மதி முகம்

தோன்றாதே!வானில் நீ
மதி ஒன்றை கண்டேன்.
மதிபோல் ஓளிவிட வில்லை ,
ஆதலால் நீ தோன்றாதே !
மதிமுகம் கண்டு அனிச்சமும் அச்சம் கொண்டது .
மெல்லடிபட்டு குவளையும் அல்லியும்
தன் புலன்களை மறைத்துக் கொண்டது ,
ஓளிமுகம் கொண்ட மதியை உன்
அழகை ஆராதிக்கிறேன் -வாழ்க வளமுடன் நீ !

எழுதியவர் : (3-Dec-16, 11:32 am)
Tanglish : mathi mukam
பார்வை : 259

மேலே