ஸ்வஸ்திக - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்வஸ்திக
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Feb-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
ஸ்வஸ்திக செய்திகள்
ஸ்வஸ்திக - எண்ணம் (public)
15-Jul-2015 11:00 am

சின்னச் சின்ன ஆய்வினிலும் சிலையாகிப்போனேன்
இயற்கையின் சிணுங்கலில் சிரியதாகிப் போனேன்
சிறிய வரிச் செதுக்கலில் சிற்பியாகிப்போனேன்
யாரும் சொல்லாமலே நான் கவிதையாகிப் போனேன்

மேலும்

கவிதைப் பகுதியில் பதிவிடுங்களேன்! 16-Jul-2015 8:18 am
ஸ்வஸ்திக - எண்ணம் (public)
03-Jul-2015 11:12 am

1.உயிர் பிரிந்தது!
உடல் கேட்குது
குளு குளு வசதி !

மேலும்

ஸ்வஸ்திக - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2015 3:13 pm

.....................................................................................................................................................................................................

தொழில் தொடங்க பணம் கேட்டாள்;
மறுத்தேன்....
தொடர்ந்து படிக்க தொகை கேட்டாள்;
மறந்தேன்.
பெண்ணென்றால் திருமணம் தானே?

எதிர்த்தறியாள் மகள்; எனினும்
போவாள்! போனது போல் வருவாள்....!
கற்கிறாளோ?
உளியும் சிற்பியுமாகி தனைச்செதுக்கு கின்றாளோ?
உலகு தெரியா பெண் ! !

பனிரெண்டு பவுனுக்கு முடித்தேன் என்றேன்
அதில்
பாதி தானே கேட்டேன் என்று
பதம் பார்த்தாள்..!
பெண்ணென்றால் திருமணம் தானே??

இன்ற

மேலும்

அடடா, எனக்கு அழுவது பிடிக்காதே... வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி தோழமையே. 27-May-2015 8:02 pm
விழிப் பூக்கள் விண்ணப்பிக்கும் மனுக்கள் கண்ணீர் 27-May-2015 10:34 am
மனவலி மனவலிமை இரண்டும் தான் தோழரே.... 20-May-2015 12:41 pm
கருத்துக்கு நன்றி தோழமையே. 20-May-2015 12:20 pm
ஸ்வஸ்திக - சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2015 4:15 pm

குற்றால நாதருக்கு கூத்தாடிக் கால்வலியோ
வற்றாக் குடிநீரை வைத்தனையே(ன்)!?- பெற்றகுழல்
வாய்மொழியே உந்தனது வாயமுதம் தந்ததனால்
தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்.

மேலும்

ஆஹா குற்றால நாதன் குறும்பலா ஈசன் குழல்வாய் மொழி அன்னைக்கு சிறப்பான நேரிசை வெண்பா அருமை . அவள் மொழியின்றி நம் கவி மொழி எப்படி ? யாப்பு வாழும் .ஒரு குறும் பலா பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் சொடுக்கு கருத்து இல்லாமையால் பலர் சோர்ந்து வனவாசம் போய்விடுகிறார்கள் தொடர்ந்து எழுதுங்கள்.கண்ணில் பட்டால் கருத்து சொல்கிறேன் செண்பகவல்லிக்கு பாமாலை செய்து கொண்டிருக்கிறேன் . ஒரு தெய்வீகக் காரணமும் உண்டு பத்து போதுமா ? பார்ப்போம் அவள் வாய்மொழியின்றி நம் கவிமொழி ஏது ? வாழ்த்துக்கள் கந்ததாசன் அன்புடன், கவின் சாரலன் 15-Apr-2015 7:26 pm
அருமை நன்றி 15-Apr-2015 5:13 pm
நன்றி அய்யா 15-Apr-2015 5:13 pm
குற்றாலனாதரையும், குழல்வாய்மொழி துதிக்கும் வெண்பா அருமை. இரு விகற்ப நேரிசை வெண்பா குற்றால நாதருடன் அம்மைகுழல் வாய்மொழியும் பற்றியதம் பக்தர்க்(கு) அருளென்றும் – வற்றாது வாரி வழங்கிடுவர்; வாழ்நாளில் பொன்னையும் மாரியாய்த்தான் தந்தே மகிழ்ந்து! 2 14-Apr-2015 9:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே