நல்லசாமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நல்லசாமி |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 15-Mar-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 302 |
புள்ளி | : 26 |
காவலர்
வாழ்வில் வலிமையான வலிகள்
செய்யாத குற்றத்திற்காக
சுட்டிக்காட்டப்பட்ட வரிகள்
நீ வீசிய தூண்டிலில்
முதலில் சிக்கியது
நான்
பிறகு தான் காதல்
-J.K.பாலாஜி-
சைகைமொழி மாற்றம்கண்டு சங்கம்வைத்து ஆய்ந்தவளாம்
பொய்கையிலே எறிந்தபின்னும் புனலாடி மீண்டவளாம்
வைகையாற்றுப் படுகையிலே வளம்கொழித்துச் சிறந்தவளாம்
வையகத்து மொழிகளுக்கு மூத்தவளாய்ப் பிறந்தவளாம்..!
மூடிமறைத்தாலும் முட்டியெழும் வித்தினைப்போல்
ஆழிவந்து அழித்தபின்னும் அவதரித்து வந்த தமிழ்
நாழிக்கணக்கறிந்து நற்காற்றுதிசையறிந்து
ஆழிசூழ் உலகமெலாம் அடிவைத்து ஆண்ட தமிழ்
ஏற்றமிகு எண்ணமைத்து இலக்கணமும் வகுத்தளித்து
மாற்றம்பல கண்டபின்னும் மங்கிடாத கன்னித் தமிழ்
காற்றடித்தால் கலைந்துபோக தமிழ் கார்மேக கூட்டமல்ல புவி
ஆற்றலையே ஆய்ந்தறிந்து அறிவியலைக் கண்ட தமிழ்
ஆய்தறியாத் துறையுமில்லை தமிழ் அறிவியலில் குறையுமில்
இன்றைய அனுபவங்களை நாட்குறிப்பில் எழுத
நகர்ந்துவிட்டான் மாலைசூரியன்
மெல்ல வெளியே வந்தேன் எனக்காக
காத்திருக்கும் இன்றைய அனுபவங்களை காண
நேற்றைய அனுபவங்களை அசை போட்டபடி
என்னை மறைக்க துடிக்கும் மேகங்கள்
தொடரும் அனுபவம்
கவலைப்படவில்லை தன்னால் கடந்துப் போகின்றன
அன்னை
அன்பிற்கு அகராதி அவள்
ஆகாரத்திற்கு ஆதியவள்
இன்முகத்தின் எடுத்துகாட்டுமவள்
ஈகையயை எனக்கூட்டியவள்
உண்மையின் உருவமவள்
ஊக்கத்தின் உறுப்பும் அவள்
எளிமையின் வலிமையவள்
ஏழ்மையை போக்கியவள்
ஐயத்தை விரட்டியவள்
ஒற்றுமை உருவாக்கியவள்
ஓதலின் முதற் புள்ளியவள்
ஒளடததின் ஆணிவேரும் அவள்
என் உயிரும் அவள்
என் மெய்யும் அவள்
தோன்றாதே!வானில் நீ
மதி ஒன்றை கண்டேன்.
மதிபோல் ஓளிவிட வில்லை ,
ஆதலால் நீ தோன்றாதே !
மதிமுகம் கண்டு அனிச்சமும் அச்சம் கொண்டது .
மெல்லடிபட்டு குவளையும் அல்லியும்
தன் புலன்களை மறைத்துக் கொண்டது ,
ஓளிமுகம் கொண்ட மதியை உன்
அழகை ஆராதிக்கிறேன் -வாழ்க வளமுடன் நீ !
கானல்நீராய் காட்சி தந்தாய்
புலம்பினால் புரியபோவதில்லை
மழைபோல் வந்து சென்றாய்
இரத்த கசிவை ரசித்தாய்
சிதறலுக்கு புன்னைகை செய்கிறாய்
விழிபேசும் பாசை பொய்யென அறிவேன்
நாடகம் என தெரிந்தும் ரசித்தேன்
விலகியதால் வெறுக்கவில்லை-உன்னை
நினைவுகள் நெஞ்சை அறிக்க-
கண்களில் கல்லணை கரை புரல்கிறது-
உன் பரிசுதனை
கவி வழி கசிந்து சாகிறது
கானல்நீராய் காட்சி தந்தாய்
புலம்பினால் புரியபோவதில்லை
மழைபோல் வந்து சென்றாய்
இரத்த கசிவை ரசித்தாய்
சிதறலுக்கு புன்னைகை செய்கிறாய்
விழிபேசும் பாசை பொய்யென அறிவேன்
நாடகம் என தெரிந்தும் ரசித்தேன்
விலகியதால் வெறுக்கவில்லை-உன்னை
நினைவுகள் நெஞ்சை அறிக்க-
கண்களில் கல்லணை கரை புரல்கிறது-
உன் பரிசுதனை
கவி வழி கசிந்து சாகிறது
கவிதையை வாசித்தே வளர்ந்தவன் நான் –இன்று
வாசிக்காது நேசிக்கிறேன்-எப்படி
வாசிப்பதென்று யோசிக்கிறேன்.-ஏனென்றால்
கவிதை எழுதப்படாது உன் உருவில் -
வரையப்பட்டிருக்கிறதே !
நீ ...
சிரிப்போடு சினுங்காதே
சிக்கிய இதயம் சிதையுற்று கிழிகிறது.
என் ஆண்மை அமுதத்தை-தினம்
அனுமதியின்றி பருகிச்செல்லுது.,
உன் பார்வைப்பறவைகள்.
நான்உன் மனக்கிளையில் காத்திருக்கும்
க(ன்)னிமர அணில்
நீ…,நடக்க-உன்
ஜடை தட்டும்
மத்தளமாகிறது உன் இடை !
நீ....,
புரிந்தும் புரியாமலிருக்கும்
சங்ககாலத்து கவி !
நீ....,
முள்ளில் ஒளிந்திருக்கும்
கள்ளிப்பழம்-நான்
முயன்று அதைப்பறிக்கும்
முரட்டுக
இது ஒரு நதிக்கரையின் ஓரம் ஒரு குயில் நடந்து சென்ற கால்த்தடம் பார்த்து எழுதப்பட்ட ஒரு கற்பனை
மனதை கொஞ்சம் அந்த கரையோரம் வைத்து வாசிக்க சுவைகூடும் நன்றி.
நாணல் ஆடும்
நதியின் ஓரம்..,
கானக்குயிலின்
கால்தடம் பார்த்தேன் !...,
சின்னச்சித்திரம்
சேற்றினில் வரைந்து ...
சொன்னது சேதி ...
என்னவாய் இருக்கும் ?!...
அந்நிய மொழியின் எழுத்திது
இதை அளவாய் படித்து .,
தேர்ந்திடு என்றா?!...
நாணல் காவல் காத்திருக்கும்
நல்ல விண்மீன் விரிப்பு இதுவென்றா?!
இல்லை ?!...
நாடகம் முடித்துப்போகயிலே ...
நல்ல சுவடுகள் விடுத்து போவென்றா ?!...
குளித்து முடித்து ... கரையேறி
கொடுக்கை ஆட்டி
மதி இல்லா மனிதா !
மதி கெட்ட மனிதரிடம் கூடதா நட்பு -
விளைவு -மாண்டது ஏனோ?
வாழ்க்கை முடிவற்கு முன்
நீ காத்த உன் மழலை செல்வம் எல்லாம் -இன்று,
நீ இல்லாமல் நடுத்தெருவில் -சற்று யோசி
வெற்றி என்பது மரணத்திற்கே -உனக்கில்லை
வென்றது என்னவோ-மதியில்லாத
அரக்கன்
நண்பர்கள் (11)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

J K பாலாஜி
அவனியாபுரம்,மதுரை

Sherish பிரபு
திருச்சி

கங்கைமணி
மதுரை
