சாலூர்- பெஅசோகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சாலூர்- பெஅசோகன் |
இடம் | : தர்மபுரி -சாலூர் |
பிறந்த தேதி | : 20-Mar-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 722 |
புள்ளி | : 101 |
என்னைப்பற்றிrnவிழுந்த குழந்தை அழுவதில்லை rnயாரும் பார்க்காத நேரத்தில் rnநான் என் மனதை rnஒளியாக்கிக்கொண்டதனால் rnமாற்றான் மனதுக்கு rnவெள்ளையடிக்க விரும்பாதவன் rnபழி சொற்களை உண்டே rnபசியாறியவன்rnஇழிவுபடுத்தியோரை rnதெளிவு படுத்த நேரமில்லை rnஏளனம் செய்தோருக்கு rnகாரணம் தேடவில்லை rnசெவிகளிரண்டையும் செவிடாக்கி rnசிகரம்நோக்கினேன் rnஇடறி விழுந்தபோதும் rnஎனது கையே ஊன்றுகோல் rnஏளனச்சொற்களை rnஎன்னை வாழ்த்தும் rnதோரண சொற்களாக்கினேன் rnபழி சொற்களை rnஎனைப்பார்க்கும் rnவிளிச்சொற்களாக்கினேன் rnஎறும்பொப்ப முயற்சி rnஇரும்பொப்ப உறுதி rnநாயொப்ப நன்றி rnதாயொப்ப பாசம் rnதீயொப்ப கோபம் rnசேயொப்ப உள்ளம் rnஇதுவே என் தோற்றம் rnஇதுவே என் ஏற்றம் ...rnrn
விதைக்க நினைத்தால்
அன்பை விதையுங்கள்
புதைக்க நினைத்தால்
விதையைப் புதையுங்கள்
கொடுக்க நினைத்தால்
அறிவைக் கொடுங்கள்
கொளுத்த நினைத்தால்
கோபத்தைக் கொளுத்துங்கள்
சேமிக்க நினைத்தால்
உறவைச் சேமியுங்கள்
செய்திட நினைத்தால்
நல்லதே செய்யுங்கள்
அழிக்க நினைத்தால்
ஆணவத்தை அழியுங்கள்
அடைய நினைத்தால்
ஆண்டவன் திருவடியை அடையுங்கள்
வாழும்போது மனிதனாகுங்கள்
சாகும்போது சாமியாகுங்கள்
எவ்வித
பிரதிபலனுமின்றி
வாழ்க்கை முழுதும்
ஒவ்வொருவருக்கும்
பாடம் கற்றுத்தருகின்ற
ஆசான்
"காலம்"
In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due to living problems has also been recorded. The thoughts of the hill dwellers who did not want to leave their habitat are woven into this novel like teardrops.
Skip to main content
nlblogo
HomeBook Description
Previous record
Next record
வெளிச்ச விதைகள் : புதுக்கவிதை நூல்
வெளிச்ச விதைகள் : புதுக்கவிதை நூல்
Veḷicca vitaikaḷ : Putukkavitai nūl
அசோகன், பெ
Acōkan̲, Pe
2017
Books, Manuscripts
Summary
புதுக்கவிதைத் தொகுப்பு.
“வெளிச்ச விதைகள்” என்ற நூலில், மிக அருமையாக, புதுக்கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை கூறி உள்ளார். இன்றைய காலகட்டத்தில், அவசர உலகில் உறவுகளுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. மக்களுக்கு உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் விதமாய் அழகாக கூறி உள்ளார். மனிதனுக்கு
Record details
Title:
வெளிச்ச விதைகள் : புதுக்கவிதை நூல்
கவிஞர் பெ.அசோகனின் "வெளிச்ச விதைகள்"அனைத்துத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் ஒரு கவிதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது.சமூகத்திலுள்ள பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பது என்பது அரிது.கொள்கை கோட்பாடு கோசங்களால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.எல்லா மாற்றமும் ஒவ்வொரு தனிமனித ஒழுக்கத்தால் மட்டும் நிகழும் என்கிறார்.அன்பு,பாசம்,ஒழுக்கம்,நேர்மை பரிபூரணமாக இருந்தால் போதும் சமூகம் சரியாக இயங்கும் என்று கவிஞர் நம்புகிறார்.தற்கால கவிஞர்கள் படைப்பாளன் யார் என்று வாசகனைத் தேட வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக கவி வடிக்கின்றனர்.கவிஞர் பெ.அசோகன் தன்னை தமிழுக்குள்ளும் மொழிக்குள்ளும் மறைத்துக்கொண்டு வாசகனோட
வெ.முனீஷின் சுயம்பு கவிதை நூல் விமர்சனம்.
