலும்

Yuvabarathi - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2014 7:46 pm

லஞ்ச அலுவலகம்

உடல்நிலை சரியில்லாததால் பல நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். இன்று உடல்நிலை ஓரவு சீரானதும் வீட்டிலிருந்து நகரின் மையப்பகுதிக்குச் சென்றேன். அங்கு முக்கிய அலுவலங்கள் இருக்கும் பகுதியில் ஒரு கட்டிடத்தின் காம்பவுண்டு ஓரம் இருந்த புத்தம் புதிய பெரிய பெயர்ப் பலகையை ஒன்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு அதிர்ச்சி தந்தது அந்தப் பெயர் பலகையின் மேலிந்த அலுவலகப் பெயர் தான்:
நாணயஸ்தன் நகர் லஞ்ச அலுவலகம்

அருகிலிருந்த ஒருவரைப் பார்த்து “என்னங்க லஞ்ச அலுவலகம்ன்னு இருக்கு. ஒண்ணும் புரியலீங்களே. இத எப்பத் தொறந்து வச்சாங்க” என்று கேட்டேன். ”ஏங்க, நீஙக பேப்பரே படிக்கிறதி

மேலும்

நன்றி பிரியா அவர்களே 16-Sep-2014 12:35 pm
கனவா?????? நாடு போகிற போக்க பார்த்தா எப்போ என்ன நடக்கும்னே சொல்ல தெரில ஐயா.... 16-Sep-2014 11:56 am
உண்மையோ என்று நினைத்தேன் கனவா... நல்ல கதை அய்யா! 16-Sep-2014 11:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (90)

தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (90)

இவரை பின்தொடர்பவர்கள் (90)

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே