வலி

கானல்நீராய் காட்சி தந்தாய்
புலம்பினால் புரியபோவதில்லை
மழைபோல் வந்து சென்றாய்
இரத்த கசிவை ரசித்தாய்
சிதறலுக்கு புன்னைகை செய்கிறாய்
விழிபேசும் பாசை பொய்யென அறிவேன்
நாடகம் என தெரிந்தும் ரசித்தேன்
விலகியதால் வெறுக்கவில்லை-உன்னை
நினைவுகள் நெஞ்சை அறிக்க-
கண்களில் கல்லணை கரை புரல்கிறது-
உன் பரிசுதனை
கவி வழி கசிந்து சாகிறது