பாப்பாரப்பட்டி நாகராஜன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாப்பாரப்பட்டி நாகராஜன்
இடம்:  தருமபுரி மாவட்டம்
பிறந்த தேதி :  14-Nov-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jul-2010
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  27

என்னைப் பற்றி...

நான் ரகசியம் காப்பவன்

என் படைப்புகள்
பாப்பாரப்பட்டி நாகராஜன் செய்திகள்

கோவர்த்தன மலையை
கோவிந்தா நீ சுமந்து
கோ இனம் காத்ததாய் வரலாறு !!

இன்று திருநீர் மலையாவது
தூக்கி நில் !!! துயரத்தில் எம் இனம்
மூழ்குகிறது சென்னையோடு !!

பிரளயம் பிறந்ததோ !!
ஆலிலையில் நீ மிதெந்தென்ன ?? நாளை
ஆளில்லை உனைத் தொழ !!

பாப்பாரப்பட்டி நாகராஜன்
1 டிசம் 2015

மேலும்

உண்மைதான் இயற்கையின் சீற்றத்தில் இன்று பலர் வாடுகின்றனர்.எல்லாம் நிச்சயம் வழமை போல் மாறிவிடும் வெகு சீக்கிரத்தில் 01-Dec-2015 10:08 pm

சுனாமி 10-வது ஆண்டு நினைவு அஞ்சலி

காலனின் பினாமியாய்
வந்த சுனாமி !!

கடலில் அலைகளுக்கு
பதில் தலைகள் !!

நிலத்தின் நான்காவது
பாகமானது கண்ணீர் !!

சில்லரை காசுகளாய்
கல்லறையில் மனிதர்கள் !!

உயிர்களை உள்வாங்கியது
உவர் நீர் !!

மறப்பதையே மறக்கவைத்த
மாபெரும் சோகம் !!

மீண்டும் வந்து விடாதே !!
நீயும் அனாதை ஆவாய் !!

பாப்பாரப்பட்டி நாகராஜன்
டிசம் 26 2014

மேலும்

ஆசிட் வீசினாய் !!
கண்களால் !!
ஆபத்தில்
வாழ்க்கை !!

மேலும்

நன்று! 25-Dec-2014 1:48 pm

பணக்கட்டுகளின்
சூழ்ச்சியால்
சீட்டுக்கட்டாய் சரிந்தது
கம்பிகளை நம்பிய குடிசை !

சீமான்களும்
கோமான்களும் தமது மாளிகைக்கு
அடிக்கல்லாக்கினர்
அப்பாவி உயிர்களை !!

புதுப்பது மரணவித்தைகள்
ஆண்டவனுக்கே
சவால் விடுகின்றன !!
அச்சத்தில் அவன் !!

மனதின் அஸ்திபாரம்
சரியில்லை என்றால் சரிவது
அடுக்குமாடி மட்டுமல்ல !!
மனிதமும் தான் !!

மேலும்

படைப்பு அருமை 02-Jul-2014 2:04 am
மனதின் அஸ்திபாரம் சரியில்லை என்றால் சரிவது அடுக்குமாடி மட்டுமல்ல !! மனிதமும் தான் !! அடுக்கு அடுக்காய் ஆசைகள் மனதினில் விழுந்துவிடும் ஒருநாள் நம் வாழ்வினில் யார் இதனை அறிவார்கள் பேராசை பெருநஷ்டமென்று .... 02-Jul-2014 1:37 am
அருமை உணர்வும் வரிகளும்............. 01-Jul-2014 7:53 pm
கம்பிகளை நம்பிய குடிசை ! புதுப்பது மரணவித்தைகள் ஆண்டவனுக்கே சவால் விடுகின்றன !! அச்சத்தில் அவன் !! - அருமை 01-Jul-2014 7:19 pm

#‎Kபாலச்சந்தர்‬
என்பதும் இன்று
உண்மையானதே !!
கைலாசம் பாலச்சந்தர் !!

மரணத் திரைப்படம் இயக்கச் சென்றான் !!
கால்ஷீட் தந்தவன் காலச்சந்தர் !!
மீளாச்சந்தராய் நம்
பாலச்சந்தர் !!

திரைக்குபின்னால்
திரிந்தவர்களுகெல்லாம்
திசையெங்கும் பறக்க
சிறகுகள் தந்தவன் !!

உணர்வுகளை செதுக்கும்
உண்மைகள் சொன்னாய் !!
உள்ளத்தின் உருவை
ஊரறியச் செய்தாய் !!

உன் ‪#‎கையளவுமனசில்‬
வானளவுக் கற்பனைகள் !!
‪#‎புன்னகைமன்னா‬ புதைந்தேன் போனாய் !!!!
‪#‎தண்ணீர்_தண்ணீர்‬ !! கண்களில் !!

உயிருடன் வாழ்ந்த
உன்னதத் திரைப்படம்
சுபம் காண்கிறது !!
இன்றே இப்படம் கடைசி !!

ஆன்மா அமைதியுறட்டும் !!

பாப்பாரப்பட்ட

மேலும்

பாப்பாரப்பட்டி நாகராஜன் அளித்த படைப்பில் (public) aruuon மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2014 5:10 pm

பணக்கட்டுகளின்
சூழ்ச்சியால்
சீட்டுக்கட்டாய் சரிந்தது
கம்பிகளை நம்பிய குடிசை !

சீமான்களும்
கோமான்களும் தமது மாளிகைக்கு
அடிக்கல்லாக்கினர்
அப்பாவி உயிர்களை !!

புதுப்பது மரணவித்தைகள்
ஆண்டவனுக்கே
சவால் விடுகின்றன !!
அச்சத்தில் அவன் !!

மனதின் அஸ்திபாரம்
சரியில்லை என்றால் சரிவது
அடுக்குமாடி மட்டுமல்ல !!
மனிதமும் தான் !!

மேலும்

படைப்பு அருமை 02-Jul-2014 2:04 am
மனதின் அஸ்திபாரம் சரியில்லை என்றால் சரிவது அடுக்குமாடி மட்டுமல்ல !! மனிதமும் தான் !! அடுக்கு அடுக்காய் ஆசைகள் மனதினில் விழுந்துவிடும் ஒருநாள் நம் வாழ்வினில் யார் இதனை அறிவார்கள் பேராசை பெருநஷ்டமென்று .... 02-Jul-2014 1:37 am
அருமை உணர்வும் வரிகளும்............. 01-Jul-2014 7:53 pm
கம்பிகளை நம்பிய குடிசை ! புதுப்பது மரணவித்தைகள் ஆண்டவனுக்கே சவால் விடுகின்றன !! அச்சத்தில் அவன் !! - அருமை 01-Jul-2014 7:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
அருண்

அருண்

இலங்கை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (9)

user photo

nuskymim

kattankudy
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
user photo

nuskymim

kattankudy
மேலே