;
-------------------
தமிழில் எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் " சுயம்பு "என்ற இவ்வார்த்தைக்கு மட்டும்தனித்துவமான ஒரு "தன் நிலை" உண்டு. அத் தன்னிலையை தன்னகத்தே கொண்டு வெளிவந்துள்ள இந்த சுயம்பு சற்று அல்ல மிகப்பெரியதொரு மாறுபட்ட படைப்பு.
"மாறுபட்ட படைப்பு என்று சொல்வது கூட இத்தொகுப்பிற்கு பொருத்தமானதே! ஏனெனில் ஆண் பெண் படைப்புகளிலிருந்து மாறுபட்ட "அரவாணியர்கள்"படைப்பைப் பற்றிப் இத்தொகுப்பு கவிதைகள் முழுவதும் பேசுவதால் "மாறுபட்ட" என்ற வார்த்தை "இரு" வகையிலும் பொருத்தமான "ஒன்றே".இத்தொகுப்பிலுள்ள கவ
விருப்பத்தோடு
தரும்போது
விஷமும் அமுதாகும்
உண்மையான
நேசத்தில்.!
விழுந்த குழந்தை அழுவதில்லை
யாரும் பார்க்காத நேரத்தில்
நான் என் மனதை
ஒளியாக்கிக்கொண்டதனால்
மாற்றான் மனதுக்கு
வெள்ளையடிக்க விரும்பாதவன்
பழி சொற்களை உண்டே
பசியாறியவன்rன்
இழிவுபடுத்தியோரை
தெளிவு படுத்த நேரமில்லை
ஏளனம் செய்தோருக்கு
காரணம் தேடவில்லை
செவிகளிரண்டையும் செவிடாக்கி
சிகரம்நோக்கினேன்
இடறி விழுந்தபோதும்
எனது கையே ஊன்றுகோல்
ஏளனச்சொற்களை
என்னை வாழ்த்தும்
தோரண சொற்களாக்கினேன்
பழி சொற்களை
எனைப்பார்க்கும்
விளிச்சொற்களாக்கினேன்
எறும்பொப்ப முயற்சி
இரும்பொப்ப உறுதி
நாயொப்ப நன்றி
தாயொப்ப பாசம்
தீயொப்ப கோபம்
சேயொப்ப உள்ளம்
இதுவே என் தோற்றம்
இதுவே என்
உன்
நினைவுகள்
என்னை நனைக்கும்போது
சுட்டெரிக்க
சூரியனுக்கும் சக்தியில்லை
சுயநலத்துக்குப் போராடவில்லை
சுவாசத்திற்குப் போராடினாய்
உன்வாழ்க்கைக்குப் போராடவில்லை
உயிர்வாழப் போராடினாய்
நயவஞ்சக நரிக்கூட்டங்கள்
சாதியாலும் இனத்தாலும் மதத்தாலும்
தரம்பிரித்துச்சூழ்ச்சி செய்து
வேட்டையாடிப் பிழைக்கிறது
பிணங்களைத் தின்றவாறே..!
உன் வியர்வை உணவாச்சு
உன் உழைப்பு உடையாச்சு
உன் குருதியை உறிஞ்சிக்குடித்தது
உடல் வளர்த்த ஓநாய்கள்
நெஞ்சினில் சுடச்செய்து
நீதியைக் கொளுத்தியதோ
ஒட்டுப் போட்டு ஆளச்செய்தாய் உனை
வேட்டுப்போட்டு சாகச்செய்தான்
நீ செய்துவிட்டக் குற்றமென்ன
கொள்ளையடித்தாயா
கொலைக்களவு புரிந்தாயா
மல்லய்யா போல் கடன்வாங்கி
மருதேசம் போனாயா..
இல்லை
சேருங்கள் சிங்கங்களே
செந்தமிழ்ச் சொந்தங்களே
பாரததேசத்திலே-தமிழன்
வாழ்ந்திட வக்கில்லையா
பாராண்ட நம்குலத்தோர்-சென்று
சேர்ந்திட திக்கில்லையா
தட்டிடத் தட்டிடத்திறக்கும்-எனும்
தத்துவம் தேவையில்லை
முட்டிடமுட்டிட முளைக்கும்-புதுப்
புரட்சி வேண்டுமிங்கே....
எலும்புத்துண்டுக்கு வாலாட்டும்இந்த
எச்சில் நாய்களை நம்பிநம்பி
தழும்புகண்டாய் நெஞ்சினிலே -இனி
தாமதம் கொள்ளாதே தம்பிதம்பி
பிணமாக நேர்ந்திடினும்
இனம்வாழப் போராடி உன்
நெஞ்சினில் ஏந்தினாய் தோட்டாக்களை
அதிகாலைத் துயில் எழுந்து
அவளை தரிசிக்க காத்திருந்தேன்
என் விழிகளுக்கு விருந்தாக
வெளியே வந்தவள்
ஏங்கி கிடைக்கும் பார்வை
பசியாலே தவிக்கவிட்டு
அரிசி மாவால் கோலம் போட்டாள்
எறும்புகள் பசியாற !