நல்லசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நல்லசாமி
இடம்:  madurai
பிறந்த தேதி :  15-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2015
பார்த்தவர்கள்:  381
புள்ளி:  26

என்னைப் பற்றி...

காவலர்

என் படைப்புகள்
நல்லசாமி செய்திகள்
நல்லசாமி - நல்லசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2016 3:45 pm

சாகப்போறொம் என்று
தெரிந்தும் தானூம்
சிரித்தும் மற்றவர்களையும்
சிரிக்கவும்.,
சிந்திக்கவும் வைப்பவனை
நான் நேசிக்கும்
உண்மையான
"கடவுள் "

மேலும்

நன்றி 11-Jun-2016 5:57 am
நிதர்சனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jun-2016 5:33 am
நல்லசாமி - யோகராணி கணேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2019 7:27 pm

வாழ்வில் வலிமையான வலிகள்
செய்யாத குற்றத்திற்காக
சுட்டிக்காட்டப்பட்ட வரிகள்

மேலும்

இது ஏணி படி 31-Oct-2019 7:31 pm
உண்மை 31-Oct-2019 2:36 pm
நல்லசாமி - J K பாலாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2019 8:01 am

நீ வீசிய தூண்டிலில்
முதலில் சிக்கியது
நான்
பிறகு தான் காதல்

-J.K.பாலாஜி-

மேலும்

நல்லது நான்தான் வார்த்தை பிழை 31-Oct-2019 7:18 pm
அழகான சிந்தனை... 05-Sep-2019 9:01 am
நல்லசாமி - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2019 3:25 pm

சைகைமொழி மாற்றம்கண்டு சங்கம்வைத்து ஆய்ந்தவளாம்
பொய்கையிலே எறிந்தபின்னும் புனலாடி மீண்டவளாம்
வைகையாற்றுப் படுகையிலே வளம்கொழித்துச் சிறந்தவளாம்
வையகத்து மொழிகளுக்கு மூத்தவளாய்ப் பிறந்தவளாம்..!

மூடிமறைத்தாலும் முட்டியெழும் வித்தினைப்போல்
ஆழிவந்து அழித்தபின்னும் அவதரித்து வந்த தமிழ்
நாழிக்கணக்கறிந்து நற்காற்றுதிசையறிந்து
ஆழிசூழ் உலகமெலாம் அடிவைத்து ஆண்ட தமிழ்

ஏற்றமிகு எண்ணமைத்து இலக்கணமும் வகுத்தளித்து
மாற்றம்பல கண்டபின்னும் மங்கிடாத கன்னித் தமிழ்
காற்றடித்தால் கலைந்துபோக தமிழ் கார்மேக கூட்டமல்ல புவி
ஆற்றலையே ஆய்ந்தறிந்து அறிவியலைக் கண்ட தமிழ்

ஆய்தறியாத் துறையுமில்லை தமிழ் அறிவியலில் குறையுமில்

மேலும்

பிழைகள் உள்ளது 31-Oct-2019 7:13 pm
சைகை இல்லை மறைமுகம் தோழா 31-Oct-2019 7:06 pm
மிகவும் நன்றாக இருக்கிறது, எனக்கு பிடித்திருக்கிறது புரிந்தும் இருக்கிறது ஆனால் உங்களின் பாட்டு இன்றைய தமிழ் மக்களின் மனதை தொட சற்று வார்த்தைகளை எளிமைப்படுத்தி எழுதினால் இன்னும் நலமாயிருக்கும். உங்களின் நல்ல பாட்டிற்கு என் வாழ்த்துக்கள். 19-Oct-2019 5:45 pm
நல்லசாமி - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2019 1:11 pm

இன்றைய அனுபவங்களை நாட்குறிப்பில் எழுத

நகர்ந்துவிட்டான் மாலைசூரியன்

மெல்ல வெளியே வந்தேன் எனக்காக

காத்திருக்கும் இன்றைய அனுபவங்களை காண

நேற்றைய அனுபவங்களை அசை போட்டபடி

என்னை மறைக்க துடிக்கும் மேகங்கள்

தொடரும் அனுபவம்

கவலைப்படவில்லை தன்னால் கடந்துப் போகின்றன

மேலும்

புரியவில்லை சூரியன் நிகழ்வு 31-Oct-2019 6:57 pm
கதையில்லை இது புரிதல் இங்கு வேறுபடும் நிச்சையமாய் குழப்பவில்லை தங்களுக்கு இதில்என்ன புரியவில்லை இதை காதலுக்கும் சொல்லாம் சூரியன் நிலவுக்கும் சொல்லலாம் முதல் வரி மறைகின்ற சூரியனை சுட்டுவது மாலைப் பொழுது காதலன்/காதலியை காண வருவதை சொல்கிறது இரண்டாவது வரி நிலவையும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.., 21-Oct-2019 11:14 pm
உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்; சற்று எளிமையாய் புரியும்படி எழுதினால் எல்லா படிப்பாளிகளுக்கு விளங்கும்... 21-Oct-2019 5:55 pm
நல்லசாமி - இராமகிருஷ்ணன் வெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2018 11:29 pm

