ஸ்வஸ்திக - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஸ்வஸ்திக |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
.....................................................................................................................................................................................................
தொழில் தொடங்க பணம் கேட்டாள்;
மறுத்தேன்....
தொடர்ந்து படிக்க தொகை கேட்டாள்;
மறந்தேன்.
பெண்ணென்றால் திருமணம் தானே?
எதிர்த்தறியாள் மகள்; எனினும்
போவாள்! போனது போல் வருவாள்....!
கற்கிறாளோ?
உளியும் சிற்பியுமாகி தனைச்செதுக்கு கின்றாளோ?
உலகு தெரியா பெண் ! !
பனிரெண்டு பவுனுக்கு முடித்தேன் என்றேன்
அதில்
பாதி தானே கேட்டேன் என்று
பதம் பார்த்தாள்..!
பெண்ணென்றால் திருமணம் தானே??
இன்ற
குற்றால நாதருக்கு கூத்தாடிக் கால்வலியோ
வற்றாக் குடிநீரை வைத்தனையே(ன்)!?- பெற்றகுழல்
வாய்மொழியே உந்தனது வாயமுதம் தந்ததனால்
தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்.