அன்னை

அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்

என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்

மேலும்

நல்லசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2016 11:32 am

தோன்றாதே!வானில் நீ
மதி ஒன்றை கண்டேன்.
மதிபோல் ஓளிவிட வில்லை ,
ஆதலால் நீ தோன்றாதே !
மதிமுகம் கண்டு அனிச்சமும் அச்சம் கொண்டது .
மெல்லடிபட்டு குவளையும் அல்லியும்
தன் புலன்களை மறைத்துக் கொண்டது ,
ஓளிமுகம் கொண்ட மதியை உன்
அழகை ஆராதிக்கிறேன் -வாழ்க வளமுடன் நீ !

மேலும்

அருமை அழகான இலக்கிய இலக்கிய மரவோடு ஒத்த கவித்துவம்.வாழ்த்துக்கள் நண்பரே ! 15-Mar-2017 3:12 pm
நல்லசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2016 11:40 am

யாம் கண்டோம் காலனை
பேதையின் பூ விழியின்
கோடாக மாறியபின்
கண்டோம் காலனை அங்கே!

மேலும்

நல்லசாமி - நல்லசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2016 11:56 am

கானல்நீராய் காட்சி தந்தாய்
புலம்பினால் புரியபோவதில்லை
மழைபோல் வந்து சென்றாய்
இரத்த கசிவை ரசித்தாய்
சிதறலுக்கு புன்னைகை செய்கிறாய்
விழிபேசும் பாசை பொய்யென அறிவேன்
நாடகம் என தெரிந்தும் ரசித்தேன்
விலகியதால் வெறுக்கவில்லை-உன்னை
நினைவுகள் நெஞ்சை அறிக்க-
கண்களில் கல்லணை கரை புரல்கிறது-
உன் பரிசுதனை
கவி வழி கசிந்து சாகிறது

மேலும்

நன்றி நண்பரே 27-Sep-2016 1:23 pm
வழிகளை தாங்க இன்னுமோர் இதயம் வேண்டும் மனிதனுக்குள் 25-Sep-2016 11:26 pm
நல்லசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2016 11:56 am

கானல்நீராய் காட்சி தந்தாய்
புலம்பினால் புரியபோவதில்லை
மழைபோல் வந்து சென்றாய்
இரத்த கசிவை ரசித்தாய்
சிதறலுக்கு புன்னைகை செய்கிறாய்
விழிபேசும் பாசை பொய்யென அறிவேன்
நாடகம் என தெரிந்தும் ரசித்தேன்
விலகியதால் வெறுக்கவில்லை-உன்னை
நினைவுகள் நெஞ்சை அறிக்க-
கண்களில் கல்லணை கரை புரல்கிறது-
உன் பரிசுதனை
கவி வழி கசிந்து சாகிறது

மேலும்

நன்றி நண்பரே 27-Sep-2016 1:23 pm
வழிகளை தாங்க இன்னுமோர் இதயம் வேண்டும் மனிதனுக்குள் 25-Sep-2016 11:26 pm
நல்லசாமி - இராமகிருஷ்ணன் வெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2016 10:18 pm

ஆடையின்றி இருந்தாலும்
அச்சமின்றி நான் இருந்தேன்
வல்லூறு பார்வையிலிருந்தும்
வள்ளுவனின் மூன்றாம் பால்தனை
இச்சையாக்கும் இவ்வுலகில்
இன்று நான் அவதரிக்க வேண்டுமே
ஈரைந்து மாதங்கள் இன்றொடுமுடிகிறதே
காப்பான இவ்வறையை
கடந்துசெல்ல மனமில்லை ..........

மேலும்

நன்றி நண்பரே 03-Aug-2016 12:13 pm
அருமை நண்பரே 01-Aug-2016 10:01 am
உண்மை தான் நண்பரே 13-Jul-2016 10:47 am
பத்து திங்கள் இருப்பில் பத்து ஜென்மம் சுமை தாங்கும் அம்மா 13-Jul-2016 6:09 am
நல்லசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2016 2:56 pm

மதி இல்லா மனிதா !
மதி கெட்ட மனிதரிடம் கூடதா நட்பு -
விளைவு -மாண்டது ஏனோ?
வாழ்க்கை முடிவற்கு முன்
நீ காத்த உன் மழலை செல்வம் எல்லாம் -இன்று,
நீ இல்லாமல் நடுத்தெருவில் -சற்று யோசி
வெற்றி என்பது மரணத்திற்கே -உனக்கில்லை
வென்றது என்னவோ-மதியில்லாத
அரக்கன்

மேலும்

கருத்திற்கு நன்றி 21-Jul-2016 6:56 am
சிந்தனைக்கும் இந்த உலகில் பஞ்சம் 21-Jul-2016 6:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
user photo

KAVIYARASU K

ERODE
மேலே